புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைலாப்பூரில் நள்ளிரவில் காங்.-வி.சி பிரமுகர்களை கழுத்தை அறுத்து கொன்ற 30 பேர் கும்பல்
Page 1 of 1 •
சென்னை: மைலாப்பூரில் நேற்று நள்ளிரவில் 30 பேர் கொண்ட கும்பல் இரு இடங்களில் வீடுகளில் புகுந்து இருவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தது. கொலையானவர்கள் இருவரும் நண்பர்கள். இதில் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர், இன்னொருவர் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஆவார்.
சென்னை மையிலாப்பூர் சிலேட்டர் புரத்தில் வசித்து வந்த பில்லா சுரேஷ் (35) விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். நேற்றிரவு மனைவி லதா, மகன்கள் பிரதீப் (6), சந்தோஷ் (4) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12 மணியளவில் 30 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள், கத்திகளுடன் இவரது வீட்டுக் கதவை தட்டினர்.
கதவைத் திறக்க சுரேஷ் மறுத்ததால் அதை உடைக்க முயன்றனர். மேலும் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கும்பல் சுரேஷை கூரை வழியாகவே வெளியே இழுத்தனர்.
அதில் ஒருவன் கத்தியால் சுரேசின் கழுத்தை அறுத்ததில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். ஆனால், அதன் பின்னரும் சுரேசின் கை, கால், வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் உடலை சிதைத்து விட்டு தப்பியோடிவிட்டது.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலாப்பூர் ஏகாம்பரம் பிள்ளைத் தெருவுக்கு சென்ற அந்தக் கும்பல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் வசித்து வரும் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரும் பில்லா சுரேசின் நண்பருமான விஜயனின் (36) வீட்டை தட்டியது.
மனைவி மஞ்சுளா, மகள்கள் சுவேதா, வைஷ்ணவி, சோபிகா ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்த அவர் கதவை லேசாக திறந்து பார்த்தார். வெளியில் வீச்சரிவாள்களுடன் கும்பல் நிற்பதைப் பார்த்து கதவை மூட முயன்றார். ஆனால், அதற்குள் கொலையாளிகள் கதவைத் தள்ளிக் கொண்டு அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
சுமார் 10 பேர் மஞ்சுளாவை சூழ்ந்து நின்று கொள்ள, 3 பேர் மட்டும் விஜயனை குளியல் அறைக்குள் இழுத்து சென்று அவரது கழுத்தை கத்தியால் அறுத்தனர். பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு ஓடினர்.
இதற்கிடையே மஞ்சுளா எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதைப் பார்த்த கொலையாளிகள், 2 நாட்டு குண்டுகளை வீசினர். அவை வெடித்ததில் அந்தப் பகுதியே அச்சத்தில் ஆழ்ந்தது. வீடுகளை திறந்து கொண்டு வெளியே வந்தவர்கள் திரும்பவும் வீடுகளுக்குள் ஓடிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.
இந்த இரட்டை கொலை குறித்து விசாரணை நடத்திய மைலாப்பூர் போலீசார் கொலையாளிகளில் ஆனந்த், வினோத், கரிகாலன், கார்த்திகேயன், சந்திரா, ரேணுகா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களில் சந்திரா காயங்களுடன் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையாளிகளில் முககியமானவர்களான சிவக்குமார், நிர்மல், தமிழ்ச் செல்வன், சீனு, ஈசுவரன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரட்டை கொலை சம்பவம் மைலாப்பூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைகள் நடந்த சிலேட்டர் புரம் மற்றும் ஏகாம்பரம் பிள்ளைத் தெருவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தட்ஸ்தமிழ்
சென்னை மையிலாப்பூர் சிலேட்டர் புரத்தில் வசித்து வந்த பில்லா சுரேஷ் (35) விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். நேற்றிரவு மனைவி லதா, மகன்கள் பிரதீப் (6), சந்தோஷ் (4) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12 மணியளவில் 30 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள், கத்திகளுடன் இவரது வீட்டுக் கதவை தட்டினர்.
கதவைத் திறக்க சுரேஷ் மறுத்ததால் அதை உடைக்க முயன்றனர். மேலும் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கும்பல் சுரேஷை கூரை வழியாகவே வெளியே இழுத்தனர்.
அதில் ஒருவன் கத்தியால் சுரேசின் கழுத்தை அறுத்ததில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். ஆனால், அதன் பின்னரும் சுரேசின் கை, கால், வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் உடலை சிதைத்து விட்டு தப்பியோடிவிட்டது.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலாப்பூர் ஏகாம்பரம் பிள்ளைத் தெருவுக்கு சென்ற அந்தக் கும்பல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் வசித்து வரும் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரும் பில்லா சுரேசின் நண்பருமான விஜயனின் (36) வீட்டை தட்டியது.
மனைவி மஞ்சுளா, மகள்கள் சுவேதா, வைஷ்ணவி, சோபிகா ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்த அவர் கதவை லேசாக திறந்து பார்த்தார். வெளியில் வீச்சரிவாள்களுடன் கும்பல் நிற்பதைப் பார்த்து கதவை மூட முயன்றார். ஆனால், அதற்குள் கொலையாளிகள் கதவைத் தள்ளிக் கொண்டு அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
சுமார் 10 பேர் மஞ்சுளாவை சூழ்ந்து நின்று கொள்ள, 3 பேர் மட்டும் விஜயனை குளியல் அறைக்குள் இழுத்து சென்று அவரது கழுத்தை கத்தியால் அறுத்தனர். பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு ஓடினர்.
இதற்கிடையே மஞ்சுளா எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதைப் பார்த்த கொலையாளிகள், 2 நாட்டு குண்டுகளை வீசினர். அவை வெடித்ததில் அந்தப் பகுதியே அச்சத்தில் ஆழ்ந்தது. வீடுகளை திறந்து கொண்டு வெளியே வந்தவர்கள் திரும்பவும் வீடுகளுக்குள் ஓடிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.
இந்த இரட்டை கொலை குறித்து விசாரணை நடத்திய மைலாப்பூர் போலீசார் கொலையாளிகளில் ஆனந்த், வினோத், கரிகாலன், கார்த்திகேயன், சந்திரா, ரேணுகா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களில் சந்திரா காயங்களுடன் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையாளிகளில் முககியமானவர்களான சிவக்குமார், நிர்மல், தமிழ்ச் செல்வன், சீனு, ஈசுவரன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரட்டை கொலை சம்பவம் மைலாப்பூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைகள் நடந்த சிலேட்டர் புரம் மற்றும் ஏகாம்பரம் பிள்ளைத் தெருவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|