புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு -சிறப்பு கோர்ட்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டின் பிடி மேலும் இறுகுகிறது. இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்த யாரையும்,
அவர்கள் எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், சி.பி.ஐ., சுதந்திரமாக விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன. இந்த இரு அமைப்புகளும், பிப்., 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ.,யின் செயல், உண்மைகளைக் கண்டறியும் வகையில் இருக்க வேண்டும் எனக் கூறியது. நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை மத்திய அரசு அமைக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் மோசடியில் பயனடைந்த யாரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் சுதந்திரமாக விசாரிக்கலாம். அதில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளியை காவலில் எடுக்க உரிமை கோரலாம்.
தாங்களே சட்டம் என, ஏராளமானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் இந்தச் சட்டம் பிடிக்க வேண்டும். பிரபலமான வர்த்தக நிறுவனங்களையும், சி.பி.ஐ., தங்களின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரலாம். அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்கள் பட்டியலிலோ அல்லது கோடீஸ்வர்கள் பட்டியலிலோ இடம் பெற்றிருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களிடம் சுதந்திரமாக விசாரணை நடத்தலாம். இந்த மோசடியில் எந்த அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களையும் விட்டு வைக்கக் கூடாது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினால் மட்டும் போதாது, அதற்கு மேலான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதையெல்லாம் காலதாமதமின்றி செய்ய வேண்டும்.
இதுவரை மோசடி தொடர்புடைய பல பெரிய கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அது வியப்பை அளிக்கிறது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்காதது ஏன்? விசாரணை நிறுவனங்களின் சுதந்திரம் எந்த வகையிலும் தடைபடக்கூடாது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதையும் தாண்டி, இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டும். சதிகாரர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, வேறு எந்த கோர்ட்டுகளும் எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே கடந்த ஒருவாரமாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல ஆதாரங்களை திரட்டும் சி.பி.ஐ.,யின் பிடி, இனி கடுமையாக இறுகும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன(dinamalar)
ரமணீயன்.
அவர்கள் எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், சி.பி.ஐ., சுதந்திரமாக விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன. இந்த இரு அமைப்புகளும், பிப்., 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ.,யின் செயல், உண்மைகளைக் கண்டறியும் வகையில் இருக்க வேண்டும் எனக் கூறியது. நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை மத்திய அரசு அமைக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் மோசடியில் பயனடைந்த யாரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் சுதந்திரமாக விசாரிக்கலாம். அதில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளியை காவலில் எடுக்க உரிமை கோரலாம்.
தாங்களே சட்டம் என, ஏராளமானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் இந்தச் சட்டம் பிடிக்க வேண்டும். பிரபலமான வர்த்தக நிறுவனங்களையும், சி.பி.ஐ., தங்களின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரலாம். அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்கள் பட்டியலிலோ அல்லது கோடீஸ்வர்கள் பட்டியலிலோ இடம் பெற்றிருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களிடம் சுதந்திரமாக விசாரணை நடத்தலாம். இந்த மோசடியில் எந்த அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களையும் விட்டு வைக்கக் கூடாது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினால் மட்டும் போதாது, அதற்கு மேலான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதையெல்லாம் காலதாமதமின்றி செய்ய வேண்டும்.
இதுவரை மோசடி தொடர்புடைய பல பெரிய கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அது வியப்பை அளிக்கிறது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்காதது ஏன்? விசாரணை நிறுவனங்களின் சுதந்திரம் எந்த வகையிலும் தடைபடக்கூடாது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதையும் தாண்டி, இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டும். சதிகாரர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, வேறு எந்த கோர்ட்டுகளும் எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே கடந்த ஒருவாரமாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல ஆதாரங்களை திரட்டும் சி.பி.ஐ.,யின் பிடி, இனி கடுமையாக இறுகும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன(dinamalar)
ரமணீயன்.
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசாவிடம் சி.பி.ஐ. 3-வது முறையாக 9 மணி நேரம் விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா மீது எந்த தவறும் இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசாவிடம் சி.பி.ஐ. 3-வது முறையாக 9 மணி நேரம் விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா மீது எந்த தவறும் இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|