புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
68 Posts - 41%
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 1%
manikavi
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
319 Posts - 50%
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
21 Posts - 3%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 9:41 am

புதையல் - கி.சொ

ஒரு விவசாயி இருந்தார். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி. காலையிலிருந்து மாலைவரை தன் வயலில் பாடுபடுவார். ஆனால் அவரது மூன்று மகன்களும் முழுச் சோம்பேறிகள். அவர்கள் எதுவும் படிக்கவும் இல்லை. தங்கள் அப்பாவின் சம்பாத்தியத்திலேயே சொகுசாக வாழ்ந்து வந்தனர். இது விவசாயிக்கு மிகவும் வருத்தமளித்தது. தன் மகன்களைத் திருத்துவதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தார். அவரால் முடியவில்லை.

வயதான காரணத்தால் விவசாயியின் உடல்நிலை பலவீனமடைந்தது. அவர் நோயுற்றுப் படுக்கையில் வீழ்ந்தார். மருத்துவர்கள் அவருக்குச் சிறந்த முறையில் சிகிச்சையளித்துப் பார்த்தார்கள். ஆனால் தன் மகன்கள் குறித்த மனக் கவலை அதிகமாக இருந்ததால், அந்தசிகிச்சைகள் ஏற்ற பலனைத் தரவில்லை. தங்களுக்குச் சொந்தமாக வயல் இருந்தாலும் அதைப் பயன்படுத்தத் தெரியாமல் மகன்கள் பட்டினி கிடப்பார்களே என்று வருந்தினார்.

இனி தான் பிழைக்க மாட்டோம் என்று அறிந்துகொண்ட விவசாயி, ஒரு நாள் தன் மகன்கள் மூவரையும் தன் அருகே அழைத்தார். மெல்லிய குரலில் ரகசியம்போல ஒரு விஷயத்தைச் சொன்னார். ""என் அன்பான மகன்களே, என் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. உங்கள் மூவருக்கும் நம் வயலில் நான் பெரிய செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளேன். எனக்குப் பிறகு நீங்கள் அதை எடுத்து சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்.''

தங்கள் தந்தை இறந்து சில நாட்களுக்குப் பிறகு மகன்கள் மூவரும் தங்களுடைய வயலுக்குச் சென்றார்கள். முதலில் மூத்தவன் சில இடங்களைத் தோண்டிப் பார்த்தான். அவன் தோண்டியவரை எங்குமே புதையல் தென்படவில்லை. "அப்பா ஒருபோதும் பொய் சொல்லியிருக்கமாட்டார். இந்த வயலில் எங்காவது ஒரு இடத்தில் அவர் சொன்ன புதையல் இருக்கும்' என்று நினைத்த இரண்டாவது மகன் அடுத்ததாகத் தோண்டினான்.

இரண்டாவது மகனும் தோண்டி வயலில் பாதி அளவிற்குச் சிறிதும் பெரிதுமாகப் பள்ளங்கள் உருவாயின. அப்போதும் தந்தை சொன்ன புதையல் ஒன்றும் மகன்களுக்குக் கிடைக்கவில்லை. மகன்கள் சோர்ந்து போயினர். புதையல் கிடைக்காவிட்டால் தங்கள் எதிர்காலம் என்னாவது என்று குழம்பித் தவித்தார்கள். நானும் சற்றுத் தேடிப் பார்க்கிறேன் என்று முன்வந்தான் மூன்றாவது மகன். மிச்சமுள்ள இடத்தில் அவனும் தோண்டினான்.

கடைசியில் அந்த வயல் முழுக்கவும் தோண்டித் தேடிப் பார்த்தாகிவிட்டது. புதையல் என்ற ஒன்று அங்கு எங்குமே இல்லை. மகன்கள் முற்றிலும் மனம் தளர்ந்துபோனார்கள். அப்போது மூத்த மகன் சொன்னான், ""இந்த நிலத்தை எப்படியோ தோண்டிப் போட்டுவிட்டோம். அப்படியே சீராக உழுதுவிடலாமே!'' பிறகு அவர்கள் மூவரும் சேர்ந்து மாடுகள் பூட்டி அந்த முழு வயலையும் சில நாட்களில் நன்றாக உழுதார்கள்.

அப்புறம் இரண்டாவது மகன் சொன்னான்,""உழுததுதான் உழுதோம். அப்படியே விதைத்துவிடலாமே. இல்லாவிட்டால் உழுதது வீணாகத்தானே போகும்!'' அவன் சொன்னபடியே அந்த சகோதரர்கள் சேர்ந்து வயலில் நெல் விதைத்தார்கள். யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அந்த வருடம் நிலத்தில் அமோகமாக நெல் விளைந்தது. ஊரே அந்த விளைச்சலைப் பார்த்து வியந்தது. எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி!

தங்கள் தந்தை சொன்ன புதையல் ரகசியம் அப்போதுதான் அந்த மகன்களுக்குப் புரிந்தது. உழைப்பைத்தான் தங்கள் தந்தை புதையல் என்று சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்துகொண்ட மகன்கள், பிறகு உழைப்பை நேசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து தங்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து பயிர் விளைவித்தார்கள். விளைச்சலை விற்று வரும் பணத்தை தங்களுக்குள் சமமாகப் பிரித்துக்கொண்டு செல்வந்தர்களானார்கள்.

கி. சொ.




புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Feb 11, 2011 11:25 am

நல்ல கதை தல................

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 11, 2011 2:37 pm

புதையல் 677196 புதையல் ரகசியம் தெரிந்து விட்டது சிவா புதையல் 677196



புதையல் Mபுதையல் Oபுதையல் Hபுதையல் Aபுதையல் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக