புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
79 Posts - 35%
i6appar
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
2 Posts - 1%
prajai
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபக்தி


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 16 Feb 2011 - 13:37

குருபக்தி Im0906-031_ekalavya

குரு பிரும்மா குரு விஷ்ணு குருர்தேவோ ம்ஷேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குரு கடவுளுக்கு சமமானவர் ஆகிறார், அவரே எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் நமக்கும் பாலமாக அமைகிறார்.

முற்காலத்தில் இருந்த மாணவர்கள் தங்கள் குருவிற்காக தங்கள் உயிரைக்கூடக் கொடுக்க சித்தமாக இருந்தார்கள். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள். ஒரு குரு தன் சிஷ்யன் தன்னிடம் ஒரு கலை படித்ததால் அவனிடமிருந்து காணிக்கையாக அவனது கட்டைவிரலையும் கேட்டார். அவனும் மறு பேச்சு இல்லாமல் உடனே வெட்டிக் கொடுத்தான்.

அவன் தான் ஏகலைவன். அவன் ஒரு வேடன். அவனுக்கு வெகு காலமாக வில் வித்தை கற்றுக்கொள்ள ஆசை. அதற்கு நல்ல குரு வேண்டுமே! எல்லா விதமான கலைகளும் குருவின் மூலமே வர வேண்டும். ஆகையால் துரோண்ர் என்ற ஆசார்யாரிடம் போனான். பின் தன் ஆசையைத்தெரிவித்தான். அவர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில் வித்தைப் பயிற்சி அளித்து வந்தார். ஏகலைவன் அவரிடம் மிகவும் பணிவாக, "குருவே, என்னையும் ஆசீர்வதித்து, தங்களின் மாணாக்கனாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றான்.

"எனக்குத் தற்போது நேரமில்லை, நான் ராஜகுமாரர்கள்க்கு வில்வித்தைப் பயிற்சி அளித்து வருகிறேன், ஆயினும் மனதால் உன்னை என் மாண்வனாக ஏற்கிறேன், நீ வில்வித்தையில் மிகவும் சிறந்தவனாவாய்" என்று சொல்லிவிட்டார் குரு.

ஆனாலும் குரு சொன்னபடி ஏகலைவன் அவரையே தன் குருவாகக் கொண்டான். காட்டில் துரோணரைப்போல் ஒரு சிலை செய்து வைத்தான். அதன் முன் தினமும் சென்று கண்கள் மூடி குருவிற்கு வந்தனம் செலுத்தினான். குருவிற்கு செய்ய வேண்டிய் எல்லா உபசரிப்பும் அந்தச் சிலைக்குச் செய்தான். பின் வில்லை வளைத்து அம்பு விட விடாது பயிற்சி செய்தான். குருபக்தியின் காரண்மாக அவனுக்கு எல்லா விதமான குறி பார்த்தலும் மிகவும் எளிதாக வந்துவிட்டது.

ஒரு சம்யம் கௌரவர்களும் பாண்ட்வர்களும் கானகம் சென்றனர். வேட்டையாடிக்கொண்டு வரும் போது ஏகலைவன் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது ஒரு வெறிநாய் ஏகலைவன் பக்கம் வந்தது, பின் அவனைத் துரத்தியது, அவனைக் கடிக்கவும் வந்தது. ஆனால் ஏகலைவன் ஒரே நேரத்தில் அதன் வாயில் ஏழு அம்புகளைக் கொத்தாக ஏவி விட்டான். அது கீழே சாய்ந்தது. அந்தப்பக்கம் வந்த ராஜகுமாரர்கள் இந்த நாயைக்ண்டனர்.

"இது என்ன, ஒரு நாயின் வாயில் ஏழு அம்புகள் ஒன்றாகச் சேர்ந்து பாய்ந்திருக்கின்றன. இதை எய்தவன் சாதாரணமானவன் இல்லை. வில் வித்தையில் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும்" என்று நினைத்து அவனைத் தேடியபடி நடந்தனர். அங்கு ஏகலைவனை வில்லும் அம்புமாகக் கண்டு, "அனபனே நீ தானா அந்த நாயின் மீது எழு அம்புகளை ஒரே நேரத்தில் எய்திருக்கிறாய்? உனக்கு யார் குரு? என்று வினவினர்.

"நான் வேடராஜன் இரண்யதனுசுவின் மகன் ஏகலைவன், என்னுடைய குரு துரோணாசார்யார் அவர்கள்." என்றான்.

ராஜகுமாரர்களுக்கு மிகவும் வியப்பு ஏற்பட்டு, "இவன் எங்கே நம் குருவினிடம் படித்தான்? இவனை நாம் ஒரு நாள் கூடப் பார்க்கவில்லையே, என்று எண்ணித் தம் குருவிடம் போய்க் கேட்டனர்.

அர்ஜுனன் ஆரம்பித்தான், "குருவே, பணிவான் வணக்கங்கள், ஒரு சந்தேகம்"

"என்ன அர்ஜுனா? சொல்லு."

"உன்னைவிட மேம்பட்ட திறமைசாலியான் மாணவன் இல்லை" என்றீர்களே, இன்று என்னைவிடத் திறமைச்சாலியாய் ஒரு வேடனைக் காட்டில் கண்டோம்."

"அப்படியா? அவனைக் காண வேண்டும், வாருங்கள் போகலாம்."

எல்லோரும் திரும்பவும் காட்டிற்குப் போய் அந்த ஏகலைவனைக் கண்டனர். ஏகலைவன் ஒடோடி வந்து குருவின் காலில் விழுந்து நம்ஸ்கரித்தான். பின் தான் அவரைப்போல் சிலைச்செய்து அவர் நேராக இருப்பது போல் எண்ணி தான் வில்வித்தை கற்றதாக்ச் சொன்னான்.

குருவோ அர்ஜுனனிடம் அவனுக்கு சம்மான வில்லாளி இல்லை என்றிருக்கிறார். இப்போது அது பொய்யாகிவிடும் என்பதால் யோசித்தார், சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும், அகையால் ஏகலைவனிடம், "அன்பு மாணவா, வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி அடைந்து விட்டாய், இந்தக் குருவிற்கு குரு காணிக்கை தரவேண்டமா?'

"குருவே, ஆணை இடுங்கள், எதையும் தருகிறேன் "

"ஏகைலவா, நீ உன் வலது பெருவிரலைக் காணிக்கையாகக் கொடுத்துவிடு."

ஏகலைவன் மனம் மகிழ்ந்தான். மனம் கலங்காமல் தன் வலது கட்டைவிரலை வெட்டித் தந்தான். அவனது குரு பக்தியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். குருவும் தன் ஆசிகளை வழங்கினார். அவனுக்கு எல்லா நன்மைகளும் உண்டாக ஆசீர்வதித்தார். இப்போது அவன் அர்ஜுனனுக்கு சம்மாக அமபு எய்ய முடியாது என்று எல்லோரும் சமாதானம் அடைந்தனர்.

இந்தக் கதையில் குருபக்தியின் சிற்ப்பைப் பார்க்க வேண்டும். அவர் இட்ட கடடளையை சிரமேற் தாங்கும் மாணவனைப்போல் ஒவ்வொரு மாணவனும் இருக்க வேண்டும். பாடம் படிப்பதில் மிகவும் கவனம், ஆர்வம் இருக்க வேண்டும். அதை எப்படியும் செய்து முடிக்கும் இலட்சியம் இருக்க வேண்டும். பணிவு அடக்கம் இருக்க வேண்டும். கர்வத்தைத் தவிர்க்க வேண்டும்.


குருபக்தி Im0906-030_ekalavya

நன்றி:மழலைகள்




குருபக்தி Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed 16 Feb 2011 - 13:56

குருபக்திக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு...
அதை பதிவிட்டமைக்கு நன்றி..நண்பா... குருபக்தி 154550 குருபக்தி 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

குருபக்தி Friendshipcomment54குருபக்தி 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 16 Feb 2011 - 15:11

குரு பிரும்மா குரு விஷ்ணு குருர்தேவோ ம்ஷேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குருபக்தி 678642



குருபக்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 16 Feb 2011 - 17:16

குரு மேல் சிஷ்யனுக்கு இருக்கும் பக்தி பற்றி ஏகலைவன் கதைக்கொண்டு சொன்னது சிறப்பு லக்‌ஷ்மணா...

அர்ஜுனனுக்கு ஈடாக சிறந்த வில்வித்தையில் சிறப்பு பெற்ற ஏகலைவன் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்...

அன்பு பகிர்வுக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மணா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குருபக்தி 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 16 Feb 2011 - 19:34

பிளேடு பக்கிரிஇடம் இவளவு குரு பக்தியா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக