புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
14 Posts - 70%
heezulia
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
8 Posts - 2%
prajai
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
4 Posts - 1%
mruthun
குருபக்தி Poll_c10குருபக்தி Poll_m10குருபக்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபக்தி


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 16, 2011 12:07 pm

குருபக்தி Im0906-031_ekalavya

குரு பிரும்மா குரு விஷ்ணு குருர்தேவோ ம்ஷேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குரு கடவுளுக்கு சமமானவர் ஆகிறார், அவரே எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் நமக்கும் பாலமாக அமைகிறார்.

முற்காலத்தில் இருந்த மாணவர்கள் தங்கள் குருவிற்காக தங்கள் உயிரைக்கூடக் கொடுக்க சித்தமாக இருந்தார்கள். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள். ஒரு குரு தன் சிஷ்யன் தன்னிடம் ஒரு கலை படித்ததால் அவனிடமிருந்து காணிக்கையாக அவனது கட்டைவிரலையும் கேட்டார். அவனும் மறு பேச்சு இல்லாமல் உடனே வெட்டிக் கொடுத்தான்.

அவன் தான் ஏகலைவன். அவன் ஒரு வேடன். அவனுக்கு வெகு காலமாக வில் வித்தை கற்றுக்கொள்ள ஆசை. அதற்கு நல்ல குரு வேண்டுமே! எல்லா விதமான கலைகளும் குருவின் மூலமே வர வேண்டும். ஆகையால் துரோண்ர் என்ற ஆசார்யாரிடம் போனான். பின் தன் ஆசையைத்தெரிவித்தான். அவர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில் வித்தைப் பயிற்சி அளித்து வந்தார். ஏகலைவன் அவரிடம் மிகவும் பணிவாக, "குருவே, என்னையும் ஆசீர்வதித்து, தங்களின் மாணாக்கனாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றான்.

"எனக்குத் தற்போது நேரமில்லை, நான் ராஜகுமாரர்கள்க்கு வில்வித்தைப் பயிற்சி அளித்து வருகிறேன், ஆயினும் மனதால் உன்னை என் மாண்வனாக ஏற்கிறேன், நீ வில்வித்தையில் மிகவும் சிறந்தவனாவாய்" என்று சொல்லிவிட்டார் குரு.

ஆனாலும் குரு சொன்னபடி ஏகலைவன் அவரையே தன் குருவாகக் கொண்டான். காட்டில் துரோணரைப்போல் ஒரு சிலை செய்து வைத்தான். அதன் முன் தினமும் சென்று கண்கள் மூடி குருவிற்கு வந்தனம் செலுத்தினான். குருவிற்கு செய்ய வேண்டிய் எல்லா உபசரிப்பும் அந்தச் சிலைக்குச் செய்தான். பின் வில்லை வளைத்து அம்பு விட விடாது பயிற்சி செய்தான். குருபக்தியின் காரண்மாக அவனுக்கு எல்லா விதமான குறி பார்த்தலும் மிகவும் எளிதாக வந்துவிட்டது.

ஒரு சம்யம் கௌரவர்களும் பாண்ட்வர்களும் கானகம் சென்றனர். வேட்டையாடிக்கொண்டு வரும் போது ஏகலைவன் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது ஒரு வெறிநாய் ஏகலைவன் பக்கம் வந்தது, பின் அவனைத் துரத்தியது, அவனைக் கடிக்கவும் வந்தது. ஆனால் ஏகலைவன் ஒரே நேரத்தில் அதன் வாயில் ஏழு அம்புகளைக் கொத்தாக ஏவி விட்டான். அது கீழே சாய்ந்தது. அந்தப்பக்கம் வந்த ராஜகுமாரர்கள் இந்த நாயைக்ண்டனர்.

"இது என்ன, ஒரு நாயின் வாயில் ஏழு அம்புகள் ஒன்றாகச் சேர்ந்து பாய்ந்திருக்கின்றன. இதை எய்தவன் சாதாரணமானவன் இல்லை. வில் வித்தையில் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும்" என்று நினைத்து அவனைத் தேடியபடி நடந்தனர். அங்கு ஏகலைவனை வில்லும் அம்புமாகக் கண்டு, "அனபனே நீ தானா அந்த நாயின் மீது எழு அம்புகளை ஒரே நேரத்தில் எய்திருக்கிறாய்? உனக்கு யார் குரு? என்று வினவினர்.

"நான் வேடராஜன் இரண்யதனுசுவின் மகன் ஏகலைவன், என்னுடைய குரு துரோணாசார்யார் அவர்கள்." என்றான்.

ராஜகுமாரர்களுக்கு மிகவும் வியப்பு ஏற்பட்டு, "இவன் எங்கே நம் குருவினிடம் படித்தான்? இவனை நாம் ஒரு நாள் கூடப் பார்க்கவில்லையே, என்று எண்ணித் தம் குருவிடம் போய்க் கேட்டனர்.

அர்ஜுனன் ஆரம்பித்தான், "குருவே, பணிவான் வணக்கங்கள், ஒரு சந்தேகம்"

"என்ன அர்ஜுனா? சொல்லு."

"உன்னைவிட மேம்பட்ட திறமைசாலியான் மாணவன் இல்லை" என்றீர்களே, இன்று என்னைவிடத் திறமைச்சாலியாய் ஒரு வேடனைக் காட்டில் கண்டோம்."

"அப்படியா? அவனைக் காண வேண்டும், வாருங்கள் போகலாம்."

எல்லோரும் திரும்பவும் காட்டிற்குப் போய் அந்த ஏகலைவனைக் கண்டனர். ஏகலைவன் ஒடோடி வந்து குருவின் காலில் விழுந்து நம்ஸ்கரித்தான். பின் தான் அவரைப்போல் சிலைச்செய்து அவர் நேராக இருப்பது போல் எண்ணி தான் வில்வித்தை கற்றதாக்ச் சொன்னான்.

குருவோ அர்ஜுனனிடம் அவனுக்கு சம்மான வில்லாளி இல்லை என்றிருக்கிறார். இப்போது அது பொய்யாகிவிடும் என்பதால் யோசித்தார், சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும், அகையால் ஏகலைவனிடம், "அன்பு மாணவா, வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி அடைந்து விட்டாய், இந்தக் குருவிற்கு குரு காணிக்கை தரவேண்டமா?'

"குருவே, ஆணை இடுங்கள், எதையும் தருகிறேன் "

"ஏகைலவா, நீ உன் வலது பெருவிரலைக் காணிக்கையாகக் கொடுத்துவிடு."

ஏகலைவன் மனம் மகிழ்ந்தான். மனம் கலங்காமல் தன் வலது கட்டைவிரலை வெட்டித் தந்தான். அவனது குரு பக்தியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். குருவும் தன் ஆசிகளை வழங்கினார். அவனுக்கு எல்லா நன்மைகளும் உண்டாக ஆசீர்வதித்தார். இப்போது அவன் அர்ஜுனனுக்கு சம்மாக அமபு எய்ய முடியாது என்று எல்லோரும் சமாதானம் அடைந்தனர்.

இந்தக் கதையில் குருபக்தியின் சிற்ப்பைப் பார்க்க வேண்டும். அவர் இட்ட கடடளையை சிரமேற் தாங்கும் மாணவனைப்போல் ஒவ்வொரு மாணவனும் இருக்க வேண்டும். பாடம் படிப்பதில் மிகவும் கவனம், ஆர்வம் இருக்க வேண்டும். அதை எப்படியும் செய்து முடிக்கும் இலட்சியம் இருக்க வேண்டும். பணிவு அடக்கம் இருக்க வேண்டும். கர்வத்தைத் தவிர்க்க வேண்டும்.


குருபக்தி Im0906-030_ekalavya

நன்றி:மழலைகள்




குருபக்தி Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 16, 2011 12:26 pm

குருபக்திக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு...
அதை பதிவிட்டமைக்கு நன்றி..நண்பா... குருபக்தி 154550 குருபக்தி 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

குருபக்தி Friendshipcomment54குருபக்தி 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 1:41 pm

குரு பிரும்மா குரு விஷ்ணு குருர்தேவோ ம்ஷேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குருபக்தி 678642



குருபக்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 3:46 pm

குரு மேல் சிஷ்யனுக்கு இருக்கும் பக்தி பற்றி ஏகலைவன் கதைக்கொண்டு சொன்னது சிறப்பு லக்‌ஷ்மணா...

அர்ஜுனனுக்கு ஈடாக சிறந்த வில்வித்தையில் சிறப்பு பெற்ற ஏகலைவன் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்...

அன்பு பகிர்வுக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மணா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குருபக்தி 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 6:04 pm

பிளேடு பக்கிரிஇடம் இவளவு குரு பக்தியா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக