புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அனைவருக்கும் வணக்கம்
எனக்கு சில தகவல்கள் தெரிய வேண்டும்...... தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு விளக்கு மாறு கேட்டு கொள்கிறேன்.
நம் தெருக்களில் மின் விளக்கு எரியாவிட்டாலோ அதாவது பீஸ் போயி விட்டாலோ, குடிநீர் குலாய் உடைந்து நீர் வீணாகி கொண்டிருந்தாலோ, சாலை சரி வர பராமரிக்க படாமல் இருந்தாலோ.........நாம் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.........அப்படி புகார் செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்........யாரிடம் சென்று முறை இடலாம் இது சம்பந்தமான தகவல்களை தெரிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும் நண்பர்களே.
சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு நாம் பணம் தருவது சரியா? பணம் தர மறுக்கலாமா?
உங்கள் பதிலுக்காக காதிருக்கிறேன்
நன்றிகள்
எனக்கு சில தகவல்கள் தெரிய வேண்டும்...... தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு விளக்கு மாறு கேட்டு கொள்கிறேன்.
நம் தெருக்களில் மின் விளக்கு எரியாவிட்டாலோ அதாவது பீஸ் போயி விட்டாலோ, குடிநீர் குலாய் உடைந்து நீர் வீணாகி கொண்டிருந்தாலோ, சாலை சரி வர பராமரிக்க படாமல் இருந்தாலோ.........நாம் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.........அப்படி புகார் செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்........யாரிடம் சென்று முறை இடலாம் இது சம்பந்தமான தகவல்களை தெரிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும் நண்பர்களே.
சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு நாம் பணம் தருவது சரியா? பணம் தர மறுக்கலாமா?
உங்கள் பதிலுக்காக காதிருக்கிறேன்
நன்றிகள்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
எங்கு முறையிட்டாலும் நாள் கடத்துவார்கள் ........
செய்தி தாள்களில் வந்தால் தான் உடனே குறை நிறைவேறும் .....
செய்தி தாள்களில் வந்தால் தான் உடனே குறை நிறைவேறும் .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
http://tiruppurcorporation.tn.gov.in/abs_contact.htm
இது உங்கள் ஊர் திருப்பூர் பகுதிக்கு உள்ள பொருப்பாளர்களின் தகவல்கள் இவர்களிடம் முறையிடலாம்..!
இது உங்கள் ஊர் திருப்பூர் பகுதிக்கு உள்ள பொருப்பாளர்களின் தகவல்கள் இவர்களிடம் முறையிடலாம்..!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நன்றி கார்த்திக்..........நம் அலச்சியம் தான் அவர்கள் தாமதிப்பதற்கு காரணம்........மக்கள் அவர்களின் சக்தியை உணராததும் அறியாததும் தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.........
தமிழன் மிக்க நன்றி தகவலை தந்தமைக்கு......பயனுள்ளதாக இருந்தது.......
தமிழன் மிக்க நன்றி தகவலை தந்தமைக்கு......பயனுள்ளதாக இருந்தது.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தமிழன் ஒரு விண்ணப்பம்
நாம் நேரடியாக மேல் அதிகாரிகளை அணுக முடியாது........கீழ் தட்டு ஊழியர்கள் செயல் படவில்லை என்றால் தான் அவர்களை அணுகுவது முறை........அப்படி என்றால் கீழ் தட்டு ஊழியர்கள் யார் யார் என்று கூற முடியுமா.........
நாம் நேரடியாக மேல் அதிகாரிகளை அணுக முடியாது........கீழ் தட்டு ஊழியர்கள் செயல் படவில்லை என்றால் தான் அவர்களை அணுகுவது முறை........அப்படி என்றால் கீழ் தட்டு ஊழியர்கள் யார் யார் என்று கூற முடியுமா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.
இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.
நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.
நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
கலைவேந்தன் wrote:இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.
இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.
நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
நண்பர் கலை அவர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதி என்று அல்லவா கூறுவார்?
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
இருகருத்தில்லை என்றாள் என்ன கலை நண்பரே?
இரு கருத்து இல்லை என்றால் நான் சொன்னது மிகவும் சரியான கருத்து அதற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.
சாதாரணமாக சொல்லனும்னா ஒரு தரம் சொன்னது நூறுதரம் சொன்னது மாதிரி..
சாதாரணமாக சொல்லனும்னா ஒரு தரம் சொன்னது நூறுதரம் சொன்னது மாதிரி..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|