புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
88 Posts - 38%
i6appar
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 1%
prajai
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 7:53 pm

அனைவருக்கும் வணக்கம்
எனக்கு சில தகவல்கள் தெரிய வேண்டும்...... தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு விளக்கு மாறு கேட்டு கொள்கிறேன்.

நம் தெருக்களில் மின் விளக்கு எரியாவிட்டாலோ அதாவது பீஸ் போயி விட்டாலோ, குடிநீர் குலாய் உடைந்து நீர் வீணாகி கொண்டிருந்தாலோ, சாலை சரி வர பராமரிக்க படாமல் இருந்தாலோ.........நாம் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.........அப்படி புகார் செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்........யாரிடம் சென்று முறை இடலாம் இது சம்பந்தமான தகவல்களை தெரிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும் நண்பர்களே.

சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு நாம் பணம் தருவது சரியா? பணம் தர மறுக்கலாமா?
உங்கள் பதிலுக்காக காதிருக்கிறேன்
நன்றிகள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Feb 10, 2011 7:59 pm

எங்கு முறையிட்டாலும் நாள் கடத்துவார்கள் ........
செய்தி தாள்களில் வந்தால் தான் உடனே குறை நிறைவேறும் .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Feb 10, 2011 8:02 pm

http://tiruppurcorporation.tn.gov.in/abs_contact.htm

இது உங்கள் ஊர் திருப்பூர் பகுதிக்கு உள்ள பொருப்பாளர்களின் தகவல்கள் இவர்களிடம் முறையிடலாம்..!



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 9:37 pm

நன்றி கார்த்திக்..........நம் அலச்சியம் தான் அவர்கள் தாமதிப்பதற்கு காரணம்........மக்கள் அவர்களின் சக்தியை உணராததும் அறியாததும் தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.........

தமிழன் மிக்க நன்றி தகவலை தந்தமைக்கு......பயனுள்ளதாக இருந்தது.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 9:49 pm

தமிழன் ஒரு விண்ணப்பம்
நாம் நேரடியாக மேல் அதிகாரிகளை அணுக முடியாது........கீழ் தட்டு ஊழியர்கள் செயல் படவில்லை என்றால் தான் அவர்களை அணுகுவது முறை........அப்படி என்றால் கீழ் தட்டு ஊழியர்கள் யார் யார் என்று கூற முடியுமா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:10 pm

இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri May 06, 2011 9:44 pm

கலைவேந்தன் wrote:இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.

நண்பர் கலை அவர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதி என்று அல்லவா கூறுவார்?

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:47 pm

தமிழகம் நாசப்பாதையில் போக முக்கியக்காரணமே கருணாநிதிதான் காரணம் என்பதில் இப்போதும் என்ககு இருகருத்தில்லை தென்றல்.. புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri May 06, 2011 9:49 pm

இருகருத்தில்லை என்றாள் என்ன கலை நண்பரே?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:57 pm

இரு கருத்து இல்லை என்றால் நான் சொன்னது மிகவும் சரியான கருத்து அதற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

சாதாரணமாக சொல்லனும்னா ஒரு தரம் சொன்னது நூறுதரம் சொன்னது மாதிரி.. ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக