புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் தொகை கணக்கு எடுப்பு
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இன்று முதல் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கு எடுப்பு தொடங்குகிறது ..
தமிழகத்தில் உள்ள நகங்களின் மக்கள் தொகையில் முக்கியமாக மதுரை 2ம இடதில் இருந்து நான்காம் இடத்தை அடையும் என எதிர்பார்க்கபடுகிறது
தமிழகத்தை பொறுத்த வரை
1.சென்னை -சுமார் 46 இலட்சம்
2.கோவை - சுமார் 10.5 இலட்சம்
3.சேலம் - சுமார் 9 இலட்சம்
4.மதுரை -சுமார் 8.8 இலட்சம்
5.திருச்சி - சுமார் 8.2 இலட்சம்
6.திருநெல்வேலி -சுமார் 4.6 இலட்சம்
7.திருப்பூர் -சுமார் 4.6 இலட்சம்
8.அம்பத்தூர் - 4.2 இலட்சம் (சென்னை அருகில் )
9.ஆவடி - 3.6 இலட்சம் (சென்னை அருகில் )
10.திருவொற்றியூர் - 2.8 இலட்சம் (சென்னை அருகில் )
என முதல் பத்து இடங்களை பிடிக்கும் என எதிபார்க்க படுகிறது
இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது
ராம்
தமிழகத்தில் உள்ள நகங்களின் மக்கள் தொகையில் முக்கியமாக மதுரை 2ம இடதில் இருந்து நான்காம் இடத்தை அடையும் என எதிர்பார்க்கபடுகிறது
தமிழகத்தை பொறுத்த வரை
1.சென்னை -சுமார் 46 இலட்சம்
2.கோவை - சுமார் 10.5 இலட்சம்
3.சேலம் - சுமார் 9 இலட்சம்
4.மதுரை -சுமார் 8.8 இலட்சம்
5.திருச்சி - சுமார் 8.2 இலட்சம்
6.திருநெல்வேலி -சுமார் 4.6 இலட்சம்
7.திருப்பூர் -சுமார் 4.6 இலட்சம்
8.அம்பத்தூர் - 4.2 இலட்சம் (சென்னை அருகில் )
9.ஆவடி - 3.6 இலட்சம் (சென்னை அருகில் )
10.திருவொற்றியூர் - 2.8 இலட்சம் (சென்னை அருகில் )
என முதல் பத்து இடங்களை பிடிக்கும் என எதிபார்க்க படுகிறது
இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது
ராம்
///இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது//
இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.
இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மக்கள் தொகை கணக்கு எடுப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
பொதுவாக பார்க்கும் போது தமிழ்நாடு, மற்ற மாநிலங்களை விட ஒரு படி மேல் என்றே கூறத் தோன்றுகிறது. புத்திக்கூர்மை மிக்கவர்கள் (intelectuals) இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோணல்/ குறுக்கு புத்திக்காரர்களும் (perverts) அதிகம். உழைப்பாளிகளும் உண்டு, மற்றவர்களின் உழைப்பில் உற்சாகம் அடையும் உதவாக்கரைகளும் உண்டு.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.
ரமணீயன்.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:பொதுவாக பார்க்கும் போது தமிழ்நாடு, மற்ற மாநிலங்களை விட ஒரு படி மேல் என்றே கூறத் தோன்றுகிறது. புத்திக்கூர்மை மிக்கவர்கள் (intelectuals) இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோணல்/ குறுக்கு புத்திக்காரர்களும் (perverts) அதிகம். உழைப்பாளிகளும் உண்டு, மற்றவர்களின் உழைப்பில் உற்சாகம் அடையும் உதவாக்கரைகளும் உண்டு.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.
ரமணீயன்.
மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மக்கள் தொகை கணக்கு எடுப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
நிலைமையைதான் நான் கூறினேனே தவிர இதில் எனக்கு உடன்பாடு இல்லை .மற்ற மாநிலங்களில் பல கிலோ மீட்டர்களுக்கு ஊரே இல்லாமல் இருக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஒவொரு 50 கி.மி க்கும் ஒரு பெரிய நகரத்தை காணலாம்
.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது
சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது
வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது
கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன
என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .
மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .
நிலைமை மிக மோசம்தான் .
வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது
ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .
ராம்
.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது
சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது
வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது
கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன
என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .
மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .
நிலைமை மிக மோசம்தான் .
வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது
ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .
ராம்
சிவா wrote:///இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது//
இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.
rarara wrote:நிலைமையைதான் நான் கூறினேனே தவிர இதில் எனக்கு உடன்பாடு இல்லை .மற்ற மாநிலங்களில் பல கிலோ மீட்டர்களுக்கு ஊரே இல்லாமல் இருக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஒவொரு 50 கி.மி க்கும் ஒரு பெரிய நகரத்தை காணலாம்
.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது
சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது
வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது
கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன
என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .
மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .
நிலைமை மிக மோசம்தான் .
வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது
ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .
ராம்
தூய்மையான காற்று, அமைதியான வாழ்வு, உண்மையான நட்பு என கிராம வாழ்க்கையைப் பற்றி நிறையக் கூறலாம்.
நகரமயமாதலின் விளைவுகளைப் பற்றி அழகாகக் கூறியுள்ளீர்கள்.
ஆனால் மக்கள் நகர வாழ்வை நோக்கி ஓடுவதன் மர்மம்தான் புரியவில்லை. திருமணமானவுடன் பெண்கள் தனியாக நகரங்களில் குடியேற ஆசைப்படுவது வினோதம்தான்! அவர்கள் கூறும் ஒரே காரணம் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும். நான் கூறும் காரணம் சீரியலின் ஆதிக்கம், வேலை செய்ய சோம்பேறித்தனம், கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மை, நமக்கு என்ற எண்ணம் மாறி எனக்கு என்ற எண்ணம் இவைகள்தான் நகரவாழ்வை மக்கள் விரும்புவதன் முக்கிய நோக்கம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மக்கள் தொகை கணக்கு எடுப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
தூய்மையான காற்று, அமைதியான வாழ்வு, உண்மையான நட்பு என கிராம வாழ்க்கையைப் பற்றி நிறையக் கூறலாம்.
நகரமயமாதலின் விளைவுகளைப் பற்றி அழகாகக் கூறியுள்ளீர்கள்.
ஆனால்
மக்கள் நகர வாழ்வை நோக்கி ஓடுவதன் மர்மம்தான் புரியவில்லை. திருமணமானவுடன்
பெண்கள் தனியாக நகரங்களில் குடியேற ஆசைப்படுவது வினோதம்தான்! அவர்கள்
கூறும் ஒரே காரணம் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும். நான் கூறும் காரணம்
சீரியலின் ஆதிக்கம், வேலை செய்ய சோம்பேறித்தனம், கூட்டுக் குடும்ப
வாழ்க்கையில் ஆர்வமின்மை, நமக்கு என்ற எண்ணம் மாறி எனக்கு என்ற எண்ணம்
இவைகள்தான் நகரவாழ்வை மக்கள் விரும்புவதன் முக்கிய நோக்கம்.
அருமை ...அழகாகக் கூறியுள்ளீர்கள் அண்ணா ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|