புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
10 Posts - 91%
cordiac
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
251 Posts - 51%
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
157 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Barushree
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
cordiac
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைத்தது எவரோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 4:52 am

அழைத்தது எவரோ? (கவிதை) Theerrrr

(இது ஒரு கற்பனை! பயந்துவிடாதீர்கள்.
மரணத்தின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பவனின் இதயகீதம் எப்படி இருக்கும்
என கற்பனை செய்தேன்.அதை கவிதையாக்கினேன்.)

தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது

வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது

பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது

கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டே முழுதும் என முடிக்கின்றது

ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது

சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 7:07 am

அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!



அழைத்தது எவரோ? (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 4:11 pm

உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழைத்தது எவரோ? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 5:34 pm

சிவா wrote:அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!
மஞ்சுபாஷிணி wrote:உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...

நன்றிகள் பாராட்டுதலுக்கு. சுடலை ஞானம் என்று சொல்வார்களே வேறு ஒருவரின் இறுதி கிரியைகளுக்காக சுடலைக்கு போகும்போது மட்டும் புத்தி வருமாம். அட நாமும் இப்படி ஒரு நாளைக்கு ஆகப்போறோம். இதென்ன, நிலையற்ற வாழ்வு! இனிமேல் தான தர்மம் செய்து நல்லவனா வாழ்ந்திடவேணும் என்று. வீடுதிரும்பி வந்தா பழைய குணம் தொத்திக்கொள்ளுமாம்.

எனக்கும் அப்படித்தான் அப்பப்போ ஞானம் ஏற்பட்டா இப்படி கவிதையா எழுதிவிடுவேன் புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக