புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
32 Posts - 48%
heezulia
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
32 Posts - 48%
heezulia
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_m10மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகை கணக்கு எடுப்பு


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Feb 09, 2011 6:35 pm

இன்று முதல் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கு எடுப்பு தொடங்குகிறது ..
தமிழகத்தில் உள்ள நகங்களின் மக்கள் தொகையில் முக்கியமாக மதுரை 2ம இடதில் இருந்து நான்காம் இடத்தை அடையும் என எதிர்பார்க்கபடுகிறது

தமிழகத்தை பொறுத்த வரை
1.சென்னை -சுமார் 46 இலட்சம்
2.கோவை - சுமார் 10.5 இலட்சம்
3.சேலம் - சுமார் 9 இலட்சம்
4.மதுரை -சுமார் 8.8 இலட்சம்
5.திருச்சி - சுமார் 8.2 இலட்சம்
6.திருநெல்வேலி -சுமார் 4.6 இலட்சம்
7.திருப்பூர் -சுமார் 4.6 இலட்சம்
8.அம்பத்தூர் - 4.2 இலட்சம் (சென்னை அருகில் )
9.ஆவடி - 3.6 இலட்சம் (சென்னை அருகில் )
10.திருவொற்றியூர் - 2.8 இலட்சம் (சென்னை அருகில் )
என முதல் பத்து இடங்களை பிடிக்கும் என எதிபார்க்க படுகிறது

இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 7:35 am

///இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது//

இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.



மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 10, 2011 8:16 am

பொதுவாக பார்க்கும் போது தமிழ்நாடு, மற்ற மாநிலங்களை விட ஒரு படி மேல் என்றே கூறத் தோன்றுகிறது. புத்திக்கூர்மை மிக்கவர்கள் (intelectuals) இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோணல்/ குறுக்கு புத்திக்காரர்களும் (perverts) அதிகம். உழைப்பாளிகளும் உண்டு, மற்றவர்களின் உழைப்பில் உற்சாகம் அடையும் உதவாக்கரைகளும் உண்டு.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 8:26 am

T.N.Balasubramanian wrote:பொதுவாக பார்க்கும் போது தமிழ்நாடு, மற்ற மாநிலங்களை விட ஒரு படி மேல் என்றே கூறத் தோன்றுகிறது. புத்திக்கூர்மை மிக்கவர்கள் (intelectuals) இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோணல்/ குறுக்கு புத்திக்காரர்களும் (perverts) அதிகம். உழைப்பாளிகளும் உண்டு, மற்றவர்களின் உழைப்பில் உற்சாகம் அடையும் உதவாக்கரைகளும் உண்டு.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.

ரமணீயன்.

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!



மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 10, 2011 11:42 am

நிலைமையைதான் நான் கூறினேனே தவிர இதில் எனக்கு உடன்பாடு இல்லை .மற்ற மாநிலங்களில் பல கிலோ மீட்டர்களுக்கு ஊரே இல்லாமல் இருக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஒவொரு 50 கி.மி க்கும் ஒரு பெரிய நகரத்தை காணலாம்

.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது

சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது

வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது

கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன

என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .

மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .

நிலைமை மிக மோசம்தான் .

வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது

ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .

ராம்



சிவா wrote:///இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது//

இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 11:48 am

அது சரி இப்போது ஜாதி வாரி கணக்கெடுபு தானே எடுக்கரதா சொன்னாங்க சோகம் சோகம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 1:21 pm

rarara wrote:நிலைமையைதான் நான் கூறினேனே தவிர இதில் எனக்கு உடன்பாடு இல்லை .மற்ற மாநிலங்களில் பல கிலோ மீட்டர்களுக்கு ஊரே இல்லாமல் இருக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஒவொரு 50 கி.மி க்கும் ஒரு பெரிய நகரத்தை காணலாம்

.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது

சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது

வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது

கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன

என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .

மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .

நிலைமை மிக மோசம்தான் .

வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது

ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .

ராம்


தூய்மையான காற்று, அமைதியான வாழ்வு, உண்மையான நட்பு என கிராம வாழ்க்கையைப் பற்றி நிறையக் கூறலாம்.

நகரமயமாதலின் விளைவுகளைப் பற்றி அழகாகக் கூறியுள்ளீர்கள்.

ஆனால் மக்கள் நகர வாழ்வை நோக்கி ஓடுவதன் மர்மம்தான் புரியவில்லை. திருமணமானவுடன் பெண்கள் தனியாக நகரங்களில் குடியேற ஆசைப்படுவது வினோதம்தான்! அவர்கள் கூறும் ஒரே காரணம் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும். நான் கூறும் காரணம் சீரியலின் ஆதிக்கம், வேலை செய்ய சோம்பேறித்தனம், கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மை, நமக்கு என்ற எண்ணம் மாறி எனக்கு என்ற எண்ணம் இவைகள்தான் நகரவாழ்வை மக்கள் விரும்புவதன் முக்கிய நோக்கம்.



மக்கள் தொகை கணக்கு எடுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Feb 10, 2011 1:51 pm

சிவா wrote:
தூய்மையான காற்று, அமைதியான வாழ்வு, உண்மையான நட்பு என கிராம வாழ்க்கையைப் பற்றி நிறையக் கூறலாம்.

நகரமயமாதலின் விளைவுகளைப் பற்றி அழகாகக் கூறியுள்ளீர்கள்.

ஆனால்
மக்கள் நகர வாழ்வை நோக்கி ஓடுவதன் மர்மம்தான் புரியவில்லை. திருமணமானவுடன்
பெண்கள் தனியாக நகரங்களில் குடியேற ஆசைப்படுவது வினோதம்தான்! அவர்கள்
கூறும் ஒரே காரணம் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும். நான் கூறும் காரணம்
சீரியலின் ஆதிக்கம், வேலை செய்ய சோம்பேறித்தனம், கூட்டுக் குடும்ப
வாழ்க்கையில் ஆர்வமின்மை, நமக்கு என்ற எண்ணம் மாறி எனக்கு என்ற எண்ணம்
இவைகள்தான் நகரவாழ்வை மக்கள் விரும்புவதன் முக்கிய நோக்கம்.

அருமை ...அழகாகக் கூறியுள்ளீர்கள் அண்ணா ...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக