புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!
Page 1 of 1 •
'அமைதிப்படை' முதலான அரசியல் நையாண்டிப் படங்களும் மார்க்சியம்,
பெரியாரியம், தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு என வெளிப்படையான அரசியல் பேசுகிற
துணிச்சலும் இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் அடையாளம். விபத்தில் அடிபட்டு
கால் உந்தி நடக்கும் நிலையிலும், முத்துக்குமாரின் இரண்டாவது நினைவு
தினத்தில் பங்கேற்றுத் திரும்பிய மணிவண்ணனைச் சந்தித்தோம்.
நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டே, தொடர்ச்சியாக அரசியல் பேசி வருபவர்.
ஆனால், ஏன் தீவிர அரசியலில் இறங்கவில்லை? சீமானைப் போல ஓர் இயக்கம்
ஆரம்பிக்க வேண்டும், மக்களை அணி திரட்ட வேண்டும் என்று ஏன் உங்களுக்குத்
தோன்றவில்லை?
"அது சீமானுக்கே இப்போதுதானே தோன்றியது. என்னிடம் உதவி இயக்குநராக
இருந்தபோது, அவர் இயக்கம் ஆரம்பிக்கவில்லையே. எப்போதுமே வரலாறுதான்
இயக்கத்தையும், அதற்கான தலைவர்களையும் உருவாக்குகிறது.
இப்போதுள்ள வரலாற்றுத் தேவைதான் சீமானை உருவாக்கியது. ஆனால், சினிமா
துறையில் நீண்ட காலமாகவே நான் ஈழ ஆதரவு அரசியல் பேசி வருபவன். அதற்காக
மனப்பூர்வமான வேலைகளைச் செய்து வருபவன். ஆனால், நான் எப்போதும் என்னை
முன்னிலைப்படுத்தியது இல்லை. புதிதாக இளைஞர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று
விரும்புபவன். இப்போது இருக்கக்கூடிய இயக்கங்கள், கட்சிகள்,
தமிழினத்துக்குத் துரோகம் இழைத்து விட்டன என்று கருதுபவர்கள், அமைப்புகளின்
மீது நம்பிக்கை இழந்தவர்கள்தான் சீமான் பின்னால் திரள்கிறார்கள். அந்த
நம்பிக்கையை சீமான் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்!"
ம.தி.மு.க தொடங்கப்பட்டபோது வைகோவுக்கு ஆதரவாக இருந்தவர் நீங்கள். ஆனால்,
இன்று ம.தி.மு.க-வில் இருந்து ஆர்.சுந்தர்ராஜன், கலைப்புலி தாணு தொடங்கி
பலர் வரிசையாக
வெளியேறுகிறார்களே, இது வைகோவுக்கு வீழ்ச்சியா?
"என்னங்க இது, சுந்தர்ராஜன் வெளியேறிட்டா... வைகோவுக்கு வீழ்ச்சியா? நான்
எப்போதும் ம.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்தது இல்லை. இன்றைக்கு சீமானை
எப்படி நம்பிக்கைக்குரிய தலைவராகப் பார்க்கிறேனோ, அதேபோல... அன்று வைகோவை
நம்பிக்கைக்கு உரியவராகப் பார்த்தேன். அவர் தி.மு.க-வைவிட்டு
வெளியேற்றப்பட்டபோது அவரை ஆதரித்தேன்.
ஆனால், ஆர்.சுந்தர்ராஜன், தாணு போன்றவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி,
விடுகிற அறிக்கைகள் நல்ல நகைச்சுவை. கட்சியைவிட்டு வெளியேறுவதுன்னு
முடிவெடுத்தவுடனே 10 வருஷமா நடந்ததைத் தொகுத்து குற்றப்பத்திரிகை
வாசிக்கிறாங்க. அப்ப 10 வருஷமா இவங்க என்ன செஞ்சாங்க, அந்த முறைகேடுகளுக்கு
எல்லாம் துணைபோனாங்கன்னுதானே அர்த்தம்?
ஒருவேளை, கட்சித் தலைமை தவறு செய்யுதுன்னா, 10 வருஷமா அந்தத் தவறுகளுக்குத்
துணை போனவங்களுக்கு என்ன தண்டனை? அவர்களுக்குச் சுயவிமர்சனம் இல்லையே!
எனக்கு இன்னமும் வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது!"
ஈழப் பிரச்சினையை முன்வைத்து கலைஞரை எதிர்ப்பது சரிதானா?
"சரியானதுதான். இந்திய அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களை
அழித்தது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்களே சொல்கிறார்கள்.
மணிவண்ணனுக்குத் தெரிந்த இந்த உண்மை, கலைஞருக்குத் தெரியாதா, என்ன? அவரைப்
பொறுத்தவரை, கூட்டணி முக்கியம், தேர்தல் முக்கியம், அதனால் காங்கிரஸ்
முக்கியம்.
அதனால்தான் இந்த மூன்றிலும் கலைஞரைத் தோற்கடிக்க வேண்டும். அட, ஈழத்
தமிழர்களை விடுங்கள். மீனவர் படுகொலை மாதாமாதம் நடக்கிறதே, அதற்கு என்ன
செய்தார்கள்?
நிருபமா ராவ் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்குப் போய், திங்கட்கிழமை
இந்தியா திரும்பிவிடுகிறார். ஹாலிடே டூர் மாதிரி ஆயிடுச்சு. கட்சி,
அரசியல், தமிழன், தெலுங்கன் இதையெல்லாம் விடுங்கள். மனித உயிர்களுக்கு
மதிப்பு வேண்டாமா? ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால், செத்துப்போன மீனவர்
குடும்பத்துக்கு 5 லட்சம் கொடுக்கிறார்கள். இல்லையென்றால், அதுவும்
இருக்காது. செம்மொழி மாநாடு நடத்தினார்கள். இறந்துபோன ஈழத் தமிழர்களுக்காக
ஒரு இரங்கல் தீர்மானம் உண்டா?
நான், பிரபாகரனுக்கோ, நடேசனுக்கோ தீர்மானம் நிறைவேற்றச் சொல்லவில்லை.
ஆனால், தமிழ் மொழியைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஒரு தமிழ்ப் பெண்ணின்
வயிற்றில் பிறந்ததால், சிங்களப் பேரினவாத அரசால் கொல்லப்பட்ட
குழந்தைகளுக்காகவாவது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே? ஆனால்,
கலைஞர் ஈழத்தில் இருந்து சிவத்தம்பி என்ற அறிஞரை அழைத்து வந்து, 'ஈழம்
என்பது தமிழ்ச் சொல் அல்ல' என்று பேசவைத்தார்.
சிலர் என்னிடம் வந்து 'இது பிரைன் வாஷ்' என்றார்கள். 'இல்லை இல்லை, பிரைன்
டியூமர்' என்றேன் நான். சுய மரியாதை உள்ளவர்கள் காங்கிரஸையும்
காங்கிரஸூக்குத் துணை போகும் தி.மு.க-வையும் எதிர்ப்பது நியாயம்தான்.
ஆனால், எனக்கு நாடாளுமன்ற அரசியலில் நம்பிக்கை இல்லாததால், தேர்தல்
பிரசாரத்துக்குப் போக மாட்டேன். ஓட்டும் போட மாட்டேன்!"
"நீங்கள் சினிமாவிலும் வெளியிலும் என்னதான் பகுத்தறிவு பேசினாலும்,
சாமியார்களைத் தேடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே
செய்கிறது?"
"அட, நம்ம ரஞ்சிதாவே ஒரு சாமியார் கிட்ட போய் மாட்டிக்கிட்டாங்களே.
கார்ப்பரேட் செக்டார் அதிகரிக்க... அதிகரிக்க, கார்ப்பரேட் சாமியார்களும்
அதிகரிக்கிறார்கள். ஆன்மிகம், தியானம் என்று பேசக்கூடிய எல்லா
சாமியார்களுமே ஓஷோவிடம் இருந்து சிந்தனைகளைத் திருடியவர்கள்தான்.
நித்யானந்தாவிடம் இருந்த ராகசுதா, பல சினிமா நட்சத்திரங்களை அவரின்
ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். என்னிடம்கூட ஒருமுறை, 'சாமியும் நீங்க
சொல்ற மாதிரி கடவுள் இல்லைன்னுதான் சொல்றார். அவரோடு டிஸ்கஸ் பண்ண வாங்க'னு
கூப்பிட்டாங்க.
'ரொம்பச் சந்தோஷங்க. அவருக்கும் எனக்கும் ஒரே கருத்தா? அப்புறம் அவர்கிட்ட
பேசி என்ன செய்யப்போறேன்?'னு மறுத்துட்டேன். உலகமயமாக்கல், அதனால் ஏற்படும்
மன அழுத்தம் இதுதான் நடுத்தர வர்க்கத்து மக்களைக் கார்ப்பரேட் சாமியார்களை
நோக்கித் தள்ளுது. இது புரியணும்னா... நமக்கு மார்க்சியமும் பெரியாரும்
தெரியணும்!"
பெரியாரியம், தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு என வெளிப்படையான அரசியல் பேசுகிற
துணிச்சலும் இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் அடையாளம். விபத்தில் அடிபட்டு
கால் உந்தி நடக்கும் நிலையிலும், முத்துக்குமாரின் இரண்டாவது நினைவு
தினத்தில் பங்கேற்றுத் திரும்பிய மணிவண்ணனைச் சந்தித்தோம்.
நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டே, தொடர்ச்சியாக அரசியல் பேசி வருபவர்.
ஆனால், ஏன் தீவிர அரசியலில் இறங்கவில்லை? சீமானைப் போல ஓர் இயக்கம்
ஆரம்பிக்க வேண்டும், மக்களை அணி திரட்ட வேண்டும் என்று ஏன் உங்களுக்குத்
தோன்றவில்லை?
"அது சீமானுக்கே இப்போதுதானே தோன்றியது. என்னிடம் உதவி இயக்குநராக
இருந்தபோது, அவர் இயக்கம் ஆரம்பிக்கவில்லையே. எப்போதுமே வரலாறுதான்
இயக்கத்தையும், அதற்கான தலைவர்களையும் உருவாக்குகிறது.
இப்போதுள்ள வரலாற்றுத் தேவைதான் சீமானை உருவாக்கியது. ஆனால், சினிமா
துறையில் நீண்ட காலமாகவே நான் ஈழ ஆதரவு அரசியல் பேசி வருபவன். அதற்காக
மனப்பூர்வமான வேலைகளைச் செய்து வருபவன். ஆனால், நான் எப்போதும் என்னை
முன்னிலைப்படுத்தியது இல்லை. புதிதாக இளைஞர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று
விரும்புபவன். இப்போது இருக்கக்கூடிய இயக்கங்கள், கட்சிகள்,
தமிழினத்துக்குத் துரோகம் இழைத்து விட்டன என்று கருதுபவர்கள், அமைப்புகளின்
மீது நம்பிக்கை இழந்தவர்கள்தான் சீமான் பின்னால் திரள்கிறார்கள். அந்த
நம்பிக்கையை சீமான் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்!"
ம.தி.மு.க தொடங்கப்பட்டபோது வைகோவுக்கு ஆதரவாக இருந்தவர் நீங்கள். ஆனால்,
இன்று ம.தி.மு.க-வில் இருந்து ஆர்.சுந்தர்ராஜன், கலைப்புலி தாணு தொடங்கி
பலர் வரிசையாக
வெளியேறுகிறார்களே, இது வைகோவுக்கு வீழ்ச்சியா?
"என்னங்க இது, சுந்தர்ராஜன் வெளியேறிட்டா... வைகோவுக்கு வீழ்ச்சியா? நான்
எப்போதும் ம.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்தது இல்லை. இன்றைக்கு சீமானை
எப்படி நம்பிக்கைக்குரிய தலைவராகப் பார்க்கிறேனோ, அதேபோல... அன்று வைகோவை
நம்பிக்கைக்கு உரியவராகப் பார்த்தேன். அவர் தி.மு.க-வைவிட்டு
வெளியேற்றப்பட்டபோது அவரை ஆதரித்தேன்.
ஆனால், ஆர்.சுந்தர்ராஜன், தாணு போன்றவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி,
விடுகிற அறிக்கைகள் நல்ல நகைச்சுவை. கட்சியைவிட்டு வெளியேறுவதுன்னு
முடிவெடுத்தவுடனே 10 வருஷமா நடந்ததைத் தொகுத்து குற்றப்பத்திரிகை
வாசிக்கிறாங்க. அப்ப 10 வருஷமா இவங்க என்ன செஞ்சாங்க, அந்த முறைகேடுகளுக்கு
எல்லாம் துணைபோனாங்கன்னுதானே அர்த்தம்?
ஒருவேளை, கட்சித் தலைமை தவறு செய்யுதுன்னா, 10 வருஷமா அந்தத் தவறுகளுக்குத்
துணை போனவங்களுக்கு என்ன தண்டனை? அவர்களுக்குச் சுயவிமர்சனம் இல்லையே!
எனக்கு இன்னமும் வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது!"
ஈழப் பிரச்சினையை முன்வைத்து கலைஞரை எதிர்ப்பது சரிதானா?
"சரியானதுதான். இந்திய அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களை
அழித்தது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்களே சொல்கிறார்கள்.
மணிவண்ணனுக்குத் தெரிந்த இந்த உண்மை, கலைஞருக்குத் தெரியாதா, என்ன? அவரைப்
பொறுத்தவரை, கூட்டணி முக்கியம், தேர்தல் முக்கியம், அதனால் காங்கிரஸ்
முக்கியம்.
அதனால்தான் இந்த மூன்றிலும் கலைஞரைத் தோற்கடிக்க வேண்டும். அட, ஈழத்
தமிழர்களை விடுங்கள். மீனவர் படுகொலை மாதாமாதம் நடக்கிறதே, அதற்கு என்ன
செய்தார்கள்?
நிருபமா ராவ் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்குப் போய், திங்கட்கிழமை
இந்தியா திரும்பிவிடுகிறார். ஹாலிடே டூர் மாதிரி ஆயிடுச்சு. கட்சி,
அரசியல், தமிழன், தெலுங்கன் இதையெல்லாம் விடுங்கள். மனித உயிர்களுக்கு
மதிப்பு வேண்டாமா? ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால், செத்துப்போன மீனவர்
குடும்பத்துக்கு 5 லட்சம் கொடுக்கிறார்கள். இல்லையென்றால், அதுவும்
இருக்காது. செம்மொழி மாநாடு நடத்தினார்கள். இறந்துபோன ஈழத் தமிழர்களுக்காக
ஒரு இரங்கல் தீர்மானம் உண்டா?
நான், பிரபாகரனுக்கோ, நடேசனுக்கோ தீர்மானம் நிறைவேற்றச் சொல்லவில்லை.
ஆனால், தமிழ் மொழியைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஒரு தமிழ்ப் பெண்ணின்
வயிற்றில் பிறந்ததால், சிங்களப் பேரினவாத அரசால் கொல்லப்பட்ட
குழந்தைகளுக்காகவாவது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே? ஆனால்,
கலைஞர் ஈழத்தில் இருந்து சிவத்தம்பி என்ற அறிஞரை அழைத்து வந்து, 'ஈழம்
என்பது தமிழ்ச் சொல் அல்ல' என்று பேசவைத்தார்.
சிலர் என்னிடம் வந்து 'இது பிரைன் வாஷ்' என்றார்கள். 'இல்லை இல்லை, பிரைன்
டியூமர்' என்றேன் நான். சுய மரியாதை உள்ளவர்கள் காங்கிரஸையும்
காங்கிரஸூக்குத் துணை போகும் தி.மு.க-வையும் எதிர்ப்பது நியாயம்தான்.
ஆனால், எனக்கு நாடாளுமன்ற அரசியலில் நம்பிக்கை இல்லாததால், தேர்தல்
பிரசாரத்துக்குப் போக மாட்டேன். ஓட்டும் போட மாட்டேன்!"
"நீங்கள் சினிமாவிலும் வெளியிலும் என்னதான் பகுத்தறிவு பேசினாலும்,
சாமியார்களைத் தேடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே
செய்கிறது?"
"அட, நம்ம ரஞ்சிதாவே ஒரு சாமியார் கிட்ட போய் மாட்டிக்கிட்டாங்களே.
கார்ப்பரேட் செக்டார் அதிகரிக்க... அதிகரிக்க, கார்ப்பரேட் சாமியார்களும்
அதிகரிக்கிறார்கள். ஆன்மிகம், தியானம் என்று பேசக்கூடிய எல்லா
சாமியார்களுமே ஓஷோவிடம் இருந்து சிந்தனைகளைத் திருடியவர்கள்தான்.
நித்யானந்தாவிடம் இருந்த ராகசுதா, பல சினிமா நட்சத்திரங்களை அவரின்
ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். என்னிடம்கூட ஒருமுறை, 'சாமியும் நீங்க
சொல்ற மாதிரி கடவுள் இல்லைன்னுதான் சொல்றார். அவரோடு டிஸ்கஸ் பண்ண வாங்க'னு
கூப்பிட்டாங்க.
'ரொம்பச் சந்தோஷங்க. அவருக்கும் எனக்கும் ஒரே கருத்தா? அப்புறம் அவர்கிட்ட
பேசி என்ன செய்யப்போறேன்?'னு மறுத்துட்டேன். உலகமயமாக்கல், அதனால் ஏற்படும்
மன அழுத்தம் இதுதான் நடுத்தர வர்க்கத்து மக்களைக் கார்ப்பரேட் சாமியார்களை
நோக்கித் தள்ளுது. இது புரியணும்னா... நமக்கு மார்க்சியமும் பெரியாரும்
தெரியணும்!"
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அப்பா மணிவண்ணன் என்ன தெளிவா இருக்கார் .பெரியாரின் சீடனுக்கு உரிய தெளிவு .அருமையான விளக்கங்கள் .
ராம்
ராம்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
respected all
there is no question of brain wash. we have now to wash the brains
ever loving
nandhitha
there is no question of brain wash. we have now to wash the brains
ever loving
nandhitha
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தெளிவான சிந்தனை நிதானமிக்க பேசு மணிவண்ணன் என்றுமே எனக்கு பிடித்த பகுதறிவாளி
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|