புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
107 Posts - 49%
heezulia
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
7 Posts - 3%
prajai
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
3 Posts - 1%
Barushree
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
234 Posts - 52%
heezulia
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
18 Posts - 4%
prajai
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
5 Posts - 1%
Barushree
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்*


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 09, 2011 11:14 am

*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Images?q=tbn:ANd9GcTc1663YTkroAYpugLOs9vhDFGAcpzamtKiEz3La6gYiBd1-NPx
நாம் அத்தனை பேரும் குற்றவாளிக் கூண்டிலே நின்று கொண்டிருக்கிறோம். காரணம் முத்துக்குமார் இந்த வீர வணக்க நாளை தமிழ்நாடு நடத்தும் என்று ஆசைப்படவில்லை. தன்னை தமிழ்நாடு முழுவதும் வீரவணக்கம் செலுத்தி வணங்குவார்கள். தன் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்துவார்கள் என்று அவன் ஆசைப்படவிலலை.

அவன் ஆசைப்பட்டதெல்லாம் லட்சக்கணக்கான தமிழீழ மக்களை, தமிழ்நாடு மக்கள் காப்பாற்ற வேண்டும் என்றுதான், தன்னுயிரை தானே நெருப்புக்கு இரையாக்கிக் கொண்டான்.

முத்துக்குமார் ஒன்றும் கோழையில்லை. அவன் தற்கொலை செய்வதற்கோ, தீக்குளிப்பதற்கோ அவன் மனநோயாளி அல்ல. அவன் 32 பக்கத்திற்கு தமிழ்நாட்டிற்கு, உலக மக்களுக்கு, அய்.நா. மன்றத்திற்கு, இங்குள்ள காவல் துறைக்கு, மருத்துவர்களுக்கு, மாணவர்களுக்கு என ஒவ்வொருவருக்குமான செய்திகளை பதிவு செய்து, அந்த ஆவணத்தை மக்களிடம் அளித்துவிட்டு தீக்கிரையாக்கிக் கொண்டான் என்று சொன்னால், அவன் எவ்வளவு மன உறுதி படைத்தவனாக இருந்திருப்பான். அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால் வேறு யாரும் தமிழ்நாட்டிலே, தமிழ்நாட்டு மக்கள், இந்திய அரசை தட்டிக் கேட்கவில்லை. இந்திய அரசை தடுத்து நிறுத்தவில்லையே, தமிழ்நாட்டு மக்கள் முன் வரவில்லையே என்ற ஆதங்கத்திலேதான் முத்துக்குமார் தன் உயிரை தீக்கிரையாக்கிக் கொண்டான்.

தமிழ்நாட்டில் நாம் அத்தனை பேரும் திரண்டு போயிருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு இயக்கங்களும் ஒன்றுபட்டு 2009 பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் குறைந்தது 10000 பேர் தெருவில் நின்றிருந்தால் முத்துக்குமார் இறந்திருக்க மாட்டார். நம்மோடு போர்க்களத்தில் நின்றிருப்பான். யாரும் போராடவில்லையே! எல்லோரும் பதிவு செய்வதோடு அடையாளப்படுத்துவதோடு நிறுத்திக் கொண்டார்களே, முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார் என்று சொன்னால் மற்ற தலைவர்கள் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் என்ற வேதனையில் தான் தன் சாவுக்கு பின்னாலாவது இந்த செய்தியை தாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாக திரள மாட்டார்களா, தெருவுக்கு வந்து போராட மாட்டார்களா என்று தன்னை அழித்துக் கொண்டான்.

கோவை கு.இராமகிருட்டிணன், பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

வன்னி ஆன்லைன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக