புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_m10வருவாயா? - ஓ.எஸ். மசூது Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவாயா? - ஓ.எஸ். மசூது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 09, 2011 9:33 am

இன்று வசந்தியை பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளை, நல்ல வசதியான இடம் என்பதில் வசந்தியின் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் மகிழ்ச்சி

தான்.குறித்தநேரத்தில் மாப்பிள்ளை ரமேஷ் தன் குடும்பத்தாருடன் வசந்தியை பெண் பார்க்க வந்தான். மாப்பிள்ளை ரமேஷ் சொந்தமாக மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்துகிறான். சொந்த வீடு, கார் என்று வசதிகள்.

வசந்தியும், படிப்பிலும் அழகிலும் குறைவில்லாதவள் தான். பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறாள்.

பெண்ணிடம் தனியே பேச வேண்டும் என்று ரமேஷ் சொன்ன போது வசந்தியின் பெற்றோர் 'அதுக்கென்ன பேசுங்கள்'' என்று சொன்னாலும், வசந்தி சற்று தயக்கத்துடனே சென்றாள்.

அவன் பேசியதெல்லாம் தன் வசதி, தன் கம்பெனி பற்றிய சுய தம்பட்டம் தான். வசதி கொட்டிக்கிடப்பதால் `நீ கல்யாணத்துக்கப்புறம், வேலை பார்க்கணும் என்பது கூட அவசியமில்லை' என்று அவள் சுயமரியாதைக்கு உலை வைத்தான்.

ரமேஷின் பேச்சும், நடவடிக்கையும் அவ்வளவு மன நிறைவை தரவில்லை என்றாலும், தன் பெற்றோரின் சந்தோஷத்திற்காக, அமைதியாகவே இருந்தாள் வசந்தி.

மாப்பிள்ளை வீட்டாருக்கு வசந்தியை ரொம்பவே பிடித்துப்போயிற்று. ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றனர்.

ஒரு வாரம் கழித்து, வசந்திக்கு ஒரு போன் வந்தது. 'வசந்தி, நான் ரமேஷ் பேசுறேன், இன்று நாம் எங்காவது வெளியே போய் வரலாமா? எங்கு போகலாம்?'' என்றான் ரமேஷ்.

வசந்திக்கு மிகுந்த தயக்கம். எதுவும் பேசாமல் இருந்தாள்.

மீண்டும் ரமேஷ் 'ஒண்ணு செய்யலாம், நான் கம்பெனி விசயமா நாளை பெங்களூர் போகிறேன். போனவுடன் உடனே திரும்பி விடுவேன். நீயும் வாயேன். நாம் இருவரும் பேசிப்பழகி ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்ளலாம் அல்லவா'' என்றான்.

'ஐயோ பெங்களூர் போனா, திரும்பிவர மறுநாளாயிடுமே. வீட்ல அனுமதிக்கமாட்டாங்க'' என்றாள் வசந்தி.

'வீட்டுல எதாவது மாத்தி சொல்லி...'' என்றவனின் பேச்சை இடைமறித்து, 'இல்லீங்க, நான் வரல, மன்னித்துக் கொள்ளுங்க'' என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

மறுத்ததால் எங்கே தன்னை நிராகரித்து விடுவானோ என்ற தயக்கம் இருந்தாலும், ரமேஷின் வேண்டுகோளுக்கு இணங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் வசந்தி.

ஒரு மூன்று நாள் கழித்து, வசந்தி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கே முன்னறிவிப்பின்றி வந்துவிட்டான்.

ரமேஷ் சிரித்த முகத்துடன் தென்பட்டான். ஒரு சின்ன பார்சலை நீட்டி 'உன்னைப் பார்க்கணும்ணு தோன்றியது. வரும் போது சும்மா வரக்கூடாதுன்னு இதை வாங்கி வந்தேன்''. என்றான். 'இல்லீங்க, இதெல்லாம் வேண்டாம்'' என்று சிரித்துக் கொண்டே மறுத்து விட்டாள் வசந்தி.

'அப்புறம் வசந்தி, அன்றைக்கு நான் உன்னை வெளியே போய் வரலாம் என்று கூப்பிட்டேனே, அதுக்கு வருத்தமா! அது வேறு ஒண்ணுமில்லை. அது உனக்கு நான் வச்ச டெஸ்ட்'' என்றான் ரமேஷ்.

'என்னது டெஸ்ட்டா?'' அதிர்ந்தாள் வசந்தி.

'ஆமா வசந்தி! உன்னோட வெளியே போகணும் என்பதற்காக நான் கூப்பிடல. அப்படி கூப்பிட்டா நீ என்ன சொல்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான். பரவாயில்ல! வர மாட்டேன்னு சொல்லி நான் வச்ச டெஸ்ட்ல நீ பாஸாயிட்டே!'' என்றான் ரமேஷ்.

அதிர்ச்சியடைந்த வசந்தி, மிகுந்த கோபத்தில் 'ஆனால் நீ தோத்துட்டியே'' என்றாள்.

'என்னது நான் தோத்துட்டேனா, என்ன சொல்ற வசந்தி?''

'ஆமா ரமேஷ். நீ வச்ச டெஸ்டிலேயே நீ எப்படிப்பட்டவன் என்பது தெரிஞ்சு போச்சு. வெளிய வரியான்னு கூப்பிட்டு டெஸ்ட் வைக்கிறியே, இது ஒரு நாகரீகமான செயலா? நான் என்ன உனக்கு வேலைக்காரியா? அல்லது உதவியாளரா? டெஸ்ட் வைக்கிறதுக்கு! ஆணுக்குப் பெண் சமம் என்ற மனப்பான்மையில்லாத, பெண்ணை மதிக்கத்தெரியாத உன்னை மதிச்சி நான் பேசிக்கிட்டிருப்பதே பெரிய விஷயம். உடனே கிளம்பு''

முகத்திலறைந்தாற் போல சொன்னாள் வசந்தி. சூடுபட்ட பூனையாய் தலை குனிந்து திரும்பினான் ரமேஷ்.



வருவாயா? - ஓ.எஸ். மசூது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக