புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
48 Posts - 38%
T.N.Balasubramanian
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
4 Posts - 3%
i6appar
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
48 Posts - 38%
T.N.Balasubramanian
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
4 Posts - 3%
i6appar
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என்னவனாய்... Poll_c10என்னவனாய்... Poll_m10என்னவனாய்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவனாய்...


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Tue Feb 08, 2011 10:42 pm

அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண் "புவனா" ..
மைசூர்..

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Feb 08, 2011 10:52 pm

ம்‌ம்‌ம்‌ம்‌ம்....................
அழகான வரிகள் புவி!

கவி ன்னு வச்சிருக்கலாம் உங்க பெயரை..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னவனாய்... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 09, 2011 9:47 am

சூப்பர் அருமயான வரிகள் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என்னவனாய்... Logo12
sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Thu Feb 10, 2011 3:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 3:26 pm

அன்புக்கு ஏங்கும்போது
அன்பினையே பகிர்ந்து
துன்பப்படும்போது
துயர்கள் வேகமாய் தீர்த்து
புன்னகைக்காக தவமிருந்தபோது
புன்னகைப்பூக்களாய் மனதை அள்ளும்போது

இப்படி அழகான கவிதை படிக்க எங்களுக்கும் கிடைக்கிறது..

அழகிய மென்மையான அன்பு வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் புவி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னவனாய்... 47
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Thu Feb 10, 2011 5:02 pm

அன்போடு அன்பு கலந்த உங்கள் அன்பான வரிகளுக்கு அன்பான என் அன்பின் அன்பான வாழ்த்துக்கள்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 5:40 pm

bhuvi19 wrote:அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண் "புவனா" ..
மைசூர்..
மிகவும் ரசிக்க கூடிய வரிகள்..
அதன் இனிமை..ரெம்ப அருமை...
வாழ்த்துக்கள்....புவி... என்னவனாய்... 677196 என்னவனாய்... 677196 என்னவனாய்... 677196




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்னவனாய்... Friendshipcomment54என்னவனாய்... 00fq051jst
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Thu Feb 24, 2011 11:48 pm

புன்னகைநன்றி புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 11:53 pm

bhuvi19 wrote:அழுக போகும் போது,
முகத்தை மூடும் கைகளாய்..

ஆறுதல் தேடும் போது
அழுத்தி கொடுக்கும் முத்தமாய்..

இதயம் நோகும் போது
இழுத்து அணைக்கும் வெப்பமாய்..

ஈர்ந்து கரையும் போது
இலகுவாய் வருடும் விரல்களாய்..

உறங்க கெஞ்சும் போது
உற்று கொஞ்சும் கண்களாய்..

ஊக்கம் கொடுக்கும் போது
பறக்க வைக்கும் ஊஞ்சலாய்..

எட்டி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்..

ஏங்கி கலங்கும் போது
தாங்கிச் சாயும் தலையணையாய்..

ஐயம் தோன்றும் போது
இருளை கிழிக்கும் நிலவொளியாய்..

ஒதுங்கி நிற்கும் போது
பாதம் தழுவும் கடலலையாய்..

ஓவியம் வரையும் போது
கையில் ஒட்டும் வண்ணமாய்..

அவ்வப் போது இல்லை,
முப்பொழுதும் வேண்டும் என்னவனாய்..

--நிலாப்பெண் "புவனா" ..
மைசூர்..


அழகான கவிதை.. உங்கள் ஆசை நிறைய வேற எனது வாழ்த்துக்கள்

எத்தனை ஆசைகள்
எத்தனை விருப்பங்க்கள்
அத்தனையும் நிறைவேறட்டும்
என்னவனாய்... 154550 என்னவனாய்... 154550 என்னவனாய்... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னவனாய்... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக