புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
81 Posts - 64%
heezulia
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
5 Posts - 4%
viyasan
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
273 Posts - 45%
heezulia
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
19 Posts - 3%
prajai
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_m10முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்)


   
   
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 08, 2011 4:29 pm

தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் எப்பொழுதும் உயர்வு செய்யப்படவில்லை என்ற அரசின் அறிவிப்பு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் கதையாக உள்ளது.
முன்பெல்லாம், சொந்த ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய ஊருக்கு எவ்வளவு பேருந்துக் கட்டணம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அந்தப் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்புவதுதான் வழக்கம்.
அதுவும் குறிப்பாக, தங்கள் பிள்ளைகளை வெளியூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பேருந்துக் கட்டணத்துக்கு இவ்வளவு வைத்துக்கொள் என்றும், இதர செலவுகளுக்கு இவ்வளவு என்றும்தான் கொடுப்பது வழக்கம்.
ஆனால், இன்றோ இந்த ஊரிலிருந்து, இந்த ஊருக்குச் செல்ல இவ்வளவுதான் பேருந்துக் கட்டணம் என்று யாராலும் கூறமுடியாது என்பதே உண்மை. தினமும் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள், விவசாயிகள், வயதானவர்கள் என யாராக இருந்தாலும், பேருந்தில் வெளியூருக்குச் சென்று, மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பி வருவதற்கு இவ்வளவு கட்டணம்தான் எனத் துல்லியமாகக் கணக்குப் பார்த்து பணத்தை எடுத்து செல்வது என்பது இன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
அந்த அளவுக்கு ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பி.பி., எஸ்.எப்.எஸ்., எல்.எல்.எஸ்., தாழ்தள சொகுசுப் பேருந்து, ஒன்-டூ-ஒன் பேருந்து, டிரிபிள் எஸ், என விதவிதமாக "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டுள்ள பேருந்துகள் சாலைகளில் வலம் வருகின்றன. இவைகளில் எந்தப் பேருந்தில் எவ்வளவு கட்டணம் என்பது அன்று காலை அந்தப் பேருந்தில் ஏறும் நடத்துநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
நேற்று இந்தப் பேருந்தில்தானே ஏறினோம், அப்பொழுது இவ்வளவு கட்டணம்தானே வாங்கினார்கள் என நினைத்து இன்று அதே பேருந்தில் ஏறினால், நாம் நிச்சயம் ஏமாளியாகி விடுவோம். இன்று அந்தப் பேருந்து வேறு வகை சிறப்புப் பேருந்தாக உருமாறி, நமது பர்சையும், பணத்தையும் பார்த்துக் கேலியாகச் சிரிக்கும். அந்தப் பேருந்தும் நேற்று போலவே அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் வயதானவர்கள், பேருந்தில் பயணம் செய்யும் நிலையில் காலையில் சென்ற பேருந்தில் எவ்வளவு கட்டணம் வாங்கினார்களோ அந்தக் கட்டணத்தைத்தான் திரும்பி வரும்பொழுதும் கொடுப்பேன் என நடத்துநரிடம் சண்டையிடுவதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை நடத்துநர் இறக்கி விடுவதும் வழக்கமாக நடைபெறும் காட்சிகள். பலருடைய முன்னிலையில் நடைபெறும் இந்த வேதனையால் அவர்களின் மனதில் எழும் கோபம், அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தி வருவதையும் கண்கூடாகக் காணலாம்.
முன்பெல்லாம் நகரப் பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகளில் எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று பழைய கால விஷயங்களைச் சொல்லும் இவர்களின் கதைகளைக் கேட்கும் பயணிகள், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து, தாங்கள் இறங்கும் இடம் வரும்வரை புலம்பி, பின்னர் எது சொன்னாலும் நடக்காது என்ற தத்துவத்தையும் உதிர்த்து, இறங்கிச் செல்வதும், பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறி புலம்பி, தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருவதை ஒவ்வொரு பேருந்தும் கேட்டுக்கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் தினமும் பயன்படும் பேருந்துகளில், கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, படித்தவர் முதல் பாமரர் வரை என அனைவரும் அறிந்துள்ள நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழக அரசு கூறியிருப்பது வேடிக்கையிலும், வேடிக்கையாக உள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சா.பீட்டர்அல்போன்ஸ் (காங்.), டீசல் பற்றாக்குறையால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அ.தி.மு.க. ஆட்சியில் 16,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை 16 முறை உயர்த்தப்பட்ட பொழுதும், பேருந்துக் கட்டணம் ஒருபோதும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சரே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறியுள்ள நிலையில், பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைத்தானே வசூலிக்க வேண்டும். ஆனால் கிராமங்களுக்குச் செல்லும் சாதாரணப் பேருந்துகளுக்குக்கூட வெவ்வேறு விதமான பெயர்கள் சூட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே.
தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை என்றால், அந்தக் கட்டணத்தை உயர்த்தியவர்கள் யார்? இந்த விவரம் அரசுக்குத் தெரியாதா என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு அரசின் பதில் என்ன?


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக