புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
3 Posts - 6%
Baarushree
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
2 Posts - 4%
prajai
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
2 Posts - 4%
சிவா
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
1 Post - 2%
viyasan
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
1 Post - 2%
Rutu
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
2 Posts - 15%
Rutu
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகைகளின் மருத்துவப் பயன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:33 pm

அனைத்து மூலிகைகளும் உயிரினங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மருந்தாகிறது. ஆனால் அதனை நாம் பயன்படுத்தும் விதமும், பயன்பாட்டை யும் அறிந்திருக்க வேண்டும்.

துளசி:

கிருஷண துளசி, கருந்துளசி, வெந்துளசி, செந்துளசி, நாய் துளசி, காட்டுத் துளசி, கல் துளசி, முள் துளசி என பல வகையுண்டு. எனினும் கிருஷண துளசி என்னும் நீலத்துளசியும், செந்துளசியும் மிகவும் சிறந்த வகையாகும். பொதுவாக கப நோய்கள், கிருமி தொல்லைகள், விஷக்கடி, அஸ்திகரம், பித்த கரம், சூலை நோய்கள் போன்ற அநேக நோய்களுக்கும், மூலிகை காபிக்கு சிறந்த மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

கீழா நெல்லி:

இது ஒரு சிறந்த அபூர்வ மூலிகை. பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் களுக்கும், மிகவும் உத்தம மருந்தாகும். மஞ்சள் காமாலை, விஷக்கடி, சுரம், மேகம், மேகவாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும், மதுமேகம் எனும் நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மூலிகையாகும்.

வெள்ளருகு:

மேகம் எனும் வெட்டை நோய்க்கும், குடல் வாதம், வாத வாயு, சூலை, கிரந்தி, சொறி சிரங்கு போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மூலிகையாகும்.

செம்பருத்தி:

செம்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்து எண்ணெயில் கலந்து காய்ச்சி தேய்த்து வர உஷணம் குறையும். முடி வளரும். பித்தம் சார்ந்த தலை வேதனையும் குறையும். செம்பருத்தி பூ ஒரு ரத்த சுத்திகரிப்பான் ஆகும். மேக வெட்டை பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு எனும் ரத்தப் போக்கு, வயிற்று கடுப்பு, கல்லீரல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சர்பத்தாக தயாரித்து தாகத்திற்கும் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:37 pm

ரோஜாப்பூ:

சிவப்பு ரோஜா மற்றும் வெள்ளை ரோஜாவிற்கு மருத்துவ குணம் அதிகம். இது இதயத்திற்கு இதமான ஒரு அபூர்வ மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிப்பதிலும், ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவதிலும் வேகமாக செயல்புரிகிறது. சர்பத்தாக அருந்தினால் உடல் உஷணத்தை தணிக்கும். மேக வெட்டையை குணப்படுத்தும்.

கறிவேப்பிலை

நாவிற்கு ருசியை அதிகரிக்கவும், வயிற்றுளைச்சல், குடல் புண், குடல் கிருமி, மூலம் மேலும் பித்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.

ஆடாதோடை:

வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு ஆடாதோடை மிக சிறந்த மூலிகையாகும். சன்னிவாத சுரம், உடலில் வாதத்தினால் ஏற்படும் வீக்கங்கள், மேக வாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும் உடலின் வலி நீக்கியாகவும் பயன்படுகிறது.

நொச்சி:

கரு நொச்சி, நீல நொச்சி மற்றும் வெண் நொச்சி ஆகியவை மருத்துவ குணம் உடையவை. சுவாச பிணிகள், பீனிசம், அலர்ஜி, தலைவலி போன் றவைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:38 pm

வேலி பருத்தி:

இதனை ஊத்தாமணி இலை எனவும் கூறுவதுண்டு. இதனை சர்வ ரோக நிவா ரணி எனலாம். வாதம், வலிப்பு, அடி, இடி காயங்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் ஏற்ற மூலிகையாகும்.

கோவையிலை:

வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் மேகவாத சூலையினால் உண்டாகும் புண்களுக்கும், வாதத்தினால் ஏற்படும் வீக்கங்களுக்கும், உடல் உஷணத்தை கட்டுப்படுத்தும்.

குப்பைமேனி:

அனைத்து மூலநோய்களுக்கும், விஷம், மேகவாத சூலை, தீப்பட்ட புண், சுவாச காசம், பீனிசம், கபம், வாதம், கிருமி தொல்லை போன்ற நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும்.

தும்பையிலை:

கருந்தும்பை, வெண் தும்பை, ஈகதிக்கு தும்பை, சுண்ணாம்பு தும்பை, கல்லும்பை என பலதரப்பட்ட இனத்தில் தும்பை மூலிகையுண்டு. இதில் கருந்தும்பை, ஈகதிக்கு தும்பை மிக சிறந்த வகையாகும். விஷம், வாதம், தலைவலி, கபம், காது நோய்கள், அசதி, தாக தணிவு, உடல் வலி, மேகவெட்டை போக்கும்.

முருங்கை:

இலை, காய், பூ, பிஞ்சு, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும், மருத்துவ குணமுடையது. முருங்கையின் வடக்கு நோக்கி போகும் வேர், கிளை போன்ற வைக்கு மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக, சாஸ்திர விதிமுறைகள் கூறுகின்றன. வாதம், பித்தம், சிலேத்தும சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாகத் திகழ்ந்தாலும் முருங்கை விதை, முருங்கை பூ, முருங்கை இலை போன்றவை மேக வெட்டை, தாது நஷடம், தலைவலி, கப சுரம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:41 pm

அருகம்புல்:

இது மிகச்சிறந்த மருந்தாகும். வாதம், பித்தம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி, ரத்த பித்தம், உடலின் உஷ்ணத்தை குறைக்கும், முக அழகு உண்டாகும்.

வல்லாரை:

இதனை கொடுப்பை என்பர். வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு சிறந்தது. ஆனால் அளவுக்கு அதிகம் பயன்படுத்தினால் பித்தத்தை அதிகப் படுத்தும். அறிவு கூர்மையுண்டாகவும், தாது விருத்திக்கும் அனைத்து மூலிகைகளிலும் சிறந்தது ஆகும்.

கற்றாழை:

குமரி எனும் சோற்று கற்றாழை உடல் உஷ்ணத்தை குறைக்கவும், கண் நோய்களை நீக்கவும், முக அழகு உண்டாக்கவும், தலைவலி எனும் நோய்களுக்கும் சிறந்ததாகும்.

முடக்கற்றான்:

இது உஷணமான மூலிகையாகும். மேகவாத சூலையினால் ஏற்படும் புண், கரப்பான், சொறி சிரங்கு, வாயு ரோகம், மலச்சிக்கல் தீரும்.

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Aug 28, 2009 7:33 am

மூலிகையும் அற்புதம், தகவலும் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக