புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்(கே)கும் கடவுள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மைல் கல்லும் கடவுள்
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
என்ன செய்வது? கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை நம்பி இவ்வாறு செய்கிறோம். மூளை உள்ள நீங்களாவது வந்தீர்களே, எங்களுக்கு அறிவுரை கூற!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தங்கள் புரிதலுக்கு என் நன்றி
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அந்த மூளைய கொடுத்தவரும் உன்னை படைத்தவரும் கடவுள் தான் நண்பரே!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ranhasan wrote:மைல் கல்லும் கடவுள்
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.
இத்தனை கடவுள்கள் இருக்கும் போது நீங்கள் தனி ஒருவர் என்ன செயப்போகிறீர்கள் நண்பா?
நீங்கள் சொன்னதில் எல்லாம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் கடவுள் இருக்கிறார் நண்பா...!
இதற்கான விளக்கத்தை விரைவில் பதிகின்றேன்.
காத்திருங்கள்.......
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............
கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
உங்கள் கருத்தை நானும் வழி மொழிகின்றேன் நன்றி.............................ranhasan wrote:கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|