புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு ராஜபக்சே கழுத்தில் விழும்: வைகோ!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி கொல்வதை கண்டித்தும், இதை தடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் நாகையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தாலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தில் வைகோ பேசும்போது,
’’இதுவரை ஆயிரம் முறைக்கு மேல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கூறினால் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறுகிறார். பஞ்சாப் மீனவர்கள் எல்லை தாண்டினால் பாகிஸ்தான் அரசு கைது செய்து ஒப்படைகிறது.
மேற்கு வங்க மீனவர்கள் பங்களாதேஷ் எல்லைக்கு சென்று விட்டால் கைது செய்து ஒப்படைக்கிறார்கள். ஆனால் இலங்கை கடற்படை மட்டும் ஏன் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறது.
தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைகள் தானே. இந்திய கடற்படை என்ன செய்கிறது. சூறை காற்றையும், சுறாமீனையும் எதிர்த்து படகு செலுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களை என் அரசு பாதுகாக்கவில்லை.
இனியும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.இந்திராகாந்திக்கு சரித்திரம் தெரியும் இலங்கையை பற்றி நன்றாக அறிந்திருந்தார். அதனால்தான் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் இலங்கையின் பூர்வ குடிமக்கள் என்றார்.
ஆனால் இன்று தமிழர்கள் வசிக்கும் வீடுகளை சிங்கள ராணுவத்தினர் சுற்றி சுற்றி வருகிறார்கள். இலங்கை முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 300 பேருக்கு 30 பேர் சாப்பிடக்கூடிய அளவுதான் உணவு வழங்குகிறார்கள்.
வங்க கடலில் மீனவர் ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு விரைவில் ராஜபக்சேயின் கழுத்தில் சர்வதேச நீதிமன்றம் சார்பில் விழும். அதுவரை தமிழர்கள் மனதில் எரியும் தீ அணையாது’’என்று தெரிவித்தார்.
நக்கீரன்
இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தில் வைகோ பேசும்போது,
’’இதுவரை ஆயிரம் முறைக்கு மேல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கூறினால் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறுகிறார். பஞ்சாப் மீனவர்கள் எல்லை தாண்டினால் பாகிஸ்தான் அரசு கைது செய்து ஒப்படைகிறது.
மேற்கு வங்க மீனவர்கள் பங்களாதேஷ் எல்லைக்கு சென்று விட்டால் கைது செய்து ஒப்படைக்கிறார்கள். ஆனால் இலங்கை கடற்படை மட்டும் ஏன் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறது.
தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைகள் தானே. இந்திய கடற்படை என்ன செய்கிறது. சூறை காற்றையும், சுறாமீனையும் எதிர்த்து படகு செலுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களை என் அரசு பாதுகாக்கவில்லை.
இனியும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.இந்திராகாந்திக்கு சரித்திரம் தெரியும் இலங்கையை பற்றி நன்றாக அறிந்திருந்தார். அதனால்தான் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் இலங்கையின் பூர்வ குடிமக்கள் என்றார்.
ஆனால் இன்று தமிழர்கள் வசிக்கும் வீடுகளை சிங்கள ராணுவத்தினர் சுற்றி சுற்றி வருகிறார்கள். இலங்கை முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 300 பேருக்கு 30 பேர் சாப்பிடக்கூடிய அளவுதான் உணவு வழங்குகிறார்கள்.
வங்க கடலில் மீனவர் ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு விரைவில் ராஜபக்சேயின் கழுத்தில் சர்வதேச நீதிமன்றம் சார்பில் விழும். அதுவரை தமிழர்கள் மனதில் எரியும் தீ அணையாது’’என்று தெரிவித்தார்.
நக்கீரன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அப்படியென்றால் இவனை இறந்த பிறகும் தூக்கில் இடவேண்டும்
விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல் கடத்தினார்கள், அதனால் சுட்டோம் என்று ஏற்கனவே இலங்கை இராணுவம் கூறிவந்தது. இன்று எதைக் கடத்தினார்களாம். இறுதியில் இதில் எங்கள் இராணுவத்திற்குத் தொடர்பில்லை எனக் கூறிவிட்டார்கள். அதையும் இலங்கைவரை சென்று கேட்டுவரும் அளவிற்கு நாம் இன்னும் முட்டாள்களாக இருக்கிறோம்!
எந்த அரசு வந்தாலும் இதற்கு விடிவு வரப்போவதில்லை! மீனவர்களின் உயிரை
அரசியலாக்குவதுதானே நம் அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கு! ஈழத்தில் தமிழனின்
ஆட்சி என்று மலருமோ அன்றுதான் இதற்குத் தீர்வு கிடைக்கும்!
எந்த அரசு வந்தாலும் இதற்கு விடிவு வரப்போவதில்லை! மீனவர்களின் உயிரை
அரசியலாக்குவதுதானே நம் அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கு! ஈழத்தில் தமிழனின்
ஆட்சி என்று மலருமோ அன்றுதான் இதற்குத் தீர்வு கிடைக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு ராஜபக்சே கழுத்தில் விழும்: வைகோ!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல் கடத்தினார்கள், அதனால்
சுட்டோம் என்று ஏற்கனவே இலங்கை இராணுவம் கூறிவந்தது. இன்று எதைக்
கடத்தினார்களாம். இறுதியில் இதில் எங்கள் இராணுவத்திற்குத் தொடர்பில்லை
எனக் கூறிவிட்டார்கள். அதையும் இலங்கைவரை சென்று கேட்டுவரும் அளவிற்கு நாம்
இன்னும் முட்டாள்களாக இருக்கிறோம்!
எந்த அரசு வந்தாலும் இதற்கு விடிவு வரப்போவதில்லை! மீனவர்களின் உயிரை
அரசியலாக்குவதுதானே நம் அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கு! ஈழத்தில் தமிழனின்
ஆட்சி என்று மலருமோ அன்றுதான் இதற்குத் தீர்வு கிடைக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்
» பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
» இனி தமிழர்களின் மீது விழும் அடி என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன்: விஜய் !!!
» ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?
» பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
» இனி தமிழர்களின் மீது விழும் அடி என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன்: விஜய் !!!
» ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|