புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
75 Posts - 37%
i6appar
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
3 Posts - 1%
prajai
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
75 Posts - 37%
i6appar
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
3 Posts - 1%
prajai
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.


   
   
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 07, 2011 12:42 pm

கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை
முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய்.

பக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண்
பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து
நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில்
முந்திரிக் காடுகள், சவுக்குத் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி,
வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு
இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர
மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது
மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட
கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன.
அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக
உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை
வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு
பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத்
தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது.
3 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் ரசாயனத் தொழிற்பேட்டை, 3 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய்
சுத்திகரிப்பு ஆலை, 1,400 ஏக்கரில் அனல் மின் நிலையம், 1,000 ஏக்கரில் தனியார்
கப்பல் கட்டும் தளம், இன்னும் பெயர் வைக்கப்படாத ஆலைகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர்
விளை நிலங்கள், நல்ல விலை தருவதாகவும், அவர்களின் சந்ததிக்கு வேலை தருவதாகவும்,
விவசாயிகளிடம் ஆசைகாட்டி பறிக்கப்பட்டுவிட்டன.
விளை நிலங்களை இழந்த, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தத்
தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு ரூ. 60 முதல் ரூ. 80 வரை ஒப்பந்தத் தொழிலாளிகளாக
கூலிவேலை பார்க்கும் அவல நிலைக்குத்தான் தள்ளப்பட்டனர். ஆனால் விவசாய நிலங்களை
பறித்து அவற்றில் தொடங்கப்பட்ட ஆலைகள், தங்கள் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில்
விற்று, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் இறால்
பண்ணைகளாக மாற்றப்பட்டு, இன்று விதிகளை இறுக்கியதன் காரணமாக, பல இறால் பண்ணைகள்
மூடப்பட்டாலும், அவற்றில் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத பரிதாப நிலைக்கு அந்த
நிலங்கள் தள்ளப்பட்டு, சுடுகாடாகக் காட்சி அளிக்கின்றன.
பறிபோனது போக மிச்சம் சொச்சம் இருக்கும் நிலங்களில் இன்றும் பனைமரங்கள்,
தென்னை மரங்கள், மணிலா, வெட்டிவேர், மலர்ச் செடிகள் பயிரிட்டு நம்பிக்கையுடன்
வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏழை விவசாயிகள்.
தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு, ராசாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில்,
5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் இன்று, 150 ஏக்கராகச் சுருங்கி விட்டது.
ஓராண்டுப் பயிரான வெட்டிவேர் பயிரிடுவதில், ஏக்கருக்கு 4 டன் வெட்டிவேர் கிடைக்கும்
என்றும், ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சம் என்றும் நினைவு கூறுகிறார், தியாகவல்லி விவசாயி
சாமிக் கச்சிராயர்.
ஆயிரக்கணக்கான வெட்டிவேர் வயல்களும், சவுக்குத் தோப்புகளும், மணிலா
தோட்டங்களும், முந்திரிக் காடுகளும், காய்கறித் தோட்டங்களும் அழிக்கப்பட்டு, அவைகள்
நச்சு வாயுக்களை உமிழும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டதுதான் உலகளாவிய புதிய
பொருளாதாரக் கொள்கையா என்று வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக