புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_m10சிறு கவிதைகள்- கயல்விழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு கவிதைகள்- கயல்விழி


   
   

Page 1 of 2 1, 2  Next

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Sun Feb 06, 2011 5:24 pm

உயிர்
கவிதை என்று பெயரிட்டிருந்தாலும்
உயிர் இல்லாத கிறுக்கல்களாய் தான்
இருக்கின்றன..
என் எழுத்துக்கள்
உன் பார்வை படாதவரை...

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Sun Feb 06, 2011 5:24 pm

மருதாணி
மருதாணி இட்டுக் கொள்ளும்போதெல்லாம்
என் கை உன் நினைவைக் கொள்கிறதோ?
அதுவும் கன்னம் சிவக்கிறதே!

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Sun Feb 06, 2011 5:26 pm

தனிமை
மழையும் சுடுகிறது, நின் பிரிவில்..
வழியும் எதிர்க்கிறது, தனி நடையில்..
இதழும் நீள்வதில்லை, நின் நினைவில்..
வெறுமை விலகுவதில்லை,
நின் நினைவுகளும்....


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Feb 06, 2011 5:55 pm

காதல் மயக்கத்தில் கவிதை
கவிதை மயக்கத்தில் நான்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 12:08 pm

உயிர்

கவிதை என்று பெயரிட்டிருந்தாலும்
உயிர் இல்லாத கிறுக்கல்களாய் தான்
இருக்கின்றன..
என் எழுத்துக்கள்
உன் பார்வை படாதவரை..
.

மருதாணி

மருதாணி இட்டுக் கொள்ளும்போதெல்லாம்
என் கை உன் நினைவைக் கொள்கிறதோ?
அதுவும் கன்னம் சிவக்கிறதே!

தனிமை


மழையும் சுடுகிறது, நின் பிரிவில்..
வழியும் எதிர்க்கிறது, தனி நடையில்..
இதழும் நீள்வதில்லை, நின் நினைவில்..
வெறுமை விலகுவதில்லை,
நின் நினைவுகளும்...
.

மூன்று கவிதையுமே மிக அருமையாக உள்ளது...
வாழ்த்துகள்...கயல்... சிறு கவிதைகள்- கயல்விழி 677196
சிறு கவிதைகள்- கயல்விழி 677196 சிறு கவிதைகள்- கயல்விழி 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சிறு கவிதைகள்- கயல்விழி Friendshipcomment54சிறு கவிதைகள்- கயல்விழி 00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 07, 2011 12:15 pm

தங்களின் மூன்று கவிதைகளும் நல்ல கவித்துவம் பெற்று விளங்குகிறது. வாழ்த்துக்கள்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 1:10 pm

பிரமாதம் கவிதை கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Mon Feb 07, 2011 1:17 pm

நன்றாக இருக்கிறது உங்களது வரிகள்..
வாழ்த்துக்கள்...


rs9993
rs9993
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Postrs9993 Tue Feb 08, 2011 12:37 pm

அருமை தோழி.. கவிதை நயம் கரைகிறது உங்கள் கைகளில்



செய் அல்லது செத்து மடி...
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Feb 08, 2011 1:21 pm

அருமையான கவி...................கலக்கிரங்க......கயல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக