உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்by ஜாஹீதாபானு Today at 14:54
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Today at 14:52
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 14:49
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 14:48
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Today at 14:47
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Today at 13:58
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Today at 13:54
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Today at 13:51
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Today at 13:48
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Today at 13:47
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Today at 13:43
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 13:34
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 13:31
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:57
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:57
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:56
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 18:55
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 0:24
» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 0:22
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:53
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:50
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:48
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:46
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:44
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:41
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:35
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:34
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:33
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:32
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:31
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun 14 Aug 2022 - 23:17
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 22:22
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 22:08
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 22:01
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun 14 Aug 2022 - 21:56
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun 14 Aug 2022 - 15:37
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun 14 Aug 2022 - 15:22
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun 14 Aug 2022 - 15:18
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sun 14 Aug 2022 - 1:26
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sun 14 Aug 2022 - 1:22
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sun 14 Aug 2022 - 1:17
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat 13 Aug 2022 - 19:37
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat 13 Aug 2022 - 16:48
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat 13 Aug 2022 - 16:47
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat 13 Aug 2022 - 14:46
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat 13 Aug 2022 - 14:44
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat 13 Aug 2022 - 10:30
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat 13 Aug 2022 - 8:10
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat 13 Aug 2022 - 8:07
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat 13 Aug 2022 - 8:03
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சகதியான மனம்
+4
மீனு
ரூபன்
சிவா
amutha83
8 posters
Page 1 of 3 • 1, 2, 3 

சகதியான மனம்
டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.
ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.
"இங்கே வா!" என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தன்னுடைய கையில் அலக்காக தூக்கிக் கொண்டு சகதியான தெருவின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்கு திரும்பும் வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொருக்க முடியாமல், "நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வது கூட தவறு. முக்கியமாக இளமையும், அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவேக் கூடாது. நீ ஏன் அவளைத் தூக்கி கொண்டு சென்றாய்?" என்றான்.
"நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டேன்" என்ற டான்சன், "நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்?" என்று திருப்பிக் கேட்டார்.
ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.
"இங்கே வா!" என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தன்னுடைய கையில் அலக்காக தூக்கிக் கொண்டு சகதியான தெருவின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்கு திரும்பும் வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொருக்க முடியாமல், "நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வது கூட தவறு. முக்கியமாக இளமையும், அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவேக் கூடாது. நீ ஏன் அவளைத் தூக்கி கொண்டு சென்றாய்?" என்றான்.
"நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டேன்" என்ற டான்சன், "நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்?" என்று திருப்பிக் கேட்டார்.
amutha83- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 26/08/2009
மதிப்பீடுகள் : 0
Re: சகதியான மனம்
அருமையிலும் அருமை ...
yaa avarukku ponnu paarthu irukkaanga..ponnai enaku therium ..romba azhahu..

yaa avarukku ponnu paarthu irukkaanga..ponnai enaku therium ..romba azhahu..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சகதியான மனம்
avarai paarkanume..ore shy..ponnu pakkathil naanum ninru irunthen..avar ennai kandukkave illai..ore vekkam..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சகதியான மனம்
பொண்ணு என் நண்பி..நான் பொண்ணின் thooli ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சகதியான மனம்
ruban1 wrote:பெரியப்புவ கண்டு இரண்டு நாளாச்சு எங்கே பாய் இருந்திங்க ஏதாவது நற்செய்தியா
கிருபையார்தான் ஈகரைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டார். ஈகரைக்கு மிக அதிகமாக உழைத்துவிட்டீர், ஒய்வெடுக்கவும் என்று என்னை ஈகரையிலிருந்து அனுப்பிவிட்டார்!

Re: சகதியான மனம்
meenuga wrote:avarai paarkanume..ore shy..ponnu pakkathil naanum ninru irunthen..avar ennai kandukkave illai..ore vekkam..
யாரு அவரு?
Re: சகதியான மனம்
அவருதான் நம்ம ஷெரின்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சகதியான மனம்
சிவ சார் ஒன்றுமே தெரியாதா ..ஷெரின் கிட்டே கேளுங்க..சொல்லுவாரு...சொல்லைன்னா நான் சொல்லறேன் அப்பரமாய்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Page 1 of 3 • 1, 2, 3 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|