புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 23, 2009 11:33 pm

என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்களை இதில் பதிகிறேன். நிங்களும் உங்களைக்கவர்ந்தவர்களின் நல்ல வாக்கியங்களை எழுதுங்கள் பார்த்து மற்றவர்களும் பயன் பெறட்டும் .


ஆசைகள் அற்ற இடத்தில்,
குற்றங்கள் அற்றுப்போகின்றன

குற்றங்களும் பாவங்களும் அற்றுப்போய் விட்டால்,
மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல்போய் விடுகின்றன

அனுபவங்கள் இல்லை என்றால்,
நன்மை திமைகளைக்கண்டுபிடிக்க முடியாது

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இறைவன் ஆசையைத்தூண்டிவிடுகிறான்.


-கண்ணதாசன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:14 am

நி விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில்
நி விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில்
நி விரும்புகிறாயோ இல்லையோ
ஈஸ்வரன் என்பவன் இருந்துகொண்டே இருக்கிறான்


-சுவாமி விவேகானந்தர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 3:12 am

பிறர் முதுகுக்கு பின்னால்நாம் செய்ய வேண்டிய காரியம்.
தட்டி கொடுப்பது மட்டும்தான்.

-
சுவாமி விவேகானந்தர்


avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Aug 24, 2009 9:00 am

இதோ சில வாக்கியங்கள்..!!!

மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்


நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
--வால்டர்.


அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
--கலில் கிப்ரான்


உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
--கன்பூஷியஸ்


உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
--லியோ டால்ஸ்டாய்



எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
--ஜான்சன்


மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
--டாக்டர் ஜான்சன்


கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்


மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.

மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
--பெர்னார்ட்ஷா


அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
--ஜெர்மானியப் பழமொழி


நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
--எமர்சன்


மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.

இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
--சார்லன்-டி-விவர்ட்


வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.

தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
--ஆஸ்கர் ஒயில்ட்


மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
--எடிசன்


முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
--டாக்டர் கலாம்


நன்றி.. 8)

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 24, 2009 11:55 am

sharan_tv wrote:இதோ சில வாக்கியங்கள்..!!!

[
கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்

[size=12]

நன்றி.. 8)
8)

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:10 pm

மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 24, 2009 1:11 pm

மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
avatar
pankaj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 27/07/2009

Postpankaj Mon Aug 24, 2009 1:37 pm

நடக்க இருக்கின்ற காரியம் எத்தடை செய்யினும் நில்லாது..
நடவாத காரியம் என்ன முயற்ச்சி செய்யினும் நடவாது..
ஆகவே மௌனமாய் இருத்தல் நன்று.

ரமண மகரிஷி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 24, 2009 1:44 pm

sharan_tv wrote:இதோ சில வாக்கியங்கள்..!!!

[color=blue]மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்


நன்றி.. 8)


அருமையான வாக்கியம்



[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 24, 2009 2:25 pm

மகிழ்ச்சி :suspect:

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக