புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
81 Posts - 64%
heezulia
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
5 Posts - 4%
eraeravi
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
1 Post - 1%
viyasan
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
273 Posts - 45%
heezulia
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
19 Posts - 3%
prajai
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
உண்மையான உதவி Poll_c10உண்மையான உதவி Poll_m10உண்மையான உதவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான உதவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:57 pm

வினோத் பள்ளிக்கூடம் விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அப்போது "தம்பி... தம்பி...'' என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். தலையில் காய்கறிக்கூடை ஒன்றை ஏந்தியபடி முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

"தம்பி, இந்தக்கூடையை என்னால தூக்க முடியலை. உன்னோட சைக்கிள்ல வச்சு பஸ் நிறுத்தம் வரைக்கும் கொண்டு வந்து தருவியாப்பா? உனக்கு ஒரு ரூபா தர்றேன்!'' என்று வினோத்திடம் கேட்டார் முதியவர்.

`தன் தந்தை பெரிய அரசாங்க அதிகாரி. தினமும் தன்னுடைய கைச்செலவிற்கே ஐம்பது ரூபாய் தருகிறார். இந்த முதியவர் ஒரு ரூபாய் தருவதை ரொம்ப பெருமையாக சொல்கிறாரே!' என்று நினைத்த வினோத்திற்கு, சிரிப்பு வந்தது.

`முதியவரின் தலையிலிருந்த அழுக்கு காய்கறிக்கூடையை சைக்கிளில் வைத்துச் சென்றால் என் மரியாதை என்ன ஆகும்?' என்று நினைத்த வினோத், "இல்லை தாத்தா, நான் அந்த பஸ் நிறுத்தம் வழியாகப் போகவில்லை. வேறு வழியாகப் போகிறேன்!'' என்று பொய் சொன்னான்.

"பரவாயில்லை தம்பி, நீ போ'' என்று அவர் சொன்னதுதான் தாமதம், வினோத் சைக்கிளை வேகமாக மிதித்தான். அவன் வீட்டிற்கு வந்தபோது, வீடு பூட்டிக் கிடந்தது. வேறுவழியின்றி வாசலிலேயே அமர்ந்திருந்தான்.

அரைமணி நேரம் கழித்து ஆட்டோ ஒன்று வீட்டருகில் வந்து நின்றது. வினோத்தின் அம்மா தான் ஆட்டோவிலிருந்து இறங்கினார். தன் அம்மாவோடு வயதான பெண்மணி ஒருவரும் இறங்கி வருவதைக் கவனித்தான் அவன். அழுக்குச் சேலையும், கையில் ஒரு அழுக்குக் கூடையுமாக இருந்த அந்தப் பெண்மணி அருகில் வந்ததும், அவர் யாரென்று புரிந்தது. அவர் இந்தத் தெரு வழியாக கீரை விற்றுச் செல்லும் பாட்டி. அம்மா எதற்காக இந்தப் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்? என்று வினோத் நினைத்தான்.

கதவைத் திறந்து வீட்டிற்குச் சென்றதும், அந்தப் பாட்டிக்கு குளிர்பானத்தோடு, சில பலகாரங்களையும் உண்ணத் தந்தார் வினோத்தின் அம்மா. வினோத்திற்கு, அம்மாவின் செய்கை பிடிக்கவேயில்லை. சிறிது நேரத்தில் பாட்டி சென்றதும், "எதுக்காக அந்தப் பாட்டியை வீட்டிற்குள் அழைச்சு டிபன் எல்லாம் கொடுத்து அனுப்புறீங்க?'' என்று கேட்டான்.

"அவங்க மட்டும் இல்லேன்னா, இன்னிக்கு நான் வீடு வந்து சேர்ந்திருக்க மாட்டேன். மதியம் மார்க்கெட்டுக்கு போயிருந்தப்ப, ரோட்டைக் கடக்கும் போது கால் தடுக்கி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன். நல்ல வேளை அந்தப்பக்கமா இந்த அம்மா வந்தாங்க. என்னை அடையாளம் கண்டுபிடிச்சு, உடனே ஒரு ஆட்டோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்க. இல்லேன்னா, என்னோட நகை, பணத்தையெல்லாம் யாராவது திருடிகிட்டுப் போயிருப்பாங்க. தேவையான நேரத்துல உதவி செய்தவங்களை நாம வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிக்கலைன்னா எப்படி?'' என்றார் அவர்.

உடனே அவன் மதியம் நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னான்.

"வினோத், அந்த முதியவர் தருவதாகச் சொன்ன ஒரு ரூபாய் உனக்கு சிறியதாகத் தோன்றியது. உனக்கு அது தேவையில்லை என்றால் பணமே பெற்றுக் கொள்ளாமல் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டும். அவரது அழுக்குக்கூடையை சுமந்து வருவது உனக்கு மரியாதை குறைவானது என்று நீ நினைத்தது முற்றிலும் தவறு. ஏழைகளும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே?! உதவி மனப்பான்மை என்பது ஏழை-பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி ஏற்பட வேண்டும். நான் வசதியானவள் என்று நினைத்து இந்த மூதாட்டி செய்த உதவியை மறுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் சொல்? இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு இயன்றவர்கள் உதவி செய்ய வேண்டும். அதுதான் உண்மையான உதவி'' என்ற அம்மாவிடம், "இனிமேல் அனைவருக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்'' என்று மகிழ்ச்சியோடு கூறினான் வினோத்.

கீர்த்தி



உண்மையான உதவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:34 pm

உண்மையான உதவி 678642 உண்மையான உதவி 678642 உண்மையான உதவி 678642




உண்மையான உதவி Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 05, 2011 2:37 pm

நல்ல படிப்பினை சொல்ற கதை.பகிரந்தமைக்கு நன்றி சிறுவரே




உண்மையான உதவி Uஉண்மையான உதவி Dஉண்மையான உதவி Aஉண்மையான உதவி Yஉண்மையான உதவி Aஉண்மையான உதவி Sஉண்மையான உதவி Uஉண்மையான உதவி Dஉண்மையான உதவி Hஉண்மையான உதவி A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 2:57 pm

மிக சிறந்த அறிவுரைகதை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 2:59 pm

உதவி செய்யும் பக்குவதை ஏற்படுதியது மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக