புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????
- GuestGuest
அருமையான யோசனை அண்ணே... நான் தமிழகத்தில் நல் உள்ளம் கொண்டோரை சந்தித்து நிதி திரட்ட எப்போதும் தயாராகவே இருக்கிறேன்...
வங்கி கணக்கு ஆரம்பித்த உடன் எனக்கு சிவா அண்ணன் முகவரியாய் சொல்லலாம் நாங்கள் அதில் செலுத்த ஆரம்பித்து விடுவோம் ....
வங்கி கணக்கு ஆரம்பித்த உடன் எனக்கு சிவா அண்ணன் முகவரியாய் சொல்லலாம் நாங்கள் அதில் செலுத்த ஆரம்பித்து விடுவோம் ....
நல்லதொரு முயற்சி...நானும் உதவுகிறேன்..என்னால்
இயன்ற வரை..
இயன்ற வரை..
நல்ல யோசனை கண்டிப்பாக செய்யவேண்டிய தேவையிது எம்மால் ஒரு உயிராவது நன்மையடைகிறதே என்ற உணர்வுடன் வழங்கிட அதிக உணர்வாளர்களை தினமும் சந்திக்கிறோம் அவர் ஊடாக அனைவரையும் திரட்டி கண்டிப்பாக இதனை செயல்படுத்தலாம்
நன்றி இப்படியான செயல்பாடுகள் உறவுகளின் வாழ்கையினை மேம்படுத்த உதவும் அனைவரும் முன்வருவோம் இவற்றை செய்திட...
நன்றி இப்படியான செயல்பாடுகள் உறவுகளின் வாழ்கையினை மேம்படுத்த உதவும் அனைவரும் முன்வருவோம் இவற்றை செய்திட...
நேசமுடன் ஹாசிம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அருமையான ஒரு நல்ல வாய்ப்பு எனது நீண்ட நாள் ஆசையும் இதுதான் கண்டிப்பாக செயல் படுத்துவோம் நன்றி மதன் உங்கள் ஆர்வத்திற்கு.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலையின் கருத்துகள் அனைத்தும் ஏற்புடையவை.
மலேசியாவில் கணக்குத் துவங்கினால் அது ஒருவரை மட்டுமே சார்ந்த கணக்காக இருக்கும். அதற்கு இத்திட்டத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. இது ஒரு குழுவாக இணைந்த கணக்காக இருக்க வேண்டும். இதற்கான கணக்கை ஆராயும் குழுவில் நான் இணைந்துகொள்கிறேன். இந்தியாவில் இதற்கான கணக்கு துவங்குவதே பொருத்தமாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் ஈழ மக்களுக்கு மட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கும் உதவி செய்யலாம் என்ற கருத்தை முன்வைக்கிறேன்.
இந்தியாவில் உள்ள நம் நண்பர்களின் மூலம் இதற்கான கணக்கைத் துவங்குவோம். நம்மால் அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கலாம்தானே!
ராஜாவும் பல மாதங்களுக்கு முன்னரே என்னிடம் இதுகுறித்துப் பேசினார். அதற்கான தருணத்தை மீண்டும் கொண்டுவந்த மதன் கார்த்திக் அவர்களுக்கு என் நன்றி.
இத்திட்டத்தின் தலைவராக நம் கலைவேந்தன் அவர்கள் செயல்பட வேண்டும். அதன் கீழ் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். நான் தமிழகத்திற்கு வந்ததும் இத்திட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்!
மலேசியாவில் கணக்குத் துவங்கினால் அது ஒருவரை மட்டுமே சார்ந்த கணக்காக இருக்கும். அதற்கு இத்திட்டத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. இது ஒரு குழுவாக இணைந்த கணக்காக இருக்க வேண்டும். இதற்கான கணக்கை ஆராயும் குழுவில் நான் இணைந்துகொள்கிறேன். இந்தியாவில் இதற்கான கணக்கு துவங்குவதே பொருத்தமாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் ஈழ மக்களுக்கு மட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கும் உதவி செய்யலாம் என்ற கருத்தை முன்வைக்கிறேன்.
இந்தியாவில் உள்ள நம் நண்பர்களின் மூலம் இதற்கான கணக்கைத் துவங்குவோம். நம்மால் அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கலாம்தானே!
ராஜாவும் பல மாதங்களுக்கு முன்னரே என்னிடம் இதுகுறித்துப் பேசினார். அதற்கான தருணத்தை மீண்டும் கொண்டுவந்த மதன் கார்த்திக் அவர்களுக்கு என் நன்றி.
இத்திட்டத்தின் தலைவராக நம் கலைவேந்தன் அவர்கள் செயல்பட வேண்டும். அதன் கீழ் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். நான் தமிழகத்திற்கு வந்ததும் இத்திட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இதற்க்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதை பதிவுச் செய்யவேண்டும் பின் வங்கி கணக்கு தொடங்கி அதற்க்கு பொறுப்பான ஆட்க்கள் மூலம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து உறியவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை வேலை செய்யும் ஆட்க்களும் தேவை இங்கே உள்ள 10 பேர் பதில் கொண்டு இவ்வளவு பெரிய முயற்ச்சி எடுப்படுமா எனப்து சரியாக தெரியவில்லை எங்காவது தவறு நடந்தால் முழுப்பொருப்பும் ஈகரையே சேரும்... அதனால் இந்த காரியம் சாத்தியமா என்று சந்தேகமே வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்த ஈழ குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவி செய்வது இப்போது ஈகரைக்கு சாத்தியம் இது என் கருத்து..! முற்சியுங்கள் உதவிச் செய்யகாத்திருக்கிறோம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Tamilzhan wrote:இதற்க்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதை பதிவுச் செய்யவேண்டும் பின் வங்கி கணக்கு தொடங்கி அதற்க்கு பொறுப்பான ஆட்க்கள் மூலம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து உறியவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை வேலை செய்யும் ஆட்க்களும் தேவை இங்கே உள்ள 10 பேர் பதில் கொண்டு இவ்வளவு பெரிய முயற்ச்சி எடுப்படுமா எனப்து சரியாக தெரியவில்லை எங்காவது தவறு நடந்தால் முழுப்பொருப்பும் ஈகரையே சேரும்... அதனால் இந்த காரியம் சாத்தியமா என்று சந்தேகமே வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்த ஈழ குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவி செய்வது இப்போது ஈகரைக்கு சாத்தியம் இது என் கருத்து..! முற்சியுங்கள் உதவிச் செய்யகாத்திருக்கிறோம்..!!
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|