புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Raji@123 | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????
அட்மின்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரட்டும். அனைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் மதன்!
நிச்சயம் நம்மாலும் உதவ முடியும்!
நம்மால் இயன்ற சிறு தொகையைச் செலுத்துவதன் மூலம் ஓரிரு குடும்பங்களாவது மகிழ்ச்சியடையும் அல்லவா?
கலை சாரிடமிருந்துதான் எவ்வாறு நாம் உதவ முடியும் என்பதைக் கேட்க வேண்டும்.
நிச்சயம் நம்மாலும் உதவ முடியும்!
நம்மால் இயன்ற சிறு தொகையைச் செலுத்துவதன் மூலம் ஓரிரு குடும்பங்களாவது மகிழ்ச்சியடையும் அல்லவா?
கலை சாரிடமிருந்துதான் எவ்வாறு நாம் உதவ முடியும் என்பதைக் கேட்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நன்றி அண்ணா..நல்ல முடிவு தாருங்கள் உறவுகளும் காத்திரிகிறோம்..
- GuestGuest
நன்றி சொல்ல வார்த்தை இல்லை சிவா அண்ணே மனம் முழுவதும் மகிழ்ச்சி ...
மதன்கார்த்திக் wrote:ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????
மிக்க நன்றி இத்திரியை தொடங்கியமைக்கு....
என் மனதிலும் எழும் எண்ணம் மதன்... ஏதாவது செய்யவேண்டும்...செய்வோம் கண்டிப்பாக...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.
அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்
ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.
சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.
இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.
காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.
இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.
இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.
இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.
ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.
இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.
ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...
( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )
அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்
ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.
சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.
இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.
காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.
இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.
இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.
இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.
ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.
இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.
ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...
( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மிகவும் அருமையான யோசனை....
கலை அண்ணா, உடம நல்ல பாத்துகோக... நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிரைன்
கலை அண்ணா, உடம நல்ல பாத்துகோக... நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிரைன்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.
அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்
ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.
சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.
இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.
காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.
இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.
இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.
இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.
ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.
இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.
ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...
( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )
நல்ல யோசனை... நிர்வாககுழுவினர் இதற்கான மற்றைய செயல்பாடுகளையும் கவனித்து விரைவில் செயல்படுத்துவோம்... உதவிகரம் நீட்டுவோம்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை என்னோட சிறு யோசனைய சொல்லவா?ஈழ தமிழர்களுக்கு பணம் நாங்க கொடுக்க ரெடி. ஆனா மற்றவர்கள் கிட்ட வசூலிக்க vendaame.ஏன்னா யாருக்கும் இதுக்கான நேரம் இல்லை.யார் யார் விருப்பபடுராங்களோ அவங்க கொடுக்கட்டும்.இல்லை வசூலிக்கும் திறமை இருப்பவர்கள் வசூலிக்கட்டும்.கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.
அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்
ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.
சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.
இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.
காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.
இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.
இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.
இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.
ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.
இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.
ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...
( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )
ஆனா யாரையும் கம்பெல் பண்ண கூடாது என்பது என் சிறு எண்ணம்..
இங்க இருக்கற ஈழ தமிழர்களுக்கும் உதவலாமே
நன்றி பிரகாஷ் , நன்றி வாசன் , நன்றி சுதா... !
நாம் யாரிடமும் கட்டாயப்படுத்தப் போவதில்லை சுதா.. விரும்புவோர் மட்டுமே தரட்டும்...ஆனால் இந்த சேவையை பரப்புவதால் மட்டுமே வள்ளல் குணம் கொண்டோர் வாழி வழஙக் முன்வருவர்.
மேலும் இணையத்திலும் இதனை அதிகம் பரப்பினால் நல்ல நம்பிக்கை கொண்டபின் கட்டாயம் அனைவரும் வாரி வழங்குவர்.
நான் இந்தியாவில் புகல் கொண்டுள்ள ஈழத் தமிழர்களையும் இலங்கை ஈழத்தமிழர்களையும் குறித்துள்ளேன் சுதா..
பிற நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை.
மீண்டும் நன்றி சுதா..
நாம் யாரிடமும் கட்டாயப்படுத்தப் போவதில்லை சுதா.. விரும்புவோர் மட்டுமே தரட்டும்...ஆனால் இந்த சேவையை பரப்புவதால் மட்டுமே வள்ளல் குணம் கொண்டோர் வாழி வழஙக் முன்வருவர்.
மேலும் இணையத்திலும் இதனை அதிகம் பரப்பினால் நல்ல நம்பிக்கை கொண்டபின் கட்டாயம் அனைவரும் வாரி வழங்குவர்.
நான் இந்தியாவில் புகல் கொண்டுள்ள ஈழத் தமிழர்களையும் இலங்கை ஈழத்தமிழர்களையும் குறித்துள்ளேன் சுதா..
பிற நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை.
மீண்டும் நன்றி சுதா..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|