புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
432 Posts - 48%
heezulia
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sat Feb 05, 2011 8:56 am

First topic message reminder :

சிவா சாகிர் என்பவன் புதிய தனிமடல் அனுப்பி உள்ளான் .அவன் சொல்லியது உண்மையா? சேனை என்று குறிப்பிட்ட இணையம் சென்று பார்த்தேன் அது முலுக்க மதவெறி கொண்டதாக தெரிகிறது .இதை தடுக்க வகை என்ன ? [You must be registered and logged in to see this image.]


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 06, 2011 9:26 am

கலை wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

இது நம் வள்ளுவர் கூறியது.

நாமெத்தகைய ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று நம் எதிரியே தீர்மாணிக்கிறான்...

ஆயினும் நாம் அவர்கள் திருந்த வாய்ப்புத் தரவேண்டும் என்பதே என் விண்ணப்பம்.

ஒருவர் மலம் வீசினால் நாமும் அதை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. தீங்குகள் இன்னும் அதிகரிக்கும் போது கடைசி ஆயுதமாக நாமும் தகிடுததததில் இறங்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள் தலை.

அதற்கும் நம்முள் ஊடுறுவி இருக்கும் புல்லுருவிகளையும் கண்டறிந்து அகற்றவேண்டியது இன்றியமையாதது.

அதற்கான வழிதேடுவோம் சிபா..!
கலை சொன்னதுதான் என் கருத்தும்.கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் சிவா.
இனியும் அவர்கள் ஈன தனங்கள் தொடர்ந்தால் பிறகு நாம அவர்களுக்கு தக்க பதிலடி தருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள்.அவர்கள் செய்த காரியத்தால் அவர்களை பற்றி,அவர்களின் ஈன தனங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததே.
ஒரு தளத்தின் தலைவராக இருந்து கொண்டு அதுவும் மருத்துவராக பணி புரியும் நீங்கள் அவசர படாமல் பொறுமை காத்து அமைதியாக இருங்கள்




[You must be registered and logged in to see this link.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 06, 2011 9:58 am

கலை அண்ணா மற்றும் சுதா அக்கா சொல்றதுல கொஞ்சோம் நாயம் இருக்கிறது.



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun Feb 06, 2011 10:46 am

எந்த வகை தீவிர வாதமாக இருந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

It is NOW or NEVER



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Feb 06, 2011 2:52 pm

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.......

இந்தப்பதிவினை பார்த்து மிகவும் வேதனையடைந்தவனாக சில வார்த்தைகள் எழுதத்தோன்றுகிறது
கடந்த காலத்தினை திரும்பிப்பார்க்க வேண்டிய தேவை இச்சந்தர்பத்தில் ஏற்படுகிறது ஹனி என்ற ஒரு சகோதரி அனைவரோடும் சகோதரப்பாசத்துடன் அனைவரையும் அண்ணா அண்ணா என்று மனதாற அழைத்து பாசத்தோடு பழிகிய ஒரு பெண்....அவரின் பெயரிடப்பட்டடு சிவா அண்ணாவினால் இடப்பட்டிருக்கும் வரிகள் கடும் கவலை தருகிறது எம்மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி அதில் எதை எம்மால் சாதிக்க முடியும் இந்தப்பதிவினை அந்த பெண்பார்த்து ஏதாவது தறவான முடிவெடுத்தால் எம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா உலகில் எங்கோ ஒரு உயிர் இளந்தது என்று கேள்வியுற்று எமது மனங்கள் கவலை அடைவதில்லையா அதற்கு எம்மால் வழி செய்ய எப்படி மனம் வருகிறது
ஒருவன் எமை எதிர்க்கிறான் என்றால் அவனோடுதான் எமது எதிர்ப்பு இருக்கவேண்டும் அவன் சார்ந்தவர்ளையோ சாதுவானவர்களையோ நாம் எதிர்த்து அனைவரையும் பகைவர்களாக்கினால் நாம் பேசிய ஒற்றுமை பாசம் அன்பு நட்பு தோழமை அத்தனையின் அர்த்தங்கள் எங்கே....

இந்தப்பதிவின் கீழ் பதிவிட்டவர்களைப்பார்த்தால் அத்தனைபேரும் புதியவர்கள் சிவா அண்ணா கலை அண்ணா சுதா மணி இவர்களைத்தவிர இங்கு பெயர் குறிப்பிட்ட ஹனி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவர் ஒரு குடும்பப்பெண் இத்தனை நான் எழுதக்காரணம் அவர்குறித்து நீங்கள் இட்டிருக்கும் பதிவுகள் தான் ஈகரையில் இணைந்தது முதல் இன்றுவரை ஈகரையினை ஒரு கூட்டுக்குடும்பமாகத்தான் பார்க்கிறேன் அவற்றை சீர்குலைக்கும் வண்ணம் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளாதீர்கள்
எம் தளத்திற்கு எந்தப்பங்கம் வரப்போகிறது யாரால் என்ன செய்ய முடியும் விளிப்புடனிருந்து உற்று நோக்குவோம் கண்டறிந்து கழைந்து விடுவோம்
மாறாக ஒவ்வொருத்தராக பகையினை வளர்க்காதீர்கள்.....
இத்தோடு இதனை முடித்துவிடுங்கள் மறந்து விடுங்கள் பழைய நிலையில் அனைவரும் ஒன்றாக பயணிக்கலாம்..



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:15 pm

தவறு செய்யுமுன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தோமானால் அந்த தவறை நாம் செய்ய கண்டிப்பாக கூசுவோம்... ஏன்னா நாம் குழந்தைகள் இல்லை... வளர்ந்தவர்கள் எது சரி எது தவறுன்னு சீர்தூக்கி பார்க்கும் அறிவையும் நமக்கு கடவுள் தந்திருக்கிறார். ஒரு தளத்தில் இப்படிப்பட்ட அசிங்கங்கள் செய்யுமுன் யோசிக்க மறந்துவிடும்போது இப்படிப்பட்ட காயங்களை எதிர்நோக்கவேண்டி ஆகிவிடுகிறது... தவறு செய்பவர் யாரோ எனக்கும் தெரியவில்லை.... யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறார்களோ அதில் சந்தோஷம் என்பது எத்தனை நாட்களுக்கு நிலைக்க போகிறது? எனக்கென்னவோ யாரோ இங்கிருப்போர் பெயரை வைத்து விளையாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்தவரை ஹனி ரொம்ப அமைதியான பெண்... பண்பும் மரியாதையும் கொடுத்து அமைதியாக வந்து போகும் பெண்.... இவர் பெயரை வைத்து யாரோ சோகம் இப்படி செய்கிறார்கள்....

இப்படி மடல் மூலம் தன்னை தானே தரம் தாழ்த்திக்கொண்டு சாதிக்க போவது என்னவோ சோகம் நம் செயல்கள் நம் பேச்சுக்கள் என்னிக்கும் எல்லாருக்குமே ஒரு நல்ல உதாரணமா இருக்கணுமே தவிர நம்மை நாமே பார்க்கவே அருவெறுத்துக்கொள்ளும்படி இருக்கவே கூடாது...

இந்த தளம் அமைக்கவும் இது நிலைபெற சிவா எடுத்த சிரமங்கள் அறிவேன் நான். நல்லவர்களுக்கு கெடுதல் செய்ய யார் நினைத்தாலும் அது கண்டிப்பாக கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல தான் முடியும்..

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை... மனிதன் தவறு செய்யாமல் இருப்பதில்லை... தவறுகள் ஏற்படுவது சகஜம்.. ஆனால் தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திரும்ப எப்பவும் போல் சந்தோஷமாக ஈகரையை அலங்கரிக்கவேண்டும் அன்பு பதிவுகள்.. இதை தான் என் வேண்டுகோளாக வைக்கிறேன்.. யாரும் கெட்டவர் இல்லை... நம் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதுவும் நலம் தானேப்பா சோகம் தவறு செய்தவர் யோசிங்கப்பா... யாரோ ஒருத்தர் தவறு செய்யப்போய் அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலை இன்னும் மோசமாகிறது சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 06, 2011 3:45 pm

ஹாசிம் ... மஞ்சு...நீங்கள் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் நேரிடாது என்பதை அறியப்படுத்த எண்ணுகிறேன். சிவா அவரது பெயரைக் கேவலப்படுத்திய கோபத்தில் கூறியவை அவை. மற்றவர் தூண்டுதல்களால் சிவா கீழ்த்தரமான செயல்களில் இறங்குபவர் இல்லை. எனது நூறு சத நம்பிக்கை சிவா மேல் இருக்கிற்து.

ஹனி குற்றம் செய்தவரா அல்லவா என்னும் விவாதத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. ஒருவேளை அவரது பெயரை பயன்படுத்தி சிலர் ஆட்டம் போட்டுஇருக்கலாம். உண்மை வெளிவரும் நாள் தொலைவில் இல்லை.

அதுவரை அனைவரும் அமைதி காக்கவும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 06, 2011 4:27 pm

ஆரம்பம் முதல் படித்து வந்தேன் சிவா அண்ணனின் கோபம் எனக்கு புரிகிறது இருந்தாலும் இந்த அளவுக்கு நீங்கள் கோபப்படுவீர்கள் என்று நான் நினைக்க வில்லை சற்று பொறுமையாக இருந்து பார்ப்போம்.

நண்பன் ஹாசிம் மற்றும் மஞ்சு அக்கா கலை அண்ணா நீங்கள் கூறியது போல் இங்கு நடந்தவைகளுக்கும் நம்முடன் சகோதரியாக பளகிய உறவு ஹனிக்கும் சம்மந்தம் இல்லை என்றுதான் நான் கூறுகிறேன்

காரணம் நமது தள வளர்ச்சி பொறுக்காத இன்னும் வேறு புறாமை கொண்ட நிறையப்பேர் வெளியில் இருந்து கொண்டு இது போல் சதிகள் செய்யலாம் எதிரியை எதிரியுடன் மூட்டி விட்டு குளிர் காயும் கயவர்கள் இன்னும் இந்த மண்ணில் இருக்த்தான் செய்கிறார்கள்

எனது கருத்து நமது தளத்தில் எல்லோருடணும் மரியாதையாகவும் பாசமாகவும் பளகிய மங்கை ஹனி அவளின் பெயர் இங்கு வந்தது எனக்கு வருத்தத்தை தருகிறது சற்று சிந்தித்து செயல் படுவோம்.

நாம் மனிதர்கள் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவர்கள் சற்று பொறுமையாக இருந்து அனைத்தையும் கையாழுவோம் அவசரம் வேண்டாம் பிறகு அநியாயம் நடந்த பிறகு போசித்து பயன் இல்லை.

நன்றி என்றும் அன்புடன்
அப்புகுட்டி.




[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 4:39 pm

கலை சிவா இருவருமே பொறுமை காப்பது போற்றுதற்குரியது.... கலை சொன்னது போல் அமைதி காப்பது நலமே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 06, 2011 4:45 pm

நிச்சியமாக பொறுமை காப்போம் வெற்றி பெறுவோம் நன்றி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 06, 2011 5:45 pm

இங்கு நீங்கள் கூறியுள்ள விவாதங்கள் ஏற்புடையவை அல்ல. அப்புக்குட்டிக்கு தெரியும், இங்கு அனைவருக்கும் தனிமடல் அனுப்பியது யார் என்பது. அவனே மீண்டும் அனைவருக்கும் மன்னிப்புக் கடிதம் அணுப்பட்டும், இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்வோம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக