புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
Page 1 of 1 •
லட்சக்கணக்கான பேர் பேரணியாக திரண்டனர்: எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
கெய்ரோ, பிப்.5-
எகிப்தில், அதிபர் பதவியில் இருந்து விலக இறுதிகட்ட கெடு நேற்று முடிவடைந்தது. அதிபர் பதவி விலக கோரி நேற்று நடந்த பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். என்றாலும் பதவி விலக அதிபர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
எகிப்தில் போராட்டம்
எகிப்து நாட்டின் அதிபராக 82 வயதான ஹோசினி முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். இவருக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி, எதிர்ப்பாளர்கள் கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு தலைமைதாங்கி நடத்தி வரும் நோபல் பரிசு பெற்ற மொகமது எல்பராடி, `அதிபர் முபாரக் உடனே பதவி விலகி தீர வேண்டும். தேசிய கூட்டு மந்திரிசபை அமைக்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த போராட்டத்தில் இதுவரை 156 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள். அதிபர் பதவி விலக நேற்று வரை எதிர்ப்பாளர்கள் கெடு விதித்து இருந்தனர். நேற்று இறுதி கட்ட போராட்டமாக, கெய்ரோ நகரில் உள்ள பிரசித்தி பெற்ற தக்ரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவர்கள் அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர்.
சாதாரண உடையில் போலீசார்
எகிப்தின் துணை பிரதமரும், ராணுவ மந்திரியுமான ஹூசேன் தந்தவி, தக்ரிர் சதுக்கத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார். அவர், போராட்டக்காரர்களை ராணுவத்தினர் விரட்டி அடிக்கும் பணியை முடுக்கி விட்டார்.
அப்போது ஆட்சிக்கு ஆதரவானவர்கள் அங்கு வந்து போராட்டக்காரர்களை விரட்டினார்கள். இதுபற்றி போராட்டக்காரர்கள் கூறுகையில், `ராணுவத்திலும் போலீசிலும் அதிபருக்கு ஆதரவானவர்கள், சாதாரண உடையில் வந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்' என்று குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் அதிபர் முபாரக், டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரும் குழப்பம் ஏற்படும்
நான் எகிப்தில் 62 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையை சாதித்து விட்டேன். இப்போது நாட்டில் இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக நான் உடனே பதவி விலக மாட்டேன். செப்டம்பர் மாதம் பதவியில் இருந்து விலகி விடுவேன். இப்போது நான் பதவி விலகினால், நாட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டு விடும்.
எதிர்ப்பாளர்களுக்காக நான் கவலைப்பட வில்லை. இந்த நாட்டுக்காக மட்டுமே கவலைப்படுகிறேன். எகிப்து நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்குள் மோதிக்கொள்வதை நான் விரும்ப வில்லை. இந்த நாட்டில் இருந்து ஓடி விட மாட்டேன். இந்த மண்ணில்தான் உயிர் விடுவேன்.
ஒபாமாவுடன் டெலிபோன் பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா என்னுடன் டெலிபோனில் பேசினார். உடனே பதவி விலகும்படி அறிவுறுத்தினார்.
அவருக்கு இந்த நாட்டின் நிலை தெரிய வில்லை. நான் இப்போது பதவி விலகினால் உடனே எனக்கு என்ன நடக்கும் என்பதே தெரியாது.
இவ்வாறு முபாரக் கூறினார்.
எகிப்தின் பிரதமர் அகமது சபிக் கூறுகையில், `அமெரிக்கா எங்களுக்கு கட்டளையிட முடியாது., செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அப்போது கவுரவமாக பொறுப்பில் இருந்து முபாரக் விலகிக்கொள்ள அனைவரும் அனுமதிக்க வேண்டும்' என்றார்.
தினதந்தி
கெய்ரோ, பிப்.5-
எகிப்தில், அதிபர் பதவியில் இருந்து விலக இறுதிகட்ட கெடு நேற்று முடிவடைந்தது. அதிபர் பதவி விலக கோரி நேற்று நடந்த பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். என்றாலும் பதவி விலக அதிபர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
எகிப்தில் போராட்டம்
எகிப்து நாட்டின் அதிபராக 82 வயதான ஹோசினி முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். இவருக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி, எதிர்ப்பாளர்கள் கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு தலைமைதாங்கி நடத்தி வரும் நோபல் பரிசு பெற்ற மொகமது எல்பராடி, `அதிபர் முபாரக் உடனே பதவி விலகி தீர வேண்டும். தேசிய கூட்டு மந்திரிசபை அமைக்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த போராட்டத்தில் இதுவரை 156 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள். அதிபர் பதவி விலக நேற்று வரை எதிர்ப்பாளர்கள் கெடு விதித்து இருந்தனர். நேற்று இறுதி கட்ட போராட்டமாக, கெய்ரோ நகரில் உள்ள பிரசித்தி பெற்ற தக்ரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவர்கள் அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர்.
சாதாரண உடையில் போலீசார்
எகிப்தின் துணை பிரதமரும், ராணுவ மந்திரியுமான ஹூசேன் தந்தவி, தக்ரிர் சதுக்கத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார். அவர், போராட்டக்காரர்களை ராணுவத்தினர் விரட்டி அடிக்கும் பணியை முடுக்கி விட்டார்.
அப்போது ஆட்சிக்கு ஆதரவானவர்கள் அங்கு வந்து போராட்டக்காரர்களை விரட்டினார்கள். இதுபற்றி போராட்டக்காரர்கள் கூறுகையில், `ராணுவத்திலும் போலீசிலும் அதிபருக்கு ஆதரவானவர்கள், சாதாரண உடையில் வந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்' என்று குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் அதிபர் முபாரக், டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரும் குழப்பம் ஏற்படும்
நான் எகிப்தில் 62 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையை சாதித்து விட்டேன். இப்போது நாட்டில் இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக நான் உடனே பதவி விலக மாட்டேன். செப்டம்பர் மாதம் பதவியில் இருந்து விலகி விடுவேன். இப்போது நான் பதவி விலகினால், நாட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டு விடும்.
எதிர்ப்பாளர்களுக்காக நான் கவலைப்பட வில்லை. இந்த நாட்டுக்காக மட்டுமே கவலைப்படுகிறேன். எகிப்து நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்குள் மோதிக்கொள்வதை நான் விரும்ப வில்லை. இந்த நாட்டில் இருந்து ஓடி விட மாட்டேன். இந்த மண்ணில்தான் உயிர் விடுவேன்.
ஒபாமாவுடன் டெலிபோன் பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா என்னுடன் டெலிபோனில் பேசினார். உடனே பதவி விலகும்படி அறிவுறுத்தினார்.
அவருக்கு இந்த நாட்டின் நிலை தெரிய வில்லை. நான் இப்போது பதவி விலகினால் உடனே எனக்கு என்ன நடக்கும் என்பதே தெரியாது.
இவ்வாறு முபாரக் கூறினார்.
எகிப்தின் பிரதமர் அகமது சபிக் கூறுகையில், `அமெரிக்கா எங்களுக்கு கட்டளையிட முடியாது., செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அப்போது கவுரவமாக பொறுப்பில் இருந்து முபாரக் விலகிக்கொள்ள அனைவரும் அனுமதிக்க வேண்டும்' என்றார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» ஜி.கே.மணியை பதவி நீக்கம் செய்ய 7 நாள் கெடு : பா.ம.க.,வுக்கு அதிருப்தியாளர்கள் எச்சரிக்கை
» காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது
» கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» ஜி.கே.மணியை பதவி நீக்கம் செய்ய 7 நாள் கெடு : பா.ம.க.,வுக்கு அதிருப்தியாளர்கள் எச்சரிக்கை
» காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது
» கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|