புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
73 Posts - 36%
i6appar
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
1 Post - 0%
prajai
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
73 Posts - 36%
i6appar
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
1 Post - 0%
prajai
சமூகம் ஒரு கேள்வி  Poll_c10சமூகம் ஒரு கேள்வி  Poll_m10சமூகம் ஒரு கேள்வி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூகம் ஒரு கேள்வி


   
   
kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Postkamuthikarthick Thu 3 Feb 2011 - 18:15

சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu 3 Feb 2011 - 18:58

உலகை திருத்த முடியாது .ஆனாலும் நீங்கள் திருத்த முனைத்தால் புதிய உலகம் உங்களுக்கென படைக்க முயலுங்கள் ,சிந்தியுங்கள் ,கோடு போடுங்கள் அதன் மீது ரோடு போடுங்கள் .இதில் உங்கள் வாழ்க்கை வீணாகாமல் பார்த்து கொள்ளுங்கள்

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 3 Feb 2011 - 19:09

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோளர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேரமால்தான் இருக்கிறோம் நான் குருப்பிடுவது கிராமப்புற மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்காரவர்க்கதினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமாண , ஏல்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடிய வில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அளிப்ப்து . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எலுதலாம் ஆனால் இதுவும் சில பேர் மனதை புண்படுதும் என்பதால் இத்துடம் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்




சமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Yசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Sசமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Hசமூகம் ஒரு கேள்வி  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 3 Feb 2011 - 19:42

ஒன்று பட்டால் உண்டுவாழ்வு..அதன் படி செய்தல் ஓரளவுக்கு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்..ஆனால் அதற்கு நமக்கு நல்ல தலைவர்கள் வேண்டும் இருந்தால் முயற்சிக்கலாம்..

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu 3 Feb 2011 - 19:47

[quote="உதயசுதா"
எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்
[/quote]
சரியாகச் சொன்னீர்கள் அக்கா.தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை ஒழுக்கமானதாக்கும்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu 3 Feb 2011 - 19:56

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

நண்பா நீங்க இவளவு காலம் நேர்மை,நியாயம் என்று இருந்ததாருக்கு பாராட்டுகள் சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196

மென் மேலும் தொடர வாழ்த்துகள் :afro:



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சமூகம் ஒரு கேள்வி  812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 3 Feb 2011 - 20:15

உங்களில் இருந்தே தொடங்கட்டும் இந்த நேர்மையான சிந்தனை வளர என் அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமூகம் ஒரு கேள்வி  47
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 4 Feb 2011 - 11:56

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...

தனி மனிதனின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை அவசியம் ..ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்...

இன்று இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்து விட்டது....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக