புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனு முறைகண்ட வாசகம்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:41 am

First topic message reminder :

காப்பு
நேரிசை வெண்பா

அன்ன வயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு
நேய மிகத்தான் நினைப்போர்க் கருள்புழைக்கைத்
து‘ய முகத்தான் துணை.

கங்கைச் சடையான்முக் கண்ணுடையான் அன்பர்தம்முள்
அங்கைக் கனிபோல் அமர்ந்திருந்தான் - அங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:52 am

அரசன் செய்த தோத்திரங்களைத் திருச்செவி ஏற்றுக்கொண்டு தியாகராஜப் பெருமான் "நம்மிடத்தில் அன்புள்ள அரசனே! நீ இன்னும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, நமது அருளே துணையாகக்கொண்டு, இவ்வுலகத்தை யெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, மெய்யறிவு விளங்கி, மாறாத மகிழ்ச்சியோடிருக்கக் கடவாய்! பின்பு எக்காலத்தும் மீளாத பேரானந்த போகத்தை நாம் தருவோம்" என்று அருள்புரிந்து கணங்களுடன் அந்தர்த்தானமாக எழுந்தருளினார்.

அது கண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு "என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போ லெனக் கினியவர்கள் உண்டோ!" என்று உபசரித்து, பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடை கொண்டு புறப்பட்டு, அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அதுகண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு "என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போலெனக் கினியவர்கள் உண்டோ!" என்று உபசரித்து, பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடைகொண்டு புறப்பட்டு, அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அந்தணர் அமைச்சர் முதலானவர்களும் வாழ்த்தி மங்கலச் செய்கைகளோடு எதிர்கொள்ள அரண்மனையிற் சென்று, வேதியர், துறவினர், விருந்தினர், உறவினர், முதலானேர்களுக்கு அவரவர்க்குத் தக்க வரிசைகளைச் செய்து மகிழ்வித்து, கற்புநிலை தவறாத மனைவியார் மனங்குளிர்ந்து களிக்கும்படி மைந்தனைக் காண்பித்து, மந்திரி முதலானவர்கள் குழச் சிவானுக்கிரகத்தால் சிங்காசனாதிபதியாய் உலகத்தையெல்லாம் ஒருகுடைநிழலில் வைத்து அறநெறிப்படியே அரசாட்சி செய்திருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:53 am

வாழ்த்து
நேரிசை வெண்பா

வாழி மனுச்சோழர் வாழி யவர்மைந்தன்
வாழியவர் மந்திரியாம் வல்லவனும்-வாழியவர்
செங்கோன் முறையவர்தஞ் சீர்கேட் பவர்வாழி
எங்கோன் பதம்வாழி யே.

திருச்சிற்றம்பலம்
மனு முறைகண்ட வாசகம் முற்றிற்று

மூலம்: http://www.vallalarspace.com

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக