புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
75 Posts - 37%
i6appar
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
75 Posts - 37%
i6appar
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
கருணாநிதி கூறிய கதை Poll_c10கருணாநிதி கூறிய கதை Poll_m10கருணாநிதி கூறிய கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி கூறிய கதை


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Feb 04, 2011 1:13 pm

செல்வந்தர்கள் பயன்படுத்திய மொபைல் போனை கோடான கோடி ஏழை எளியவர்கள் பயன்படுத்த உதவியதற்காக சிறை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை பாராட்டுகிறேன்,’’ என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட ஒரு வரலாறு உண்டு. அந்த பண்டிகை ஆயுத பூஜை, தீபாவளி போன்று கொண்டாடுகின்றனர் என நான் நினைத்தேன். மாவலி சக்கரவர்த்தி என்ற மன்னன் நீண்ட காலமாக கேரளாவில் நல்லாட்சி புரிந்தான். இதில், ஒரு சில உயர் ஜாதியினர், நாங்களும் ஆட்சிக்கு வர வேண்டாமா என விஷ்ணுவிடம் வரம் கேட்டனர். அதன் அடிப்படையில், மாவலி சக்கரவர்த்தியை விஷ்ணு அழிக்கும் போது, மன்னன் சக்கரவர்த்தி ஒரு வரம் கேட்டான். “என்னால் வாழ்ந்த வளம் பெற்ற குடிமக்கள், ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை பார்த்து வாழ்த்து பெற வேண்டும் என்ற வரம் கொடுத்தால் சாகத் தயார்’ எனக் கூறினான்.இந்த வரத்தை கடவுள் கொடுத்த பன், மன்னன் இறந்தார். இதனால் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், கொடுமை புரியும் அசுரர்களைத் தான் தேவர்கள் அழிப்பர் என்பதை புராணங்கள் கூறுகின்றன. ஆனால், நல்லவனாக ஆண்ட மாவலி மன்னனை அழித்ததாக இந்த கதை வருகிறது. நான் மாவலி மன்னன் அல்ல; மாவலி மன்னனின் மரபு வழி ஆட்சி செய்கிறவன். அந்த மாவலி மன்னனுக்கு நடந்தது போல், இன்றைக்கும் நமக்கு நடக்கிறது. ராஜா போன்றவர்களுக்கு இதே கொடுமை தான் நடக்கிறது. என்ன செய்வது இதுபோன்ற கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது.“2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜா என்ன குற்றம் புரிந்தார். செல்வனும், சீமாட்டியும் மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன் சேவையை, கோடான கோடி ஏழைகள் குறைந்த விலையில் பயன்படுத்துகின்றனர். இது ராஜா செய்த சாதனை. இதைத் தான் ராஜா செய்திருக்கிறார். இன்று டில்லி சிறையில் இருக்கும் ராஜாவின் சாதனைக்காக மனமார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். இந்த ஆட்சியின் மூலம் எத்தகைய வரங்களை மக்கள் பெற்றனர் என்பதை சொல்கிறேன். கிராமங்கள், நகரங்களில் குடிசையில்லாத நிலையை ஏற்படுத்த வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தோம். இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, சிலர் கேட்டனர்; அதற்கு பறகும் திட்டம் வருமா, என சிலர் கேட்டனர்.

ஆனால், இத்திட்டம் தொடரும்: நாங்களும் தொடர்வோம். இத்தனை ஆண்டு காலத்தில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை கொடுத்துள்ளோம். இதைப் பற்றி பாராட்டாவிட்டாலும் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரை நான் இல்லாத காலத்தில், நான் ஆற்றிய பணிகள் பல நூறு ஆண்டுகள் கழித்து என்றாவது நிலைக்கும். அவற்றை யாரும் அழிக்க முடியாது. தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் நான் பல பணிகள் ஆற்றியிருக்கிறேன். அதை தொண்டர்கள் ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Feb 04, 2011 1:37 pm

இங்கே செல்லுங்கள் ஏன் இறைவன் பாலியை அவ்வாறு செய்தார் யென தெரியும்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 1:50 pm

அப்பறம் என் ராசாவுக்கு சிறை ?



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 04, 2011 2:06 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இந்த பண்ணி ஜென்மம்கள் எல்லாம் மாவலி சக்கரவர்த்தியை ஒப்பிட்டு பேசுது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
Guest
Guest

PostGuest Fri Feb 04, 2011 2:49 pm

தம்பி டீ[தேர்தல் ] இன்னும் வரலை...அதுக்குள்ள கத சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா... கருணாநிதி கூறிய கதை 56667

ஈகரை ல சுவர ஒண்ணு வைங்கப்பா... கருணாநிதி கூறிய கதை 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக