புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
2 Posts - 5%
prajai
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
383 Posts - 49%
heezulia
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 03, 2011 2:54 pm

பாரதிதாசன் கவிதைகளை நேசிப்பவர்கள் கோபப்பட வேண்டாம்.
அவர் கவிதையை சீரழித்து விட்டேனென்று. ஈழத்தின் நிலையை அவர் போல எழுதி பார்த்தேன்.
குறைஎன்றால் மன்னிக்க!

தமிழுக்கு எழில் என்று பேர் அந்தத்
தமிழ் எங்கள் ஈழத்தில் தவிப்பதும் ஏன்?
தமிழுக்கு இனிதென்று பேர் அந்த
தமிழ் எங்கள் தேசத்தில் அகதிக்குப் பேர்
தமிழுக்கு கதிர் என்று பேர் ஈழத்
தமிழ் இன்று ஒளிகுன்றிச் சிறை கொண்ட போர்
தமிழ் கொஞ்சும் கலை கொண்ட தேர் அந்த
தமிழ் இன்று ஈழத்தில் அழியுது பார்!

தமிழ் எங்கள் உரிமைக்கு வேர் அந்த
தமிழ் கொண்ட நிலமின்று எதிரிக்குப் பாய்
தமிழ் எங்கள் விழி போன்ற தோர் அந்தத்
தமிழ் இன்று விழிமூடி வழிகின்ற நீர்
தமிழ் எங்கள் எழில் கொண்ட தேர் இங்கு
தமிழ் சொல்லும் இனம் கொல்ல அழுமெங்கள் ஊர்
தமிழ் எங்கள் மதுவென்னும் தேன் இன்று
தமிழ் கொல்ல வருவோர்க்கு வெறியூட்டும் தேன்

அவனுக்குக் கரன் என்றுபேர் அந்த
மலைஎன்ற திடங்கொண்ட தலைமைக்குப் பேர்
அவனுக்குப் புகழ் என்றுபேர் இந்த
அகிலத்தில் இனம் காக்க இவனன்றி யார்?
அவனுக்கும் அனல் என்று பேர் வந்து
அயல்நின்ற எதிரிக்கு உயிர் கொள்ளும் தீ
அவனுக்குக் கனல் என்றுபேர் நெஞ்சில்
அவன் கொண்ட கனவுக்கு வழியொன்று தேர்

தமிழ் எங்கள் கைகொண்ட வாள் அன்று
தமிழ் சொல்லின் பகைவர்க்கு கிலிகொண்ட நாள்
தமிழ் ஈழப்படை கொண்டு தான் வென்ற
தவைப்பேசப் பலதாகும் கதை கூறும்நாள்
தமிழ் எங்கள் பசி தீரப் பால் அந்தத்
தமிழ் எங்கள் வானத்தின் விடிவெள்ளிபோல்
மகிழ் விக்கு மோர் நாளில்நாம் அன்று
தமிழன்னை முடிசூடும் திருநாளும் பார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 03, 2011 3:03 pm

நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 03, 2011 3:06 pm

கவிதை மிக மிக அருமை



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 03, 2011 3:10 pm

maniajith007 wrote:நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

உங்களைத்தான் காணவில்லையே என்று நான் சிந்தித்தேன்.
மணி அஜித்!
இப்படி ஒரு முறை பாரதியார் கவிதையை மாற்றி எழுதப்போய் ஒரு அன்பர், பாரதியார் இதைப் பார்த்தால் இன்னொரு தடவை கோவில் யானையை அழைத்து மிதிக்கச் சொல்லுவார் என்று வாங்கிக் கட்டிக்கொண்டேன். இங்கும் அச்சத்தோடுதான் இதை தருகிறேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 03, 2011 3:17 pm

kirikasan wrote:
maniajith007 wrote:நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

உங்களைத்தான் காணவில்லையே என்று நான் சிந்தித்தேன்.
மணி அஜித்!
இப்படி ஒரு முறை எழுதப்போய் ஒரு அன்பர், பாரதியார் இதைப் பார்த்தால் இன்னொரு தடவை கோவில் யானையை அழைத்து மிதிக்கச் சொல்லுவார் என்று வாங்கிக் கட்டிக்கொண்டேன். இங்கும் அச்சத்தோடுதான் இதை தருகிறேன்
அருமயான கவிதை புதுமையான முயற்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 03, 2011 7:21 pm

வரிகளின் உச்சம் வேதனையின் விளிம்பு ஈழத்தின் கதறல் எல்லாமே இக்கவிதையில் காண்கிறேன் ஐயா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Feb 04, 2011 3:24 am

அருமை அருமை ...அருமை ...

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 9:55 am

எத்தனை சவால்களை எதிர் கொண்டாலும், எத்தனை இடையூறுகளை எதிர்த்து நின்றாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்....

கவிதை அருமை ஐயா.....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Feb 04, 2011 11:27 am

மனதார பாராட்டிய தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

அன்புடன்
கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக