புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
48 Posts - 60%
heezulia
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
43 Posts - 60%
heezulia
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_m10மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Feb 02, 2011 5:46 pm

First topic message reminder :

தளிர் பருவம் ( முதல் அத்தியாயம்)

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Rose






இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்




என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்


நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்


உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை


நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்


என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்


தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்


என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்


அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்


எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்


தொடரும்...







செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:34 am

கலை wrote:அருமையான இந்த தொடரை இடைவெளியின்றி வாசிக்க ஒரே திரியில் இணைக்கிறேன் நண்பரே...அத்தியாயம் விடுபட்டுப்போகாமல் இருக்க அது உதவும் என்பதால் இந்த இணைப்பு...!

என் கிறுக்கலின் உன்னதம் உணர்ந்து அதனை ஒரே தலைப்பின் கீழ் வரிகளை கோர்வை படுத்தி அதனை எலாரும் வாசிக்கும் படி செய்த கலை அண்ணனின் இந்த சேவைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:44 am

கலை wrote:என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்கவைத்தது இக்கவிதை என்றால் நம்புவீர்களா செய்தலி..?

அன்றாடம் உலகின் எந்த மூலையிலோ தொடரும் கதை என்றாலும் கொஞ்ச நேரம் குருதியை உறைய வைத்தது.

உங்கள் இந்த கவிதை படைப்பிற்கு காணிக்கை செலுத்தும் விதமாய் உங்களை இன்று முதல் ஈகரையின் சிறப்புக்கவிஞர் பதவிக்கு உயர்த்த விழைகிறேன். ஏற்பீராக...!

ஒரு சிறுகதை எழுதும் ஆர்வத்தால் உருவானதுதான் இந்த கற்பனை கதை
எனக்கோ கதை எழுதத்தெரியாது ஒரு சிறு நண்பிகையுடன் எனக்கு தெரிந்த நடையில் எழுதினேன்

என்னைவிட சிறப்பான தொன்மை தமிழில் கவிபடைக்கும் மிகச்சிறந்த படைப்பாளிகள்
ஈகரையின் சொந்தகாரர்களாக இருக்கிறார்கள் அதுவே ஈகரையின் வளர்ச்சியையும் காட்டுகிறது

சிறந்த படைப்பாளிகளுக்கு இடையில் எழுததெரியாத என் கிறுக்கலுக்கு கவி அந்தஸ்து கொடுத்து
கவிஞர் பட்டம் கொடுத்த கலை அண்ணனுக்கும் ஈகரை குழுமத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:48 am

மஞ்சுபாஷிணி wrote:மனதிலே காதலை சுமந்துக்கொண்டு
அதைச்சொல்லமுடியாது தவித்துக்கொண்டு
அது இது என்று எதை எதையோ பேசிக்கொண்டு
ஒருவழியாக இறுதியில் காதலை சொல்லிவிட்டு
காதலின் முதல் பருவத்தை அழகாய் கவி வரைந்த
செய்யது அலிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

உங்களின் அன்புக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:56 am

மஞ்சுபாஷிணி wrote:உடலை நேசிப்பவனின் காதல்
இடையில் வெட்டுபட்டதே நலம்
இறுதிவரை உடன்வராத இவன் காதல்
இதற்காக மனம் வருந்தி அழவேண்டாம்

எங்கோ இருந்துக்கொண்டு மனதைமட்டும்
இன்னமும் நேசிக்கும் அன்பு உள்ளம்
கண்டிப்பாக கிடைக்கும் தோழியே
அதுவரை மனதை கற்பழித்த களங்கத்தை
மறக்க முயற்சி செய்.....

காதலித்து இடையில் விட்டுப்போனவன்
என்றும் இணையாது இருக்கவே வேண்டவைக்கிறது
காதலில் தொடங்கி தாலிகட்டுபவரே
வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகிறார்

மனதை வென்று உள்ளம் புகுந்தவரே
கணவன் என்னும் அந்தஸ்தும் பெற்றவராகிறார்

காதல் வென்று திருமணத்தில் முடியட்டும்
திருமணம் இனிதான இல்லறமாய் தொடரட்டும்.
முதுமை வரை ஒன்றாய் வாழட்டும்
இறுதிமூச்சு இருவருக்கும் ஒன்றாய் நிற்கட்டும்......

அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....
வரிகளில் வலி அன்பு காதல் எல்லாமே தூக்கலாகவே இருக்கிறதுப்பா...

என் முழுக் கிறுக்கலையும் படித்து ஒவ்வொரு கிறுக்கலுக்கும் அதற்கான கருத்து இட்டு என்னை ஊக்குவிக்கும் உங்களின் அன்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் ஊக்கத்திகும்
நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:58 am

ARR wrote:காதல் என்னும் பெயரில் காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் ஆண்.. அவனை நம்பி உடலும், மனமும் காயப்பட்டு நிற்கும் ஒரு பெண்..

வாழ்வில் நாம் கண்டும் கேட்டும் படித்தும் மறந்து போகிற வெகு மலிவான நிகழ்வுகள்..

அதை இவ்வளவு ஆழமாக நம் உள்ளப்பாறைகளில் செதுக்க செய்தாலி என்னும் சிற்பியால் மட்டுமே சாத்தியம்..

பாராட்டுகள் கவிஞனே..!

உங்களின் அன்பான கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Thu Feb 03, 2011 3:36 pm

செய்யதலி உம் கவியால் எத்திய என் உள்ளத்து தாக்கத்தை
வரிகளால் சொல்லி மாளாது...
மிகவும் ரம்மியம், அருமை.
தங்களுக்கு சிறப்புக் கவி பட்டம் பொருந்தியதே! மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 806360
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 05, 2011 1:18 pm

இசையன்பன் wrote:செய்யதலி உம் கவியால் எத்திய என் உள்ளத்து தாக்கத்தை
வரிகளால் சொல்லி மாளாது...
மிகவும் ரம்மியம், அருமை.
தங்களுக்கு சிறப்புக் கவி பட்டம் பொருந்தியதே! மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 677196


உங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக