புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_lcapஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_voting_barஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_lcapஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_voting_barஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_lcapஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_voting_barஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_lcapஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_voting_barஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_lcapஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_voting_barஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 02, 2011 2:55 pm

சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,

எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,


அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.


அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,


சுவிஸ் வங்கியில் உள்ள தொகை


இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Images+%25283%2529280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்


இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.





  • 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்

  • 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
  • எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
  • 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
  • 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
  • ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
  • உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை



இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Imagesசிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று



மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.



இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.



இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 3:04 pm

ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!



இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 02, 2011 5:32 pm

சிவா wrote:ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!

சரியாக சொன்னீர்கள் அண்ணா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 02, 2011 10:52 pm

உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?

இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...

என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Feb 03, 2011 1:44 pm

கலை wrote:உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?

இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...

என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!

சரியா சொன்னீர்கள் கலை சார் இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  677196 இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  677196 இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  677196

இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள்
தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்...

என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!



இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Mஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Oஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Hஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Aஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  N
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 03, 2011 2:24 pm

எங்கிருது வந்தது இந்த கருப்பு பணம் ? ஒரு பொருளை ஒருவன் விற்கும்போது அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இருப்பதால் வந்தது இது .இதனை முறியடீக்க என்ன செய்ய வேண்டும் .எல்லாரும் எல்லாவரிற்கும் வரி கட்ட வேண்டும் .யார் கருப்பு பணம் வளர வழி வகுப்பது ?மக்கள் தான் .மெடிக்கல் ஷாபில் ஒரு மாத்திரை வாங்கும் பொது பில் வாங்கினால் வரியுடன் அவர் கொடுப்பார் நாமும் செலுத்டுவோம் .ஆனால் எத்தனை மக்கள் இதனை செய்ய தயார் ?அப்புறம் அரசியல்வாதியை குறை சொல்லி என்னபயன் ?

சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்

அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்

அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள்
)


ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )

ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக