புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
25 Posts - 51%
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
7 Posts - 2%
prajai
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன்..!


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 01, 2011 4:18 pm

திர்பாராவிதமாக நான் திரும்பியபோதுதான்
கவனித்தேன்
நீ என்னைத் திரும்பிப்பார்த்ததை

சிலையாகிப்போனேன்.

வைத்தகண் வைத்ததுதான்.அசையவேயில்லை.
நீயும் அசையவில்லை.
மூன்றடி தூரம்தான் நமக்கிடையில்.
அந்த மூன்றடிக்குள் நான் முக்குளித்துப்போனேன்.

நான் தலை கவிழ்க்க நீயும் தலை கவிழ்க்கிறாயே!
ஆ!
நான் பார்த்தால் நீயும் பார்க்கிறாய்
நமக்குள் எத்தனை ஒற்றுமை.
நான் புன்னகைக்க நீயும் புன்னகைக்கிறாய்.
ஒருநாளேனும் பார்க்காமல் விட்டதில்லை
நான்-உன்னை
நீ-என்னை.

எங்கேனும் செல்லமுன்பு
உன் முன்னால் வந்து நின்று
உன் முகம்,விழி பார்த்து
உன் புன்னகையில் விழித்துச் சென்றால்தான்
உள்ளத்தில் ஓர் திருப்தி.

அடுத்தவர் பார்வையில் சந்திப்பதைவிட
தனிமையில் சந்திக்கும்போதுதான்
சந்திப்பு இனிக்கிறது.

உன் விழி தீண்டும்போது
நான்கூட அழகாகிறேன்.
உன் முகம் வாடும்போது
நானும்தான் வாடிப்போகிறேன்.

நீ ஒரு விந்தைதான்
மகிழ்ச்சியாயிருக்கும்போது மகிழ்ச்சியைக் காட்டுவதும்
தளர்ச்சியாய் இருக்கும்போது தளர்ச்சியைக் கூட்டுவதும்
உன்னால்தான் முடிகிறது.

நீ எனக்குமட்டும்தான்.
இது படைத்தவன் எழுதிவைத்த அழியாவிதி.
உயிருள்ள நாள்வரை தினந்தினம்
நான் பார்த்துக்கொண்டேயிருப்பேன்-உன்னை
சந்தித்துக்கொண்டேயிருப்பேன்.

என் துக்கத்தின் கதவுகளை
கண்ணீரால் கழுவும்போதும்
என் பக்கத்தில் எவருமற்று
தனிமையில் துவழும்போதும்
நானழுதால் நீ அழுது
நான் சிரித்தால் நீ சிரித்து
ஈருடலும் ஓருயிரும் நாம்தானே என்றுரைத்து
என்னோடு ஒன்றான என் துணையே என் இணையே
எனக்குமட்டும் உரித்தான ஒரேயொரு தனியுறவே

இவனிதயம் உரைப்பதொன்றும் பொய்யல்ல மெய்யேயென
நீயுணர்வாய்-நானறிவேன்.
எனக்கு நீ மட்டும்-உனக்கு நான் மட்டும்.
இச்செய்தி உலகெட்டும்.
படைத்தவனும் காத்தவனும் கரந்தவனும்
வரைந்துவிட்ட
விதியோவியத்தின் தத்துவம் இது.
பிரிக்கவே முடியாத இணைப்புத்தான் இது.

நெடுநேரம் நிற்கின்றோமே.. எவரேனும் பார்த்துவிட்டால்?
என்னைத்தான் பழிப்பார்கள்.
நானும் போகின்றேன்,நீயும் போ இப்போது.
மறுபடியும் சந்திப்போம் நாளைக்கும்
இப் பொழுது.

ஆ..!

உன் பார்வை சொல்லும் சேதி புரிகிறது.
"யாருமே இல்லை இங்கு நம்மைக் காண்பதற்கு"
என்று பார்வையால் சொல்கின்றாய்.
புரிகிறது,புரிகிறது.!

இப்படியே நிற்கலாம்தான்.
இன்றென்ன,நாளையென்ன...
காலமெல்லாம்.!
விழிகளால் உரசலாம்,
உரசிக்கொண்டேயிருக்கலாம்.
தவறில்லை.

இருந்தாலும்,
உறவே-என்
வயிற்றுக்குப் பசிக்கிறதே!
என் செய்வேன்.?

உடுப்பி ஹோட்டலுக்கு சட்டென்று ஓடிப்போய்
இட்டிலியும் சட்டினியும் இடித்து விழுங்கிவிட்டு
பட்டென்று ஓடி வந்துன்
பார்வையிலே நான் நுழைவேன்.
முப்பதே நிமிடம்தான்
பிரியாத விடை தா-என்
"கண்ணாடி விம்பமே."

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 4:22 pm

இப்ப எல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டாங்கப்பா?


இருந்தாலும் கவிதை வரிகள் அழகு.




என்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Yஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Sஎன்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Hஎன்னுடன்..! A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Feb 01, 2011 4:26 pm

அருமயான கவி......... என்னுடன்..! 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 4:32 pm

கண்ணாடி முன் எவ்வளவு நேரம்தான் நிற்பது?

அழகான கவிதை!



என்னுடன்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 01, 2011 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முதல் கவிதையே முத்தாய்ப்பாய்..........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 9:20 pm

அழகான கவிதை.... தைவிக னகாழஅ.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக