புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம்
Page 1 of 1 •
பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் விளக்கம்
நாகப்பட்டிணம்: பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுடன் சீமான் கூட்டணியா
என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பிரபாகரனை தூக்கிலிட சொன்ன
ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார்.
நாம்
தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தொடக்க விழா மற்றும் முத்துக்குமார் நினைவு
வீரவணக்க நாள் நாகப்பட்டிணத்தில் நடந்தது. அதில் பேசிய சீமான் கூறியதாவது:
இலங்கையில்
நடந்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் 1.75 லட்சம் தமிழ்ச் சொந்தங்களை
சிங்களவர்கள் கொன்றனர். 538 தமிழக மீனவர்களை தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
போராடியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது.
தமிழின
விடுதலை களத்தில் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காவே நாம் தமிழர் கட்சியின்
சார்பில் இளைஞர் பாசறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழினம் எதிர்கொள்ளும் அனைத்து
பிரச்சனைகளையும் தீர்வு காண அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும். அந்த ஆயுதம்,
அரசியல் என்னும் அறிவு ஆயுதம்.
அதிமுகவை சீமான் ஆதரிப்பதாக பதறி
துடிக்கிறார்கள். அதிமுகவை ஆதரிப்பாக நான் சொல்லவில்லை. ஈழத் தமிழர்
விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான்
ஆதரிக்கவில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ்
கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. காங்கிரசுக்கு
பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன்.
என் இனத்தை கொன்று குவிக்க
காரணமாக அமைந்த காங்கிரஸ் கட்சியை தான் எதிர்க்கிறேன். தந்தை பெரியார்,
அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டவர்கள் எந்த காங்கிரஸ்
கட்சியை ஒழிக்க நினைத்தார்களோ, என் தமிழ் இனத்தின் விடுதலையை வீழ்த்திய
அந்த காங்கிரசை ஒழிப்பது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆகும்.
ஈழச்
சொந்தங்கள் மாண்டு மடிந்த போது இங்குள்ளவர்கள் யாராவது கண்ணீர்
வடித்ததுண்டா?. இந்தியா விரும்பிய போரைத்தான் இலங்கை நடத்தி
முடித்திருக்கிறது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகிறார். இதற்கு இங்கு
மறுமொழி ஏதாவது உண்டா?.
தமிழக மீனவர்கள்
கொல்லப்படுவதை தடுக்க உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும். ராஜீவ் கொலை
வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7
தமிழர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
ஆந்திராவில் தனி தெலுங்கானா
கோரி போராடும் சந்திரசேகர ராவ் போல் தமிழகத்தில் தன்மான தமிழர்கள் அப்போது
இருந்திருந்தால் நம்மிடம் இருந்து கச்சத் தீவு பறிபோயிருக்காது. கச்சத்
தீவை இலங்கையிடமிருந்து மீட்பது மட்டுமே நம் மீனவ சொந்தங்களை
பாதுகாப்பதற்கான வழி. இதற்காக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
நாம் அளிக்கும் வாக்கு நம்மை ஆளவா?, நம்மை நாமே ஆளவா? என்பதை சிந்தித்து
பார்க்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை.
நீண்ட பயணத்தின் இடையே இளைப்பாற கிடைத்த நீர்த்தேக்கமாகவே இந்த சட்டபேரவை
தேர்தலை நாம் தமிழர் கட்சி கருதுகிறது.
சட்டமன்ற தேர்தல் மக்களின்
அறிவாயுதம், வாக்கு அதற்கான கருவி. எனவே தேர்தலின் போது விழிப்போடு இருக்க
வேண்டும். 2011லிருந்து 2016 வரை நாம் தமிழர் கட்சி பதுங்கும் புலியாக
இருக்கும். இடையில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உண்டாகும் பட்சத்தில்
நாம் தமிழர் கட்சி அப்போது களம் காணும். அதுவரை பொறுத்திருக்கும். 2016ல்
அப்போது திமுக- அதிமுகவுக்கு மிகச் சிறந்த மாற்றாக நாம் தமிழர் கட்சி
உருவெடுக்கும்.
தமிழ் இனத்திற்கு சீமான் உண்மையாக இருக்கிறான்
என்பதால் என் எதிரிகள் என்னை கொல்லத் துடிக்கின்றனர். நான் இருந்தால் ஒரு
சீமான், செத்தால் இந்த மண்ணில் ஒரு லட்சம் சீமான்கள் உருவாகுவார்கள் என்பதை
என் எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தில் நம் தமிழ்ச்
சொந்தங்களும், இங்கே மீனவமக்களும் சிந்திய கண்ணீருக்கும், ரத்தத்திற்கும்
சிங்களர்கள் பதில் சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சீமான்
என்னென்ன வித்தைகள் காட்ட போகிறேன் என்பதை ஐந்து வருடம் பொருத்திருந்து
பாருங்கள். எந்த லட்சியத்திற்காக முத்துக்குமார் தன் உடலில் நெருப்பை பற்ற
வைத்துக் கொண்டானோ அந்த லட்சியத்தை நிறைவேற்றும் வரை நான் ஓயப்போவதில்லை.
அடக்குமுறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர்.
அடக்குமுறை
அதன் வாசலை பெரிதாக்குமே தவிர அடைத்து விடாது. எல்லா துன்பப்
பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் என்று அத்பேத்கார்
கூறியுள்ளார். அந்த ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவது தவிர நம் இன
விடுதலைக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றார்.
நாகப்பட்டிணம்: பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுடன் சீமான் கூட்டணியா
என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பிரபாகரனை தூக்கிலிட சொன்ன
ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார்.
நாம்
தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தொடக்க விழா மற்றும் முத்துக்குமார் நினைவு
வீரவணக்க நாள் நாகப்பட்டிணத்தில் நடந்தது. அதில் பேசிய சீமான் கூறியதாவது:
இலங்கையில்
நடந்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் 1.75 லட்சம் தமிழ்ச் சொந்தங்களை
சிங்களவர்கள் கொன்றனர். 538 தமிழக மீனவர்களை தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
போராடியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது.
தமிழின
விடுதலை களத்தில் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காவே நாம் தமிழர் கட்சியின்
சார்பில் இளைஞர் பாசறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழினம் எதிர்கொள்ளும் அனைத்து
பிரச்சனைகளையும் தீர்வு காண அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும். அந்த ஆயுதம்,
அரசியல் என்னும் அறிவு ஆயுதம்.
அதிமுகவை சீமான் ஆதரிப்பதாக பதறி
துடிக்கிறார்கள். அதிமுகவை ஆதரிப்பாக நான் சொல்லவில்லை. ஈழத் தமிழர்
விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான்
ஆதரிக்கவில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ்
கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. காங்கிரசுக்கு
பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன்.
என் இனத்தை கொன்று குவிக்க
காரணமாக அமைந்த காங்கிரஸ் கட்சியை தான் எதிர்க்கிறேன். தந்தை பெரியார்,
அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டவர்கள் எந்த காங்கிரஸ்
கட்சியை ஒழிக்க நினைத்தார்களோ, என் தமிழ் இனத்தின் விடுதலையை வீழ்த்திய
அந்த காங்கிரசை ஒழிப்பது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆகும்.
ஈழச்
சொந்தங்கள் மாண்டு மடிந்த போது இங்குள்ளவர்கள் யாராவது கண்ணீர்
வடித்ததுண்டா?. இந்தியா விரும்பிய போரைத்தான் இலங்கை நடத்தி
முடித்திருக்கிறது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகிறார். இதற்கு இங்கு
மறுமொழி ஏதாவது உண்டா?.
தமிழக மீனவர்கள்
கொல்லப்படுவதை தடுக்க உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும். ராஜீவ் கொலை
வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7
தமிழர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
ஆந்திராவில் தனி தெலுங்கானா
கோரி போராடும் சந்திரசேகர ராவ் போல் தமிழகத்தில் தன்மான தமிழர்கள் அப்போது
இருந்திருந்தால் நம்மிடம் இருந்து கச்சத் தீவு பறிபோயிருக்காது. கச்சத்
தீவை இலங்கையிடமிருந்து மீட்பது மட்டுமே நம் மீனவ சொந்தங்களை
பாதுகாப்பதற்கான வழி. இதற்காக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
நாம் அளிக்கும் வாக்கு நம்மை ஆளவா?, நம்மை நாமே ஆளவா? என்பதை சிந்தித்து
பார்க்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை.
நீண்ட பயணத்தின் இடையே இளைப்பாற கிடைத்த நீர்த்தேக்கமாகவே இந்த சட்டபேரவை
தேர்தலை நாம் தமிழர் கட்சி கருதுகிறது.
சட்டமன்ற தேர்தல் மக்களின்
அறிவாயுதம், வாக்கு அதற்கான கருவி. எனவே தேர்தலின் போது விழிப்போடு இருக்க
வேண்டும். 2011லிருந்து 2016 வரை நாம் தமிழர் கட்சி பதுங்கும் புலியாக
இருக்கும். இடையில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உண்டாகும் பட்சத்தில்
நாம் தமிழர் கட்சி அப்போது களம் காணும். அதுவரை பொறுத்திருக்கும். 2016ல்
அப்போது திமுக- அதிமுகவுக்கு மிகச் சிறந்த மாற்றாக நாம் தமிழர் கட்சி
உருவெடுக்கும்.
தமிழ் இனத்திற்கு சீமான் உண்மையாக இருக்கிறான்
என்பதால் என் எதிரிகள் என்னை கொல்லத் துடிக்கின்றனர். நான் இருந்தால் ஒரு
சீமான், செத்தால் இந்த மண்ணில் ஒரு லட்சம் சீமான்கள் உருவாகுவார்கள் என்பதை
என் எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தில் நம் தமிழ்ச்
சொந்தங்களும், இங்கே மீனவமக்களும் சிந்திய கண்ணீருக்கும், ரத்தத்திற்கும்
சிங்களர்கள் பதில் சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சீமான்
என்னென்ன வித்தைகள் காட்ட போகிறேன் என்பதை ஐந்து வருடம் பொருத்திருந்து
பாருங்கள். எந்த லட்சியத்திற்காக முத்துக்குமார் தன் உடலில் நெருப்பை பற்ற
வைத்துக் கொண்டானோ அந்த லட்சியத்தை நிறைவேற்றும் வரை நான் ஓயப்போவதில்லை.
அடக்குமுறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர்.
அடக்குமுறை
அதன் வாசலை பெரிதாக்குமே தவிர அடைத்து விடாது. எல்லா துன்பப்
பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் என்று அத்பேத்கார்
கூறியுள்ளார். அந்த ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவது தவிர நம் இன
விடுதலைக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றார்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அதையும் பார்க்கலாம்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பொறுத்திருந்து தான் பார்ப்போமே
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
maniajith007 wrote:புலிகள் கொஞ்சம் அடங்கும் பொது நரிகள் ஆட்டம் போடும்
சரியாக சொன்னேர்கள் மணி
இந்த தளத்தில் தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு சொல்கிறேன் .வேற்று இனத்தவர் இணைந்திருந்தால் மன்னிக்கவும் ,
தமிழ் நாட்டில் இப்போது நடக்கும் ஆட்சியில் எல்லோருக்கும் (உண்மையிலேயே உங்களது மனத்சாட்சிக்கு ) தெரியும் .எவ்வளவு ஊழல்கள் மோசடிகள் குடும்ப அரசியல் எல்லாம் கொலோச்சுகின்றது .
அ தி மூ க .ஜெயலலிதா ஒரு தமிழரல்ல .வேறெங்காவது ஒரு மாநிலத்தில் அந்த மாநில சொந்தக்காரனை தவிர யாராவது ஆண்டிருக்கிரானா ?இங்கே பாருங்கள் ..திராவிடம் என்று சொல்லி ஊரை கொள்ளை அடிப்பதனை .ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து பாருங்கள் .எதற்காக யாதிப்பெயரில் கட்சி உருவாக்கி பிரிந்து நிற்க வேண்டும ?நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லை .பார்ப்போம் பார்ப்போம் என்று தான் சொல்கிறீர்களே தவிர ஏன்உங்களுக்கு உணர்வுமரத்துவிட்டதா ?நாங்கள் ஆண்ட இனம் என சொல்லிக்கொள்வதில் எந்த நியாயமும் இப்போ இல்லை இப்போ நாம் அதற்காக என்ன செய்துகொண்டிருக்கிறோம் ?தயவு செய்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன் .எமக்கேன்றொரு கட்சியினை வளர்த்தெடுக்க பாடுபடுங்கள் .அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி .
இலவசங்கள் எதனையும் தரப்போவதில்லை
நாங்கள் உறுதியாக நின்றால் தான் மலைபோல உள்ள எதிரிகளை எதிர்க்க முடியும் .
ஈழத்திலே எங்களால் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் .ஏழு கோடி தமிழன் வாழும் உங்களஊரில் நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் ?
"உண்மையான மனிதனை உருவாக்குபவை நெருக்கடிகளும் சோதனைகளும் தான் ,வசதிகளோ சலுகைகளோ அல்ல "
நன்றி
தமிழ் நாட்டில் இப்போது நடக்கும் ஆட்சியில் எல்லோருக்கும் (உண்மையிலேயே உங்களது மனத்சாட்சிக்கு ) தெரியும் .எவ்வளவு ஊழல்கள் மோசடிகள் குடும்ப அரசியல் எல்லாம் கொலோச்சுகின்றது .
அ தி மூ க .ஜெயலலிதா ஒரு தமிழரல்ல .வேறெங்காவது ஒரு மாநிலத்தில் அந்த மாநில சொந்தக்காரனை தவிர யாராவது ஆண்டிருக்கிரானா ?இங்கே பாருங்கள் ..திராவிடம் என்று சொல்லி ஊரை கொள்ளை அடிப்பதனை .ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து பாருங்கள் .எதற்காக யாதிப்பெயரில் கட்சி உருவாக்கி பிரிந்து நிற்க வேண்டும ?நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லை .பார்ப்போம் பார்ப்போம் என்று தான் சொல்கிறீர்களே தவிர ஏன்உங்களுக்கு உணர்வுமரத்துவிட்டதா ?நாங்கள் ஆண்ட இனம் என சொல்லிக்கொள்வதில் எந்த நியாயமும் இப்போ இல்லை இப்போ நாம் அதற்காக என்ன செய்துகொண்டிருக்கிறோம் ?தயவு செய்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன் .எமக்கேன்றொரு கட்சியினை வளர்த்தெடுக்க பாடுபடுங்கள் .அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி .
இலவசங்கள் எதனையும் தரப்போவதில்லை
நாங்கள் உறுதியாக நின்றால் தான் மலைபோல உள்ள எதிரிகளை எதிர்க்க முடியும் .
ஈழத்திலே எங்களால் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் .ஏழு கோடி தமிழன் வாழும் உங்களஊரில் நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் ?
"உண்மையான மனிதனை உருவாக்குபவை நெருக்கடிகளும் சோதனைகளும் தான் ,வசதிகளோ சலுகைகளோ அல்ல "
நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|