புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_m10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_m10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10 
3 Posts - 8%
heezulia
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_m10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_m10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_m10மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Feb 01, 2011 11:06 am

தமிழக மீனவர்கள் கடலில் தாக்கப்படும் செயல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜனவரி 22ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார்.

ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்து ஜனவரி 23ஆம் தேதி வைகோ பிரதமருக்குத் தொலைநகல் செய்தி (ஃபேக்ஸ்) அனுப்பினார்.

இதுகுறித்து பிரதமர் எழுதியுள்ள பதில் கடிதம்:

2011 ஜனவரி 23ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கடிதத்தில், பாக் வளைகுடாவில் நமது மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

ஜனவரி 22ஆம் தேதி என்னைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து என்னிடம் கூறியபோது, நம்முடைய இந்திய மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க, நம்முடைய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று நான் உங்களுக்கு உறுதி அளித்து இருந்தேன்.

அதன்படி, இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர், அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுடன் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நம்முடைய மீனவர்கள் நலனைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கண்டறிய முடிவு செய்து உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் என மதிமுக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 01, 2011 1:17 pm

நேற்று வைக்கோ மயிலாடுதுறை வந்திருந்தார் மிக சரியாக அவர் அபேச ஆரம்பிக்கும் பொது துண்டிக்கப்பட்ட மின்சாரம் பேசி முடித்த பின் வந்தது என்ன சொல்வது இதை

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 01, 2011 2:37 pm

தமிழர் சிந்திக்க வேண்டிய காலமிது....




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 01, 2011 2:50 pm

அரசியல் வாதிகள் கவநாமாக காய் நகர்துகிறார்கள்

நாம் மிகவும் கவநாமாக செயல்பட வேண்டிய நேரம் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 7:53 pm

நல்ல நாடகம்... அவரவர் பாத்திரம் மிக மிக அற்புதம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக