புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கல்யாண யோகம் Poll_c10கல்யாண யோகம் Poll_m10கல்யாண யோகம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண யோகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 1:38 am

ஒரு ஜாதகரின் இராசி சக்கரத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஏழாமிடம் எந்த இராசி என்று தெரிந்து கீழ்கண்டபடி பார்க்கப்பட வேண்டும்.

1. லக்கினத்திற்கு ஏழாமிடம் மேஷம், சிம்மம், தனுசு என்ற ராசிகளாக அமைந்தால் கிழக்கு திசை பக்கமாகவும்,

2. ரிஷபம், கன்னி, மகரம் ராசிகள் ஏழாமிடமாக அமைந்தால் தெற்கு திசை பக்கமாகவும்,

3. மிதுனம், துலாம், கும்பம் ராசிகள் ஏழாமிடமாக அமைந்தால் மேற்கு திசை பக்கமாகவும்,

4. கடகம், விருச்சிகம், மீனம் ராசிகள் ஏழாமிடமாக அமைந்தால் வடக்கு திசை பக்கமாகவும் அந்த ஜாதகர்க்கு களத்திரம் அமையும்.

மேலும் ஏழாமிடத்தின் அதிபதி எந்த திசைக்கு உரியவரோ அந்த திசையில் இருந்துதான் திருமண வாழ்க்கை அமையும். ஏழாமிடத்தில் சாயாகிரகங்களாகிய இராகு, கேது திசையைக் கொண்டு திருமணம் அமையும்.

மணவாழ்க்கை அமைப்பு

1. களத்திர ஸ்தானம் எனும் 7-ம் வீட்டின் அதிபதி உச்சம், நட்பு பெற்று ஜாதகத்தில் நின்று இருந்தால் அந்த ஜாதகருக்கு நெருங்கிய உறவில் திருமண வாழ்க்கை அமைவு ஏற்படும். மாமன், அத்தை முறையில் அமையும்.

2. களத்திரஸ்தானாதிபதி நீச்சவீடு மற்றும் பகை வீட்டில் நின்றிருந்தால் புதிய உறவு மூலம் திருமண வாழ்க்கை அமையும்.

3. 7-ம் அதிபதி சமவீட்டில் அமைவு ஏற்பட்டால் தூரத்து உறவு என்று களத்திரம் அமைவு ஏற்படும்.

அதாவது புதிய உறவு என்று நாம் நினைத்தால் அவர் நம் உறவினர் மூலம் சொந்தமாக இருப்பது தெரியவரும்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 13, 2009 9:51 pm

சூப்பர் மிகவும் பயனுள்ள தகவல் அன்பு மலர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 14, 2009 10:14 am

மேற்கு திசை எந்த ஊர் பக்கம் வரும் இப்போதே சொல்லிடுங்க சாவுற வரைக்கும் அந்த பக்கமே போகமாட்டேன் !!!



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Aug 14, 2009 12:25 pm

:suspect:

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Aug 14, 2009 4:15 pm

நமக்கு அந்த மாதிரி பார்க்கிர யோகம் இல்லைங்க. அக்கா பொண்ணை கட்டிவச்சிடாங்க.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 14, 2009 4:17 pm

சுடர் வீ wrote:நமக்கு அந்த மாதிரி பார்க்கிர யோகம் இல்லைங்க. அக்கா பொண்ணை கட்டிவச்சிடாங்க.

அழுகை



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 14, 2009 4:17 pm

இவ்வளவு வருத்ததுடன் சொல்றிங்க! பாத்து, இந்த பதிவ வீட்டுல படிச்சுறப் போறாங்க!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 14, 2009 4:18 pm

சிவா wrote:இவ்வளவு வருத்ததுடன் சொல்றிங்க! பாத்து, இந்த பதிவ வீட்டுல படிச்சுறப் போறாங்க!


படிச்சா உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Aug 22, 2009 3:33 pm

3. 7-ம் அதிபதி சமவீட்டில் அமைவு ஏற்பட்டால் தூரத்து உறவு என்று களத்திரம் அமைவு ஏற்படும்.
எவ்வளுவு தூரம் நு சொல்லலையே!!!!!
எப்பொழுது திருமணம் என்று கணிப்பது எப்படி??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 10:15 am

நிலாசகி wrote:3. 7-ம் அதிபதி சமவீட்டில் அமைவு ஏற்பட்டால் தூரத்து உறவு என்று களத்திரம் அமைவு ஏற்படும்.
எவ்வளுவு தூரம் நு சொல்லலையே!!!!!
எப்பொழுது திருமணம் என்று கணிப்பது எப்படி??

கலை சாரைத்தான் கேட்க வேண்டும்!



கல்யாண யோகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக