புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
21 Posts - 53%
heezulia
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
1 Post - 3%
viyasan
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
213 Posts - 41%
heezulia
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
212 Posts - 41%
mohamed nizamudeen
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
21 Posts - 4%
prajai
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_m10மூலிகைகளின் மருத்துவப் பயன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகைகளின் மருத்துவப் பயன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:33 pm

அனைத்து மூலிகைகளும் உயிரினங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மருந்தாகிறது. ஆனால் அதனை நாம் பயன்படுத்தும் விதமும், பயன்பாட்டை யும் அறிந்திருக்க வேண்டும்.

துளசி:

கிருஷண துளசி, கருந்துளசி, வெந்துளசி, செந்துளசி, நாய் துளசி, காட்டுத் துளசி, கல் துளசி, முள் துளசி என பல வகையுண்டு. எனினும் கிருஷண துளசி என்னும் நீலத்துளசியும், செந்துளசியும் மிகவும் சிறந்த வகையாகும். பொதுவாக கப நோய்கள், கிருமி தொல்லைகள், விஷக்கடி, அஸ்திகரம், பித்த கரம், சூலை நோய்கள் போன்ற அநேக நோய்களுக்கும், மூலிகை காபிக்கு சிறந்த மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

கீழா நெல்லி:

இது ஒரு சிறந்த அபூர்வ மூலிகை. பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் களுக்கும், மிகவும் உத்தம மருந்தாகும். மஞ்சள் காமாலை, விஷக்கடி, சுரம், மேகம், மேகவாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும், மதுமேகம் எனும் நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மூலிகையாகும்.

வெள்ளருகு:

மேகம் எனும் வெட்டை நோய்க்கும், குடல் வாதம், வாத வாயு, சூலை, கிரந்தி, சொறி சிரங்கு போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மூலிகையாகும்.

செம்பருத்தி:

செம்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்து எண்ணெயில் கலந்து காய்ச்சி தேய்த்து வர உஷணம் குறையும். முடி வளரும். பித்தம் சார்ந்த தலை வேதனையும் குறையும். செம்பருத்தி பூ ஒரு ரத்த சுத்திகரிப்பான் ஆகும். மேக வெட்டை பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு எனும் ரத்தப் போக்கு, வயிற்று கடுப்பு, கல்லீரல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சர்பத்தாக தயாரித்து தாகத்திற்கும் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:37 pm

ரோஜாப்பூ:

சிவப்பு ரோஜா மற்றும் வெள்ளை ரோஜாவிற்கு மருத்துவ குணம் அதிகம். இது இதயத்திற்கு இதமான ஒரு அபூர்வ மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிப்பதிலும், ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவதிலும் வேகமாக செயல்புரிகிறது. சர்பத்தாக அருந்தினால் உடல் உஷணத்தை தணிக்கும். மேக வெட்டையை குணப்படுத்தும்.

கறிவேப்பிலை

நாவிற்கு ருசியை அதிகரிக்கவும், வயிற்றுளைச்சல், குடல் புண், குடல் கிருமி, மூலம் மேலும் பித்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.

ஆடாதோடை:

வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு ஆடாதோடை மிக சிறந்த மூலிகையாகும். சன்னிவாத சுரம், உடலில் வாதத்தினால் ஏற்படும் வீக்கங்கள், மேக வாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும் உடலின் வலி நீக்கியாகவும் பயன்படுகிறது.

நொச்சி:

கரு நொச்சி, நீல நொச்சி மற்றும் வெண் நொச்சி ஆகியவை மருத்துவ குணம் உடையவை. சுவாச பிணிகள், பீனிசம், அலர்ஜி, தலைவலி போன் றவைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:38 pm

வேலி பருத்தி:

இதனை ஊத்தாமணி இலை எனவும் கூறுவதுண்டு. இதனை சர்வ ரோக நிவா ரணி எனலாம். வாதம், வலிப்பு, அடி, இடி காயங்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் ஏற்ற மூலிகையாகும்.

கோவையிலை:

வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் மேகவாத சூலையினால் உண்டாகும் புண்களுக்கும், வாதத்தினால் ஏற்படும் வீக்கங்களுக்கும், உடல் உஷணத்தை கட்டுப்படுத்தும்.

குப்பைமேனி:

அனைத்து மூலநோய்களுக்கும், விஷம், மேகவாத சூலை, தீப்பட்ட புண், சுவாச காசம், பீனிசம், கபம், வாதம், கிருமி தொல்லை போன்ற நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும்.

தும்பையிலை:

கருந்தும்பை, வெண் தும்பை, ஈகதிக்கு தும்பை, சுண்ணாம்பு தும்பை, கல்லும்பை என பலதரப்பட்ட இனத்தில் தும்பை மூலிகையுண்டு. இதில் கருந்தும்பை, ஈகதிக்கு தும்பை மிக சிறந்த வகையாகும். விஷம், வாதம், தலைவலி, கபம், காது நோய்கள், அசதி, தாக தணிவு, உடல் வலி, மேகவெட்டை போக்கும்.

முருங்கை:

இலை, காய், பூ, பிஞ்சு, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும், மருத்துவ குணமுடையது. முருங்கையின் வடக்கு நோக்கி போகும் வேர், கிளை போன்ற வைக்கு மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக, சாஸ்திர விதிமுறைகள் கூறுகின்றன. வாதம், பித்தம், சிலேத்தும சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாகத் திகழ்ந்தாலும் முருங்கை விதை, முருங்கை பூ, முருங்கை இலை போன்றவை மேக வெட்டை, தாது நஷடம், தலைவலி, கப சுரம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 11:41 pm

அருகம்புல்:

இது மிகச்சிறந்த மருந்தாகும். வாதம், பித்தம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி, ரத்த பித்தம், உடலின் உஷ்ணத்தை குறைக்கும், முக அழகு உண்டாகும்.

வல்லாரை:

இதனை கொடுப்பை என்பர். வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு சிறந்தது. ஆனால் அளவுக்கு அதிகம் பயன்படுத்தினால் பித்தத்தை அதிகப் படுத்தும். அறிவு கூர்மையுண்டாகவும், தாது விருத்திக்கும் அனைத்து மூலிகைகளிலும் சிறந்தது ஆகும்.

கற்றாழை:

குமரி எனும் சோற்று கற்றாழை உடல் உஷ்ணத்தை குறைக்கவும், கண் நோய்களை நீக்கவும், முக அழகு உண்டாக்கவும், தலைவலி எனும் நோய்களுக்கும் சிறந்ததாகும்.

முடக்கற்றான்:

இது உஷணமான மூலிகையாகும். மேகவாத சூலையினால் ஏற்படும் புண், கரப்பான், சொறி சிரங்கு, வாயு ரோகம், மலச்சிக்கல் தீரும்.

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Aug 28, 2009 7:33 am

மூலிகையும் அற்புதம், தகவலும் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக