புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
3 Posts - 4%
prajai
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
3 Posts - 4%
Jenila
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
7 Posts - 6%
prajai
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
5 Posts - 4%
Jenila
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Rutu
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 03, 2011 2:54 pm

பாரதிதாசன் கவிதைகளை நேசிப்பவர்கள் கோபப்பட வேண்டாம்.
அவர் கவிதையை சீரழித்து விட்டேனென்று. ஈழத்தின் நிலையை அவர் போல எழுதி பார்த்தேன்.
குறைஎன்றால் மன்னிக்க!

தமிழுக்கு எழில் என்று பேர் அந்தத்
தமிழ் எங்கள் ஈழத்தில் தவிப்பதும் ஏன்?
தமிழுக்கு இனிதென்று பேர் அந்த
தமிழ் எங்கள் தேசத்தில் அகதிக்குப் பேர்
தமிழுக்கு கதிர் என்று பேர் ஈழத்
தமிழ் இன்று ஒளிகுன்றிச் சிறை கொண்ட போர்
தமிழ் கொஞ்சும் கலை கொண்ட தேர் அந்த
தமிழ் இன்று ஈழத்தில் அழியுது பார்!

தமிழ் எங்கள் உரிமைக்கு வேர் அந்த
தமிழ் கொண்ட நிலமின்று எதிரிக்குப் பாய்
தமிழ் எங்கள் விழி போன்ற தோர் அந்தத்
தமிழ் இன்று விழிமூடி வழிகின்ற நீர்
தமிழ் எங்கள் எழில் கொண்ட தேர் இங்கு
தமிழ் சொல்லும் இனம் கொல்ல அழுமெங்கள் ஊர்
தமிழ் எங்கள் மதுவென்னும் தேன் இன்று
தமிழ் கொல்ல வருவோர்க்கு வெறியூட்டும் தேன்

அவனுக்குக் கரன் என்றுபேர் அந்த
மலைஎன்ற திடங்கொண்ட தலைமைக்குப் பேர்
அவனுக்குப் புகழ் என்றுபேர் இந்த
அகிலத்தில் இனம் காக்க இவனன்றி யார்?
அவனுக்கும் அனல் என்று பேர் வந்து
அயல்நின்ற எதிரிக்கு உயிர் கொள்ளும் தீ
அவனுக்குக் கனல் என்றுபேர் நெஞ்சில்
அவன் கொண்ட கனவுக்கு வழியொன்று தேர்

தமிழ் எங்கள் கைகொண்ட வாள் அன்று
தமிழ் சொல்லின் பகைவர்க்கு கிலிகொண்ட நாள்
தமிழ் ஈழப்படை கொண்டு தான் வென்ற
தவைப்பேசப் பலதாகும் கதை கூறும்நாள்
தமிழ் எங்கள் பசி தீரப் பால் அந்தத்
தமிழ் எங்கள் வானத்தின் விடிவெள்ளிபோல்
மகிழ் விக்கு மோர் நாளில்நாம் அன்று
தமிழன்னை முடிசூடும் திருநாளும் பார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 03, 2011 3:03 pm

நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 03, 2011 3:06 pm

கவிதை மிக மிக அருமை



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 03, 2011 3:10 pm

maniajith007 wrote:நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

உங்களைத்தான் காணவில்லையே என்று நான் சிந்தித்தேன்.
மணி அஜித்!
இப்படி ஒரு முறை பாரதியார் கவிதையை மாற்றி எழுதப்போய் ஒரு அன்பர், பாரதியார் இதைப் பார்த்தால் இன்னொரு தடவை கோவில் யானையை அழைத்து மிதிக்கச் சொல்லுவார் என்று வாங்கிக் கட்டிக்கொண்டேன். இங்கும் அச்சத்தோடுதான் இதை தருகிறேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 03, 2011 3:17 pm

kirikasan wrote:
maniajith007 wrote:நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

உங்களைத்தான் காணவில்லையே என்று நான் சிந்தித்தேன்.
மணி அஜித்!
இப்படி ஒரு முறை எழுதப்போய் ஒரு அன்பர், பாரதியார் இதைப் பார்த்தால் இன்னொரு தடவை கோவில் யானையை அழைத்து மிதிக்கச் சொல்லுவார் என்று வாங்கிக் கட்டிக்கொண்டேன். இங்கும் அச்சத்தோடுதான் இதை தருகிறேன்
அருமயான கவிதை புதுமையான முயற்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 03, 2011 7:21 pm

வரிகளின் உச்சம் வேதனையின் விளிம்பு ஈழத்தின் கதறல் எல்லாமே இக்கவிதையில் காண்கிறேன் ஐயா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Feb 04, 2011 3:24 am

அருமை அருமை ...அருமை ...

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 9:55 am

எத்தனை சவால்களை எதிர் கொண்டாலும், எத்தனை இடையூறுகளை எதிர்த்து நின்றாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்....

கவிதை அருமை ஐயா.....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Feb 04, 2011 11:27 am

மனதார பாராட்டிய தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

அன்புடன்
கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக