புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
62 Posts - 63%
heezulia
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
254 Posts - 44%
heezulia
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
15 Posts - 3%
prajai
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் காதல் எரிகிறதே...! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 31, 2011 3:59 pm

ஓடிவந் துள்ளமதை உத்தமரே அணைத்தென்ன
உடல்சிலிர்க்க ஒருமுத்தம் ஊருறங்கத் தந்தென்ன
நாடிமலர்மேனியிடை நடுங்கவே இழைந்தென்ன
நாணமே இன்றியென் நல்மனதைக் கெடுத்தென்ன
ஆடிவரும் தேனே அழகுச்சிலை அமுதே
அன்பேயென் றாயிரமாய் அழைத்து மகிழ்தென்ன
கூடிக்கிடந் தென்னை குலவிக் களித்தபின்னர்
கோதையிவள் வாடவிட்டு குடிபோன தெங்கையா

ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கோர் கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளும் அணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாடவைத்து தாகமிட செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானே விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேராதோ

வானவில்லின் ஏழுநிறம் வண்ணம் வெளுத்திருக்கே
வட்டநிலா பொட்டல்வெளி வரண்டமண் திட்டாக
தேன்மலரில் வாசமிலை தென்றல் தொடக் கூதலில்லை
தின்னவெனக் கனிபிழியத் திகட்டிக் கசக்குதய்யோ
கூன் விழுந்தகோலமென்று கொள்ளா நடைதளர
குழந்தையது மழலை சொலக் கோவமெழுந்தேபரவ
ஏன் இதுவும் வேண்டியதோ இன்னல்தான் நான்படவோ
ஏழையிவள் தான்கொதித்து எரிமலையாய் சிதைவதுவோ

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jan 31, 2011 4:07 pm

ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளும் அணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாடவைத்து தாகமிட செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானே விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேராதோ


மிக சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் கிரிகாசன் அவர்களே. நலம் தானே?.




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 31, 2011 4:22 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளும் அணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாடவைத்து தாகமிட செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானே விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேராதோ


மிக சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் கிரிகாசன் அவர்களே. நலம் தானே?.



மிக்க நன்றி ஐயா!
நலமே உள்ளேன். ஈகரை உள்ளவரை என் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தாங்களும் நலம்தானே! தங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றிகள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 31, 2011 4:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 4:30 pm

அருமையான வரிகள் அண்ணா!



அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 5:45 pm

அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 677196 அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 677196 அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 806360
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 8:52 pm

அருமையான சந்தக் கவி..!

விரக நெருப்பில் மருகிக் கருகும் தலைவியின் உணர்வுகளைத் தந்தவிதம் மிகச் சிறப்பு..

பாராட்டுகள் கவிஞர் பெருமானே..!




அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0018-2அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0001-3அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0010-3அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 8:03 am

காதலிப்பதாய்க்கூறி கலந்து சுகித்து பின் சூழல் சுற்றம் பாழும் உறவெனக் கூறிப்பிரிந்து போன காதலிக்கு நன்கு உறைப்பதாய் ஒரு காதலனின் பரிதவிப்பை மிக அருமையாக கவியில் வடித்துள்ளீர்கள் கிரிகாசன் ...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக