புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்தில் தவித்த 300 இந்தியர்கள் மீட்பு: விமானத்தில் மும்பை வந்தனர்
Page 1 of 1 •
எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபராக்கின் 30 ஆண்டு ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 7-வது நாளாக எகிப்தில் கலவரம் நீடித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். எகிப்தில் சுமார் 3600 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 2200 பேர் தலைநகர் கெய்ரோலில் வசித்து வருகிறார்கள். அவர்களில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற விபரம் தெரியவில்லை.
எகிப்தில் கடைகள் சூறையாடப்படுவதால் நிலமை மேலும் மோசம் அடைந்துள்ளது. இதையடுத்து கெய்ரோவில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வெளியேற உதவிசெய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டனர். அதன்பேரில் எகிப்து நாட்டுக்கு மத்திய அரசு ஏர்-இந்தியா விமானத்தை நேற்று அவசரம், அவசரமாக அனுப்பி வைத்தது. அந்த விமானத்தில் 423 பயணிகள் வர முடியும். நேற்றிரவு அந்த விமானம் கெய்ரோவில் இருந்து புறப்பட்டது.
இன்று (திங்கள்) அதிகாலை அந்த விமானம் மும்பை வந்து சேர்ந்தது. அதில் சுமார் 300 பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்கள். டாடா நிறுவன ஊழியர்கள் சுமார் 300 பேர் கெய்ரோ விமான நிலையத்தில் உள்ளனர். அவர்களும் விமானம் மூலம் மீட்கப்பட உள்ளனர். எகிப்தில் கலவரம் நீடிக்கும் பட்சத்தில் மேலும் விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
1900-ல் வளைகுடா போர் நடந்தபோது ஏர்-இந்தியா நிறுவனம் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
7-வது நாளாக எகிப்தில் கலவரம் நீடிப்பு; சாவு 150 ஆக உயர்வு
எகிப்தில், 7-வது நாளாக கலவரம் நீடிக்கிறது. இதனால் சாவு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். எனவே கலவரத்தை அடக்க ராணுவமும், போலீசும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆயுதம் தாங்கிய படி வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கலவரம் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடக்கிறது.
கெய்ரோ, அலெக்சாண்டிரியா, ஆஸ்லான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரம் பரவி தீவிரம் அடைந்துள்ளது. எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82) பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் வன்முறை ஏற்பட்டதால் அது கலவரமாக மாறியது. கலவரத்துக்கு இதுவரை 150 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 62 பேர் இறந்தனர். 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். கைதிகள் தப்பி ஓட்டம் அலெக்சான்டிரியா, அஸ்லான், தெற்கு கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிறைகளை உடைத்து ஆயிரக்கணக்கில் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தடுத்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த கலவரத்தை பயன் படுத்தி சமூக விரோதிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தக வளாகங்கள், மற்றும் கடைகளில் புகுந்து அடித்து நொறுக்குகின்றனர். பூட்டியுள்ள கடைகளை உடைத்து உள்ளே புகுந்து துணிகள் எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச்சாமான்களை அள்ளிச் செல்கின்றனர். கொள்ளை கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அரபு சர்வதேச வங்கிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் அங்கிருந்த அரிய பொருட்களை அடித்து நொறுங்கியதுடன் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதற்கிடையே ஆட்சி நிர்வாகத்தை அதிபர் முபாரக் மாற்றி அமைத்துள்ளார். அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களை துணை அதிபர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளார். பதவி விலக மறுப்பு மேலும், ஜனநாயக மற்றும் பொருளாதார சீர் திருத்தம் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
இதை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பதவி விலக மாட்டேன் என பிடிவாதமாக அவர் மறுத்து வருகிறார். இதற்கிடையே, கல வர செய்திகளை ஒளி பரப்பிய அல்-ஜகீரா தொலைக் காட்சியையும், இண்டர்நெட் சேவைகளையும் முபாரக் தடை செய்வதாக அறிவித்துள்ளார். இருந்தும் கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது.
அமெரிக்கர்கள் வெளியேறினர் கலவரம் தொடர்ந்து நீடிப்பதை தொடர்ந்து எகிப்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா தனது நாட்டை சேர்ந்த ஆயிரக் கணக்கான வர்களை விமானங்கள் மூலம் இன்று அழைத்து சென்றது.
எகிப்தில், 7-வது நாளாக கலவரம் நீடிக்கிறது. இதனால் சாவு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். எனவே கலவரத்தை அடக்க ராணுவமும், போலீசும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆயுதம் தாங்கிய படி வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கலவரம் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடக்கிறது.
கெய்ரோ, அலெக்சாண்டிரியா, ஆஸ்லான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரம் பரவி தீவிரம் அடைந்துள்ளது. எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82) பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் வன்முறை ஏற்பட்டதால் அது கலவரமாக மாறியது. கலவரத்துக்கு இதுவரை 150 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 62 பேர் இறந்தனர். 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். கைதிகள் தப்பி ஓட்டம் அலெக்சான்டிரியா, அஸ்லான், தெற்கு கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிறைகளை உடைத்து ஆயிரக்கணக்கில் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தடுத்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த கலவரத்தை பயன் படுத்தி சமூக விரோதிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தக வளாகங்கள், மற்றும் கடைகளில் புகுந்து அடித்து நொறுக்குகின்றனர். பூட்டியுள்ள கடைகளை உடைத்து உள்ளே புகுந்து துணிகள் எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச்சாமான்களை அள்ளிச் செல்கின்றனர். கொள்ளை கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அரபு சர்வதேச வங்கிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் அங்கிருந்த அரிய பொருட்களை அடித்து நொறுங்கியதுடன் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதற்கிடையே ஆட்சி நிர்வாகத்தை அதிபர் முபாரக் மாற்றி அமைத்துள்ளார். அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களை துணை அதிபர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளார். பதவி விலக மறுப்பு மேலும், ஜனநாயக மற்றும் பொருளாதார சீர் திருத்தம் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
இதை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பதவி விலக மாட்டேன் என பிடிவாதமாக அவர் மறுத்து வருகிறார். இதற்கிடையே, கல வர செய்திகளை ஒளி பரப்பிய அல்-ஜகீரா தொலைக் காட்சியையும், இண்டர்நெட் சேவைகளையும் முபாரக் தடை செய்வதாக அறிவித்துள்ளார். இருந்தும் கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது.
அமெரிக்கர்கள் வெளியேறினர் கலவரம் தொடர்ந்து நீடிப்பதை தொடர்ந்து எகிப்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா தனது நாட்டை சேர்ந்த ஆயிரக் கணக்கான வர்களை விமானங்கள் மூலம் இன்று அழைத்து சென்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
mani இப்ப இந்தியா அரசாங்கம் உதவி செய்தவங்க எல்லாரும் தனி நாடு வேணும்னு கேட்டவங்க இல்லை,அங்கே பொழைப்புக்காக போனவங்க.maniajith007 wrote:என்னய்யா இது அத்தனை லட்சம் தமிழர்கள் இலங்கயில் செத்து மடிஞ்சப்போ இந்த அரசு சும்மா இருந்துது
அவர்கள் இந்தியா தேசத்தை சேர்ந்தவர்கள்.
உடனே நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரவில்லை என்று போர் கோடி தூக்காதீங்கப்பா . நான் நிஜத்தை சொன்னேன்
உதயசுதா wrote:mani இப்ப இந்தியா அரசாங்கம் உதவி செய்தவங்க எல்லாரும் தனி நாடு வேணும்னு கேட்டவங்க இல்லை,அங்கே பொழைப்புக்காக போனவங்க.maniajith007 wrote:என்னய்யா இது அத்தனை லட்சம் தமிழர்கள் இலங்கயில் செத்து மடிஞ்சப்போ இந்த அரசு சும்மா இருந்துது
அவர்கள் இந்தியா தேசத்தை சேர்ந்தவர்கள்.
உடனே நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரவில்லை என்று போர் கோடி தூக்காதீங்கப்பா . நான் நிஜத்தை சொன்னேன்
அக்கா அப்படியில்லை நீங்க சொல்றதும் நிஜம்தாம் ஆனா இந்தியா நினைச்சிருந்தா நிசகாயமா பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் நமது இன்னைக்கு கூட்டணி பேச டெல்லி போன தலைவர் அன்னைக்கு போற நிறுத்த டெல்லி போயிருந்தா இவ்வளவு அசம்பாவிதம் ஏற்ப்பட்டிருக்காது அதை சொன்னேன் இன்னும் சொல்ல போனால் காஷ்மீர் பற்றி பேசும் அறிவு கீவிகள் அங்கு அவர்களுக்கு தரப்படும் சலுகைகள் பற்றி அறிவார்களா இல்லை அங்கிருந்து விரட்டபட்ட கொல்லப்பட்ட பாண்டிட்கள் பற்றி வாயி திறப்பதில்லை யோசிங்க
தமிழர்கள் என்ற வகையில் இல்லை என்றாலும் அண்டை நாட்டின் மனிதக்கொலைகள் என்ற வகையிலாவது இந்தியா இலங்கையைத் தடுத்து நிறுத்தி இருக்கலாம் தான்.. இது மிகவும் வேதனை தரும் தலைகுனிவுதான்.. கலைஞர் செய்தது இனத்துரோகம் தான்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» சுனாமி பாதித்த இடங்களில் இருந்து 117 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு; விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்
» பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
» மும்பை வந்த விமானத்தில் பயணி மரணம்
» எகிப்தில் நிலை சீராகிறது; இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
» மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு
» பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
» மும்பை வந்த விமானத்தில் பயணி மரணம்
» எகிப்தில் நிலை சீராகிறது; இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
» மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|