புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
தலைவர் சிவா எழுதியதாக தனி மடல் ஒன்று அனைவருக்கும் வந்து உள்ளது.. அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அவ்வளவு ஈகரை வளர்ச்சி அடையும்..இதனால் உங்களின் என்னம் நிறைவேர போவது இல்லை.. ஈகரை இப்போது ஆலமரம் போல் அதில் சில காக்கைகளில் எச்சம் விழுவதால் அசிங்கப்படப்போவது இல்லை. தமிழ் உறவு என்ற அழகிய பறவைகள் அதனால் பறந்து விடாது என அறிவித்துக் கொள்கிறோம்..!!!
இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தலைவர் சிவா எழுதியதாக தனி மடல் ஒன்று அனைவருக்கும் வந்து உள்ளது.. அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அவ்வளவு ஈகரை வளர்ச்சி அடையும்..இதனால் உங்களின் என்னம் நிறைவேர போவது இல்லை.. ஈகரை இப்போது ஆலமரம் போல் அதில் சில காக்கைகளில் எச்சம் விழுவதால் அசிங்கப்படப்போவது இல்லை. தமிழ் உறவு என்ற அழகிய பறவைகள் அதனால் பறந்து விடாது என அறிவித்துக் கொள்கிறோம்..!!!
இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
நன்றி உதய சுதா இப்பத்தான் பார்க்கிறேன் என்ன கொடுமை இது
ஈகரை சிவா அவர்களுக்கும் நட்பின் உறவுகளுக்கும் வணக்கம். நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் ஈகரை வலைக்குள் நுழைந்ததும் அதிர்ச்சியாய் ஒரு தனிமடல். படிக்கவே அருவருப்பு. நண்பர் சிவா அவர்கள் அதை அனுப்பியதுபோல் இருந்தது. நம்ப முடியவில்லை. எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடந்துகொண்டு தமது வலைப்பதிவுகளை முன்னேற்ற செய்யும் செயல் கண்டிக்கத்தக்கது. ஈகரை எனும் வசந்தா வாயிலுக்குள் சீர்கெட்ட குள்ளநரிக் குணம்படைத்தோர் இனி வரவேண்டாம். மற்றவர்களின் மனதைப் பாழ் படுத்த வேண்டாம். விலகி சென்று விடுங்கள். நாடும் வீடும் நலம் பெறட்டும். சிவா அவர்களின் தமிழ்த் தொண்டு இமயம் கடந்து பார்புகழும் நல்லதொரு மனிதநேய மாண்பு.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:கலை wrote:இப்போது தான் இந்த அறிவிப்பையே கவனிக்க நேர்ந்தது... தமிழனுக்கும் சுதாவுக்கும் தெரிந்த அந்த அவர் யாருன்னு என்னால் ஊகிக்கக் கூட முடியவில்லை... அது யாராக இருப்பினும் இந்த செயல்களுக்கு கண்டிப்பாக வருந்த வேண்டியவர்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தைக் களங்கப்படுத்த முயற்சித்து, இப்பொழுது இந்த அறிவிழி அசிங்கப்பட்டு நிற்கிறான். இன்னும் தமிழை சரியாகப் பேசத் தெரியாத, பிழையின்றி எழுதத் தெரியாத சபீர் மற்றும் சம்சுதீன் இங்குள்ள பெண்களை அக்கா என அழைத்தவர்கள் இன்று இவ்வளவு அசிங்கமாக எழுதி அனுப்பியுள்ளார்கள். இவர்களின் சகோதரியிடமும் இவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் போலும்.
இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிமடலில் கீழ்கண்டவாறு எழுதி அனுபியுள்ளனர். ஆனால் யாரும் அங்கு இணையாதலால் இறுதியாக இவ்வாறு அசிங்கப்படுத்த முயற்சித்துள்ளனர்.
அன்பின் நண்பனுக்கு வணக்கம் எப்படி நலம்?
எனக்கு உங்களைத்தெரியும் உங்களுக்கு என்னைத்தெரியாது
என்னைத் தெரிந்து கொள்ள வாருங்கள் சேனை தமிழ் உலா
சரவணன்
சத்யன்
அப்றம் நமது நண்பர்கள் அனைவரும் நலமா?
வாருங்கள் உறவாடலாம் பிச்சய கேட்டேன் என்று சொல்லுங்கள்
பிரிந்து
விட்டார்கள் சத்தியனிடம் இருந்து சாரி நண்பா குழப்ப விரும்ப வில்லை
வாருங்கள் உறவாடலாம் நட்போடு என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
இந்த மடல் தான் எனக்கு வந்தது...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Kaa Na Kalyanasundaram wrote:எனக்கு வந்த தனி மடலை இங்கு வெளியிடவே முடியாது. அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால் எழுதப்பட்டது. உடனடியாக நீக்கி விட்டேன்.
கடவுளே.......தக்க தண்டனை விதிப்பது உன்செயல்.
நல்லது .... இது தான் எனக்கு வந்த தனி மடல்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஈகரையில் என்னை வரவேற்றது இந்த மடல்.
இந்த மடலுக்காகத்தான் இன்று இங்கு வந்தேன்
ராஜா அண்ணன் அளைத்தார் இங்கு வந்து பார்த்தால் அவரைக்காணும்.
வதந்திகளை இல்லாமல் பண்ணுவோம் சற்று பொறுத்து இருங்கள் பொறுமையாக வருகிறேன்.
இந்த மடலுக்காகத்தான் இன்று இங்கு வந்தேன்
ராஜா அண்ணன் அளைத்தார் இங்கு வந்து பார்த்தால் அவரைக்காணும்.
வதந்திகளை இல்லாமல் பண்ணுவோம் சற்று பொறுத்து இருங்கள் பொறுமையாக வருகிறேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். விடுங்க சிவா. இதெல்லாம் உண்மையான தமிழுணர்வோடு இணைந்துள்ளவர்களை ஒன்றும் செய்துவிடாது. நம் அமைதி அவர்களைச் சிந்திக்க வைக்கட்டும். நாண வைக்கட்டும்.கலை wrote:இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லியும் இவர்களைப் போலவே நாமும் நடந்தும் நமது பண்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் சிவா... அமைதி பெறுங்கள்...!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஏனப்பா இப்படிப்பட்ட பொறாமை...ஈகரை வளர்ந்தது அன்பினால் அதை எந்த கொம்பினாலும் இந்த தளத்தை முடக்க முடியாது அப்படி நினைத்தால் நீங்கள் தான் முடங்கி போவீர்கள்....இதோடு உங்க ஆட்டத்தை நிறுத்தி விடுங்கள். தமிழை வளர்க்க இப்படி ஒரு போட்டியா....
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
[quote="சிவா"]
ஆமாம் அண்ணா , நிறைகுடம் நீங்கள்...
அமைதி அமைதி அமைதி
குஓட்டேகலை wrote:இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லியும் இவர்களைப் போலவே நாமும் நடந்தும் நமது பண்பாட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் சிவா... அமைதி பெறுங்கள்...!
ஆமாம் அண்ணா , நிறைகுடம் நீங்கள்...
அமைதி அமைதி அமைதி
எனக்கும் மடல் வந்தது.. மடலை நான் பார்த்ததும் என்னியது இது ஒரு தகப்பனுக்கு பிறந்தவன் செய்யும் வேலை அல்ல என்றே தோன்றியது அவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது.ஈகரைத்தளத்துக்கு சிவா அண்ணன் எவ்வளவு முக்கியமாக புகழுக்குறியவரே அதேபோல நான் அறிந்தவகையில் அவர்களுக்கும் இந்த தளத்தில் கொடிகட்டிப்பறந்தவர்கள்தான் ஒருகாலத்தில் இருந்திருக்கிறார்கள்.காலம் செய்த கோலம் ஏதோ ஒரு தேவை அல்லாத பினக்குகலால் பிறிந்துவிட்டார்கள் அதுக்காக நாம் அவர்கள்தான் இதனை செய்திருப்பார்கள் என்று நம்புவது மனிதர்கள் ஆன நமக்கு அவ்வளவு நல்லதல்ல.ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் யாரும் தன்மனைவியை கூட்டிக்கொடுத்து தளம் நடத்த ஆள் கூப்பிடமாட்டார்கள் அந்தளவு கேவலமானவர்கள் மனிதர்களாக இருக்கமுடியாது.என்னை பொருத்தமட்டில் ஒரு இலகுவான வழி ஒன்று உள்ளது என்னவென்றால் ஒவ்வொருத்தருக்கும் அனுப்பப்பட்ட மெயில் ஐடி எந்த நாட்டில் இரு செயல்படுத்தப்டுகிறது என்பதை இலகுவாக கண்டுபிடிக்கலாம் அதிலிருந்து எந்த நாட்டிலிருந்து எந்த இடத்திலிருந்து யார் என எழிதில் அறிந்து கொள்ளமுடியும் அல்லவா அப்ப பிரச்சினைதீர்ந்துவிடும் என்பது எனது கருத்து.அதல்லாமல் யாரையும் குத்திக்காட்டி பழைய பகைமையை வெளிக்காட்டுவது நமது தளத்துக்கு சிறந்த ஒரு வேலையாக நான் கருதவில்லை.நான் பார்த்தமட்டில் இந்த வேலை செய்தவனுக்கு இறைவன் விரைவில் பதில் கொடுப்பார்...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|