புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
3 Posts - 4%
manikavi
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
Renukakumar
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
prajai
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
47 Posts - 48%
ayyasamy ram
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
3 Posts - 3%
manikavi
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%
prajai
எருமை மாடு ! Poll_c10எருமை மாடு ! Poll_m10எருமை மாடு ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமை மாடு !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:16 pm

முன்னொரு காலத்தில் மலை நாட்டை வேங்கையன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பிறரைக் கேலி செய்து இழிவாகப் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தான் அவன். வழக்கம் போல அவன் அரியணையில் வீற்றிருந்தான். அப்போது புத்த துறவி ஒருவர் அங்கே வந்தார். அவர் மெல்ல நடந்து வருவதைப் பார்த்தான் அவன். அவரை கேலி செய்ய நினைத்தான்.

""எருமை மாடு போல மெல்ல நடந்து வருகிறீரே. பார்ப்பதற்கும் எருமை மாடு போல உள்ளீரே?'' என்று சொல்லிச் சிரித்தான் அவன்.

இதைக் கேட்ட அவர் சிறிதும் கோபம் கொள்ளவில்லை. பாராட்டைப் பெற்றது போலப் புன்முறுவல் தவழும் முகத்துடன் அவனைப் பார்த்தார்.

""அரசே! நான் நாளும் வணங்கும் புத்த பெருமானைப் போல நீங்கள் காட்சி தருகிறீர்கள். உங்களை வணங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!'' என்று பணிவுடன் சொன்னார்.

இதைக் கேட்ட அவன், "நான் இவரை எருமை மாடு என்று இகழ்ந்தேன். இவரோ என்னைப் புத்தர் பெருமான் என்று புகழ்கிறார். என் வலிமையைக் கண்டு அஞ்சி விட்டார். அதனால்தான் இப்படிப் பேசுகிறார். புத்தர் பெருமான் என்று புகழ்ந்ததற்கான காரணத்தை இவர் வாயிலாகவே அறிய வேண்டும். மற்றவர்களும் இதைக் கேட்டு என்னைப் பெருமையாக நினைக்க வேண்டும்' என்று நினைத்தான்.

தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் அவரைப் பார்த்தான்.

""துறவியே! நான் உம்மை எருமை மாடு என்று இகழ்ந்தேன். பதிலுக்கு நீர் என்னை புத்தர் பெருமான் என்று புகழ்ந்தீர். நீர் அப்படி என்னை புகழ்ந்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?'' என்று சிரித்தபடியே கேட்டான்.

""அரசே! நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் உலகமும் காட்சி அளிக்கும். துறவியாகிய எனக்கு எல்லாரும் புத்தர் பெருமானாகவே காட்சி தருவார்கள். அதே போல் நீங்களும் தோன்றினீர்கள். அதனால் உங்களைப் புத்தர் பெருமான் என்று வணங்கினேன்!'' என்று விளக்கம் தந்தார் அவர்.

இதைக் கேட்ட அவன், "தன்னை அவர் எருமை மாடாக்கி விட்டாரே... இப்படிப்பட்ட அவமானம் நேர்ந்ததே' என்று தலை கவிழ்ந்தான். பிறரைக் கேலி செய்யும் தீய பழக்கம் அன்றே அவனைவிட்டு நீங்கியது.

சிறுவர் மலர்



எருமை மாடு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 8:38 pm

ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில் உண்மை இருந்தால் மட்டும் போதாது மனசுல தோணினதை பட்டுனு கேட்ருவேன்... இது பெருமையாக சொல்வது.... ஆனால் அப்படி பட்டுனு கேட்பதால் கேட்பவரின் மனம் ஹர்ட் ஆவதை நினைத்து பார்த்திருந்தால் அப்படி பட்டுனு கேட்க தோணி இருக்காது தானே?

எல்லோரையும் நம்மை போலவே நினைத்தால் இப்படி வார்த்தையால் துன்புறுத்த தோணி இருக்குமா?

வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம் கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எருமை மாடு ! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 11:54 pm

இது எனக்கும் தகுந்த பாடம் சொன்னது சிவா... கிட்டத்தட்ட அந்த அரசனைப்போல் தான் நானும் இருக்கிறேன் என்று அறிந்து வருந்துகிறேன். என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பளித்த இந்த திரிக்கு எனது நன்றிகள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 30, 2011 11:59 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம் கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...
எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 678642



எருமை மாடு ! Aஎருமை மாடு ! Aஎருமை மாடு ! Tஎருமை மாடு ! Hஎருமை மாடு ! Iஎருமை மாடு ! Rஎருமை மாடு ! Aஎருமை மாடு ! Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 9:45 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில்
உண்மை இருந்தால் மட்டும் போதாது மனசுல தோணினதை பட்டுனு கேட்ருவேன்... இது
பெருமையாக சொல்வது.... ஆனால் அப்படி பட்டுனு கேட்பதால் கேட்பவரின் மனம்
ஹர்ட் ஆவதை நினைத்து பார்த்திருந்தால் அப்படி பட்டுனு கேட்க தோணி இருக்காது
தானே?

எல்லோரையும் நம்மை போலவே நினைத்தால் இப்படி வார்த்தையால் துன்புறுத்த தோணி இருக்குமா?

வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம்
கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு
நன்றிகள்பா...

எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 678642



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக