புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
48 Posts - 60%
heezulia
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
43 Posts - 60%
heezulia
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப் படுக்கையிலும் .!


   
   
sinthu sivasankar
sinthu sivasankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011

Postsinthu sivasankar Sat Jan 29, 2011 11:15 pm

அன்பே அன்று ...!
கவிதைகள் வரைந்தாய்
என்னை காதலிப்பதாக கூறி
என் மனதை பறி கொடுத்தேன்
நானும் உன் காதலில் மயங்கி ....

சில நாட்களில் பிரிந்தாய்
மீண்டும் வருவதாக கூறி
வந்த வரனை எல்லாம் தட்டி விட்டேன்
நானும் உன்னை நம்பி....

நீ வரவே இல்லை
செய்தி மட்டும் வந்தது
பொன்னோடு சேர்த்து - நீ
பெண்ணையும் மனம் முடித்தாய் என்று .....

என்னவர்கள் சூழ்ந்து நின்று
என்னை திட்டி தீர்க்கையில்
என் மனம் மட்டும்
உன் பொய்களை அசை போட்டது...

முதல் முதல் நாமிருவரும்
பார்வைகளை பகிர்ந்துக் கொண்ட
மணி கோபுரம் ....!!!
நீயும் நானும் கை கோர்த்து
நடந்த வயல் வரப்புகள்.......!!!
உனக்காக நானும் எனக்காக நீயும்
காத்திருந்த கருங்கற்பாறை .....!!!
நீ எனக்காக கால் கடுக்க நிற்கும்
குடி நீர் கிணற்றடி ஒற்றைப் பனை....!!!
மழைக்காக நாம் ஒதுங்கி நின்ற
பாதி கரைந்து போன மண் வீடு...!!!
வெயில் சுடச்சுட நடந்த
செம்மன் பாதை...!!!
நிழல் தேடி அமரும்
ஓங்கி நிற்கும் அடி வளவு வேம்பு...!!!

இவற்றை பார்க்கும் போதெல்லாம்
என் நெஞ்சே வெடித்து விடும் போலுள்ளது ...
என்னை மறக்க உன்னால் மட்டும் எப்படி முடிந்தது..!!!

இன்று அழுது வடிந்த விழிகளும் ...
குனிந்த தலை நிமிராமலும் ..
அவமானத்தில் கூனி குறுகி
நான் நடப்பதை
நீ அறிந்திருக்க நியாயமில்லை தான் ...

நீண்ட நேர யோசனைக்குப் பின்
உன் நினைவினை நீக்கவென்றெண்ணி
வீடு வாசல் விட்டு பெற்றார் உற்றாரைப் பிரிந்து
வேறு திசையில் செல்கிறேன் இன்னும் படிக்கலாமென ..

ஆனால் அங்கும் ......
விட்டுப் போன நினைவுகளின் துயரமும்
மரணித்துப் போன என் காதலின் நினைவுகளும்
மறக்க எத்தனிக்கையில்
மீண்டும் நீ வருகிறாய்
அன்பிற்காக மட்டும் ஏங்கும் இதயத்தோடு ...

காணாதது போல நடக்க நினைக்கிறேன்
ஆனால் ...!! நீயோ
வலிகள் ஆறா மனப்புண்களுடன்
நினைவினூடே பின் தொடர்கிறாய் ...
அன்பே நான் எப்படி சொல்ல ......
மரணப் படுக்கையிலும்
உன்னை மறக்கும் சக்தி
என் காதலுக்கு இல்லை போலும் ...!!!!!!!


சிந்து சிவசங்கர் .[b]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 7:20 am

ஒருவர் மீது கொண்ட காதல் தோற்கடிக்கப்பட்டால் அத்துடன் வாழ்வு முடிந்தது என கலக்கமடைய வேண்டாம். காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.

மனதின் ஏக்கங்கள் கவிதைப் பூக்களாக மலர்ந்துள்ளது! அருமை! மரணப் படுக்கையிலும் .! 154550



மரணப் படுக்கையிலும் .! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2011 7:58 am

அடித்தளம் சரியாக அமையாத காதல்,
அன்பை சரியாக புரிந்திடாது,
பொன்னால் பெண்ணை எடைப் போட்டு ,
பின்னால் அவர்களை தவிக்க விடும் காதல்.
அருமையாக புனைந்து அறிமுகமாகும்
புது முகத்திற்கு வாழ்த்துக்கள். மரணப் படுக்கையிலும் .! 154550 மரணப் படுக்கையிலும் .! 154550

ரமணீயன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:17 am

T.N.Balasubramanian wrote:அடித்தளம் சரியாக அமையாத காதல்,
அன்பை சரியாக புரிந்திடாது,
பொன்னால் பெண்ணை எடைப் போட்டு ,
பின்னால் அவர்களை தவிக்க விடும் காதல்.
அருமையாக புனைந்து அறிமுகமாகும்
புது முகத்திற்கு வாழ்த்துக்கள். மரணப் படுக்கையிலும் .! 154550 மரணப் படுக்கையிலும் .! 154550

ரமணீயன்

மறுமொழி அருமை ஐயா!



மரணப் படுக்கையிலும் .! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Jan 30, 2011 10:06 am

மரணப் படுக்கையிலும் .! 677196 மரணப் படுக்கையிலும் .! 677196 மரணப் படுக்கையிலும் .! 677196 மரணப் படுக்கையிலும் .! 677196
பிரகாசம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரகாசம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 12:33 pm

அட விடுப்பா தூய அன்பை புரிந்து கொள்ளாத காதல் என்னத்துக்கு?

கவிதை அருமை சிந்து சிவா சங்கர்.
தொடருங்கள்.



மரணப் படுக்கையிலும் .! Uமரணப் படுக்கையிலும் .! Dமரணப் படுக்கையிலும் .! Aமரணப் படுக்கையிலும் .! Yமரணப் படுக்கையிலும் .! Aமரணப் படுக்கையிலும் .! Sமரணப் படுக்கையிலும் .! Uமரணப் படுக்கையிலும் .! Dமரணப் படுக்கையிலும் .! Hமரணப் படுக்கையிலும் .! A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 30, 2011 12:45 pm

கவி மிக்க அருமை நீங்கள் போகும் பாதைகள் தொடருக..... நண்பா

avatar
sathy
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Postsathy Sun Jan 30, 2011 12:56 pm

நல்ல கவிதை நயம்.
அன்பை புரியாதவருடன் வாழ்வது கடினமானது.
வாழ்த்துக்கள். மரணப் படுக்கையிலும் .! 154550 மரணப் படுக்கையிலும் .! 154550

Wam Welcome to you. மரணப் படுக்கையிலும் .! 733974

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 1:09 pm

வாழ்க்கையில் காதல் ஒரு பகுதியாக.....
காதலே உலகம் காதலித்தவனே உயிரென நம்பி மனதை கொடுத்துவிட்டப்பின்.....
காதலித்தவனோ பொன்னையும் சேர்த்து வந்த மற்ற இடத்தில் மனதை ஈசியா மாத்திக்கிட்டான் மாலைகளோடு சேர்த்து...
மறக்கவும் முடியாம மரிக்கவும் முடியாம மனதை படிப்பிலாவது திசைதிருப்ப போனால் அங்கே மீண்டும் அவன் எங்கோ இழந்தவையெல்லாம் உன்னிடம் தேடி நம்பிக்கையுடன் வரவைத்தது நீ அவன்மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத காதலும் அன்புமே தான்....
மறக்கும் சக்தி காதலுக்கு என்னிக்குமே கிடையாது...
மறப்பதை விட மரணிப்பதில் வலி குறைவு தான்....

கொஞ்சம் பிழைத்திருத்தங்கள் செய்துவிட்டால் போதும்...

மனதையே இங்கே கவிதையாக படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் சிந்து... வாழ்க்கையில் எல்லா நலன்களும் இறைவன் உங்களுக்கு தர என்றும் என் அன்பு பிரார்த்தனைகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணப் படுக்கையிலும் .! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக