புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 29, 2011 4:07 am

First topic message reminder :

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Muthukumar29January

அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !

தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!

உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!

தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!

இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!

நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!

சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!

ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!

நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...

கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 2:58 pm

[quote="உதயசுதா"]
மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:

அதற்காக அவர் செய்தது வெட்டி தானம் எங்க்கீறீர்களா ,,,

நீங்கள் பிறப்பால் தமிழர் ....ஆனால் நீங்கள் தமிழர் இல்லை...[மன்னிக்கவும் ]
அவர் செய்தது வெட்டிதானம் என்று கூற வில்லை.தவறு என்று கூறுகிறேன்.
வாய் கிழிய பேசுகிறீர்களே இன்னிக்கு அவர் குடும்பம் எந்த நிலைமைலா இருக்கு என்று யாருக்காச்சும் தெரியுமா?

நான் உயிரை கொடுத்து என் குடும்பத்தை விட்டுதான் யாருக்கும் என் தமிழ் பற்றை நிரூபிக்க வேண்டும் அவசியம் இல்லை.
உண்மைலுமே இலங்கை தமிழர்கள் மேல அக்கறை இருந்தால் நீங்கள் இலங்கை சென்று கூட அங்க இருக்கற தமிழர்களுக்கு உதவவேண்டாம் இங்க இருக்கற இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யுங்கள் அதுவே பெரிய புண்ணியம்.
இங்க இருக்கற இலங்கை அகதிகளின் குழந்தைகள் எதனை பேர் சரியான உணவு இல்லாமல் அவாதி படுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கு தெரியும் திருச்சி கோட்டபாட்டு அகதிகள் முகாமுக்கு சென்று வந்த்வல் நான்.அன்னிக்கு நான் இருந்தா சூழ்நிலைல என்னால் ஒரு சில குழந்தைகளுக்கு துணிமணிகள் கொடுக்க முடிந்தது.அதன் பிறகு என்னால் எதுவும் செய்ய முடியலை.

நல்ல விஷயம் தான் நீங்கள் செய்தது மகிழ்கிறோம்... இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 678642
இது எத்தனை பேருக்கு எத்தனை நாட்கள் உதவும் அக்கா அதிர்ச்சி




இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 3:04 pm

நாங்கள் நினைப்பது, செயல்படுத விழைவது எல்லாம் நிரந்தர தீர்வுக்காதான்.... நாங்களும் ஈழ தமிழர்களுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம் .... உங்களை போல இதை seithen அதை செய்தேன் என்று solla avasiyam engaluku illai... athu antha antha uravukaluku nandraka தெரியும் ....

இதற்கு மேல் இதை பற்றி பேச எங்களுக்கு அவசியம் இல்லை...

தமிழ் பேசினால் தமிழராம் .... இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 56667

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 3:14 pm

ஒரு மாவீரன் தியாகத்தை நினைத்து ,,,,சபதம் எடுது அவன் லட்சியத்தை அடய போடப்பட்ட பதிவு... வீண் விவாத பதிவு ஆகி போனதில் எங்களுக்கு ..... மனம் நிறைய ரணங்களும்... வேதனைகளும் ...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 3:39 pm

மதன்கார்த்திக் wrote:ஒரு மாவீரன் தியாகத்தை நினைத்து ,,,,சபதம் எடுது அவன் லட்சியத்தை அடய போடப்பட்ட பதிவு... வீண் விவாத பதிவு ஆகி போனதில் எங்களுக்கு ..... மனம் நிறைய ரணங்களும்... வேதனைகளும் ...

நமக்கு தியாகம் சிலருக்கு மதி இல்லாதவனின் வீண் செயல்... விடுங்கள் ....

வீண் விவாதம் இல்லை தம்பி... இதை படித்தாவது இப்படி வேறு யாராவது இருந்தால் நினைத்தால் படித்து மனம் மாறட்டும்.. புரியாதவர்கள் புரிந்து அறிந்து கொள்ளட்டும்.

எத்தனையோ ரணத்தை வேதனைகளை தாங்கும் இதயங்களுக்கு இது எம்மாத்திரம்...

சமீபத்தில் நான் ரசித்த ஒரு திரைப்பட வரி " போர்க்களம் செல்லும் போது முள் குத்துவதற்க்கு வருந்த கூடாது" என்பது போன்று அமைந்த வரிகள்... அப்படிதான்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 3:52 pm

பிளேடு பக்கிரி wrote:

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550 நம் தமிழ் இனத்திற்காக இன்னுயிரை துறந்த வீர தமிழனின்
ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன் ...
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 154550


நன்றி SRINIHASAN

மிக்க நன்றி நண்பா....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 4:07 pm

srinihasan wrote:
மதன்கார்த்திக் wrote:ஒரு மாவீரன் தியாகத்தை நினைத்து ,,,,சபதம் எடுது அவன் லட்சியத்தை அடய போடப்பட்ட பதிவு... வீண் விவாத பதிவு ஆகி போனதில் எங்களுக்கு ..... மனம் நிறைய ரணங்களும்... வேதனைகளும் ...

நமக்கு தியாகம் சிலருக்கு மதி இல்லாதவனின் வீண் செயல்... விடுங்கள் ....

வீண் விவாதம் இல்லை தம்பி... இதை படித்தாவது இப்படி வேறு யாராவது இருந்தால் நினைத்தால் படித்து மனம் மாறட்டும்.. புரியாதவர்கள் புரிந்து அறிந்து கொள்ளட்டும்.

எத்தனையோ ரணத்தை வேதனைகளை தாங்கும் இதயங்களுக்கு இது எம்மாத்திரம்...

சமீபத்தில் நான் ரசித்த ஒரு திரைப்பட வரி " போர்க்களம் செல்லும் போது முள் குத்துவதற்க்கு வருந்த கூடாது" என்பது போன்று அமைந்த வரிகள்... அப்படிதான்...

சரி அண்ணே ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 4:09 pm


நல்ல விஷயம் தான் நீங்கள் செய்தது மகிழ்கிறோம்... இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 678642
இது எத்தனை பேருக்கு எத்தனை நாட்கள் உதவும் அக்கா அதிர்ச்சி[/quote]
பலரும் சிறு சிறு உதவிகள் செய்தாலே அவர்களை நன்றாக வாழ வைக்கலாமே.
நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்.யாரலயும் தமிழ்நாட்டுல இருந்துகிட்டு இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........
நம்மால் முடிந்த உதவிகளை இங்க இருக்கும் இலங்கை அகதிகளுக்கு செய்யலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.



இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 4:12 pm

உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:நாங்கள் நினைப்பது, செயல்படுத விழைவது எல்லாம் நிரந்தர தீர்வுக்காதான்.... நாங்களும் ஈழ தமிழர்களுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம் .... உங்களை போல இதை seithen அதை செய்தேன் என்று solla avasiyam engaluku illai... athu antha antha uravukaluku nandraka தெரியும் ....

இதற்கு மேல் இதை பற்றி பேச எங்களுக்கு அவசியம் இல்லை...

தமிழ் பேசினால் தமிழராம் .... இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 56667
நீங்கள் நிரந்த தீர்வு எட்டுவதற்குள் இருக்கும் இலங்கை தமிழர்கள் பரலோகம் போய் இருப்பார்கள். அதற்கு பிறகு நிரந்தர தீர்வு எட்டினால் என்ன? எட்டாவிட்டால் என்ன? இத செய்தேன் அத செய்தேன் என்று சொல்ல வரவில்லை மதன்.படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கும் என்னால் அந்த சிறு உதவுக்கு பிறகு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று ஆதங்கபடுகிறேன்.
நாங்களும் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்கிறீர்களே,அதற்கு பேர் என்ன? சும்மா இரங்கல் மட்டும் சொல்லி கொண்டு இருந்தால் மட்டும் அவர் குடும்ப உறுப்பினர்கள் வயிறு நிறைந்துவிடுமா என்ன?
அவர் உயிரை விட்டதான் மூலம் தான் குடும்ப பொறுப்புகளை கை கழுவி விட்டார்,தன் குடும்ப உறுப்பினர்களை தவிக்க விட்டார் என்பது மட்டும்தான் நிஜம்.அவர் உயிரை விட்டதால் அவர் பெற்றோரை காப்பாற்றுவது யார்? வாய் கிழிய சும்மா வார்த்தை ஜாலம் காட்டுபவர்களா?

சும்மா வாய் ஜாலம் காட்டாமல் இங்க இருக்கிற இலங்கை தமிழர்களையாவது
காப்பாற்றுங்கள்.அப்பதான் நீங்க நிரந்தர தீர்வு எட்டும்போது அதை அனுபவிக்க அவர்களாவது இருப்பார்கள்.அவர்களில் ஒரு சில குழந்தைகளையாவது படிக்க வையுங்கள்.இதெல்லாம் சாதித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் நான் தமிழன் என்று,அதுவரை நான்தான் உண்மையான தமிழன் என்று சொல்லும் அருகதை யாருக்கும் இல்லை



நான் முன்பே சொன்ன மாதிரி என் உயிரை விட்டுத்தான் நான் தமிழர்,தமிழ் பற்று உள்ளவள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.




இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 3 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 4:13 pm

உதயசுதா wrote:
நான் முன்பே சொன்ன மாதிரி என் உயிரை விட்டுத்தான் நான் தமிழர்,தமிழ் பற்று உள்ளவள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் உயிர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் அவசியம்... விட வேண்டாம்... நாங்கள் வேண்டவும் இல்லை ..

தமிழ் இனத்திற்காக பிறரின் உயிரை பிச்சை கேட்கும் நிலையில் யாரும் இங்கு இல்லை...

தமிழுக்கவும் தமிழனுக்காவும் தானாக உயிரை விட்ட, விடும் மக்கள் எத்தனையோ பேர்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 4:16 pm

உதயசுதா wrote:
நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்.யாரலயும் தமிழ்நாட்டுல இருந்துகிட்டு இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........
நம்மால் முடிந்த உதவிகளை இங்க இருக்கும் இலங்கை அகதிகளுக்கு செய்யலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.
இப்படி நினைத்தால்...
நீங்க (நாம) இலங்கையில் இருந்தாலும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........ முடியாது...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக