புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
6 Posts - 18%
i6appar
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
3 Posts - 9%
Jenila
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
88 Posts - 35%
i6appar
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
2 Posts - 1%
prajai
கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_m10கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணிப் பேச்சுக்குதயாராகிறது தி.மு.க.


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jan 27, 2011 3:51 pm

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும், விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட வேண்டும், ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். விஜயகாந்தும் ஜெயலலிதாவும் நெருங்கி வருவதனால் சகல பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய இக் கட்டான நிலைக்கு இரண்டு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஓரணியில் நிற்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்வதற்கு துடிக்கிறது. மறுபுறத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள் ஆகிய உள்ளன. விஜயகாந்தின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது இக் கூட்டணி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத் தேர்தலில் போட்டியிட்டபோது எந்தக் கட்சிகளைச் சேர்ப்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட பங்கீடு என்பனவற்றை கருணாநிதியே கையாண்டார். சோனியா காந்தியும் ஏனைய டெல்லி, தலைவர்களும் இந்த விடயத்தில் தலையிடாது கருணாநிதிக்கு பூரண சுதந்திரம் கொடுத்தனர். ஆனால், தமிழகத் தேர்தலின் போது அப்படி ஒரு நிலை ஏற்படுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழக அரியாசனத்தில் அமர்த்தி விட்டுத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த காலம் மலை ஏறிவிட்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அதிகதொகுதிகளைக் கொடுத்து ஆட்சியிலும் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழக தயாராக இல்லை. காங்கிரஸ் கடசிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியே உள்ளே கொண்டு வரும் முனைப்பில் உள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி பற்றி தமிழகக் காங்கிரஸின் தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தைக் கூறிவருகின்றனர். சோனியா காந்தியுடன் விரிவாகக் கதைத்து உறுதியாக முடிவெடுப்பதற்கு கருணாநிதி தயாராகி விட்டார்.
உள்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்காக அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதல்வர் கருணாநிதி சோனியாகாந்தி மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்தித்து கூட்டணிபற்றிய முதல் கட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகச் சட்டமன்றத்தேர்தலின் போது சோனியா, மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் திராவிடமுன்னேற்றக்கழக மேடைகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
தமிழகத்துக்குப் பல தடவை விஜயம் செய்த ராகுல் காந்தி ஒருமுறை கூட தமிழகமுதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழக விஜயங்களின் போது முதல்வர் கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களையும் சந்திப்பதை திட்டமிட்டே தவிர்த்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலை இன்னமும் தொடரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. டில்லி விஜயத்தின் போது ராகுல் காந்தியுடனான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன் உரிமை எடுக்கப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. கட்சிக்குள் உள்ளவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய ஆழகிரி அடங்கி விட்டார்போல் தெரிகிறது. ராசாவை வெளியேற்றவேண்டும், கட்சிக்குள் தனக்கு முக்கியபதவி வேண்டும் என்று அழகிரி வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாகின. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த அழகரி இப்போது வாய்மலர்ந்து அப்படிப்பட்ட கோரிக்கைகள் எதனையும் தான் முன்வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படமுயற்சிக்கும் இவ்வேளையில் காங்கிரஸில் திராவிட முன்னேற்றக்கழகமும் தமக் கிடையேயுள்ள முரண்பாடுகளை பெரிதாக்க விரும்பவில்லை. கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளையும் அவை விவாதிக்க விரும்பவில்லை. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அடிக்கடி போர்க்குரல் எழுப்பும் அழகிரியும் அமைதியாகி விட்டார் கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு அல்வா கிடைத்தது போலாகிவிடும் என்பதை அழகிரி உணர்ந் துள்ளார். கழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தால் ஜெயலலிதாவின் விஸ்வரூபம் எப்படி இருக்கும் என்பது சகலரும் அறிந்த ஒன்று.
கருணாநிதி மாறன் குடும்பங்களில் அரசியல் வாழ்வு மட்டுமல்ல வியாபார நிலையங்களில் அனைத்திலும் கை வைத்து விடுவார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடமிருந்து தப்புவதற்கு ஒரேவழி ஆட்சியைத் தக்கவைப்பதுதான். அதற்கான விலையைக் கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.
சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்லாத மோசமான கலாசாரம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது சட்டசபைக்குச் செல்வதில்லை என்று ஜெயலலிதா சத்தியப்பிரமாணம் செய்தது போல் நடந்து கொள்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி சட்டசபைக்குச் செல்லவில்லை. இதே உரிமையை விஜயகாந்தும் பின்பற்றுகிறார்.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சட்டசபைக்குச் சென்று ஒருவருடத்துக்கு மேலாகி விட்டது. சட்டசபைக்கு தொடர்ந்து செல்லாத உறுப்பினர்களின் பதவியைப் பறிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஜெயலலிதா விஜயகாந்த் ஆகியோர் பதவிகளைப் பறித்தால் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமான போராட்டங்களை நடத்தி அதனை தமக்குச் சாதகமாக்கி விடும் எனப் பயந்த திராவிடமுன்னேற்றக் கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகள் அதனைத் தமது தேர்தல் பிரசாரத்தின்போது சாதகமாகப் பயன்படுத்துவர் என்பதால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதுள்ளது தமிழக அரசாங்கம்.
தமிழகம் எங்கும் சூறாவளியாக சூழன்று அரசாங்கத்தை எதிர்த்து கூட்டம் நடத்தும் ஜெயலலிதா, விஜயகாந்த் மேடைகளில் அனல்பறக்கப் பேசுகிறார். ஆனால், தமிழக சட்டசபைக்குச் சென்று அரசாங்கம் விடும் தவறுகளைக் கேட்பதற்கு தயங்குகிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சட்டசபைக்குச் செல்லாததினால் தம் சொந்தமக் களின் எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறார்கள்.
இந்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இராஜினாமாச் செய்த ராசாவுக்குப் பதிலாக டி.ஆர். பாலு அமைச்சராக்கப்படலாம் என்ற செய்தி பிரபல்யமாக வெளியானது. புதிய அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடம் வழங்கப்படவில்லை. திராவிட முன்னேற்றக்கழகம் இதணைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை.
அமைச்சர் பதவி பெற்றால் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அமைச்சுப் பதவி பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக ஆர்வம் காட்டவில்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக