புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
7 Posts - 64%
heezulia
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு குடியரசுதினம் தேவையா?


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jan 27, 2011 2:37 pm

குடியரசு தினம் தேவைதான். காரணம் கடைசியில் சொல்கிறேன்.

************************************

நாம், இல்லை இல்லை நமது அரசியல்வாதிகளும் , தொழிலதிபர்களும் 20 லட்சம்கோடி கருப்புப் பணத்தை அன்னிய நாட்டில் பதுக்கி வைத்திருப்பதுதான் இந்த 61 ஆண்டு குடியாட்சியில் நாம் செய்த சாதனைகளிலே முதலிடத்தை பிடிக்கிறது.

இன்னொரு புறம் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டு பயிற்சிக்கு ஈழத்தமிழர்களை காவு கொடுத்தது காணத‌தென்று தமிழக மீனவர்களையும் பலிகடாவாக்குகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஐந்து லட்சம் மற்ற நேரங்களில் ஐம்பதாயிரம் என அதற்கு விலை கொடுக்கும் கொடுமை வேறெந்த நாட்டிலும் இல்லை.

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லிக்கொண்டே பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க மாட்டார்கள் அதை உறுதியாக தட்டிக்கேட்கவும் இதுவரை வந்த ஆட்சியாளர்களுக்கு வக்கில்லை. அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை.

எல்லாவற்றிற்கும் உச்சமாக 25 ரூபாய்க்கு வாங்கும் பெட்ரோலுக்கு 40 ரூபாய் வரி போட்டு 65 ரூபாய்க்கு விற்கிறார்கள் கேட்டால் ஆயில் நிறுவனங்கள் நஷ்டப்படக்கூடாதாம். அதற்கு நாங்களா கிடைத்தோம்? இதனால் விலைவாசி விஷம்போல் ஏறுவதுதான் மிச்சம்.

இப்படி எந்த விசயத்தை எடுத்தாலும் மக்களுக்கு பாதகமாகவே அரசுகள் நடந்துகொண்டிருக்கின்றன‌.

"இப்படி பட்ட சூழலில் குடியரசு தினக்கொண்டாட்டம் ஒன்னுக்குத்தான் குறைச்சல்." என்று நம்மில் அனைவருமே குமுறிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலைக்கு நம்மை ஆளாக்கியவர்கள் இந்த அரசியல்வியாதிகள் தான் அதில் சந்தேகமேயில்லை.

இன்னும் சிலர் இந்த மக்களாட்சியை விட மன்னராட்சியே பரவாயில்லை. அந்த காலத்தில் வெள்ளைக்காரன் எப்படி ஆண்டான் என்கிறார்கள். நன்றாக சிந்தித்து பாருங்கள். இன்று மன்னராட்சி வந்தால் அந்த வெள்ளைக்காரனா வந்து ஆளப்போகிறான்? ரொம்ப வசதியாக போய்விட்டது எனக் கருதி இங்குள்ள வசதி படைத்தவர்களே நாட்டை பங்கு போட்டுக்கொள்வார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறுமே எனப்பயப்படுபவர்கள் ஆயுளுக்கும் அராஜகம் பண்ணுவார்கள். அப்போதுதான் தெரியும் இந்த குடியாட்சியின் மகிமை பற்றி.

இப்போதுள்ள அரசியல்வாதிகளா நமக்கு இந்த குடியாட்சியை கொண்டுவந்தார்கள். இவர்கள் இருந்திருந்தால் நாட்டை வெள்ளைக்காரனுக்கு மட்டுமல்ல அமெரிக்கனுக்கும், சீனனுக்கும் பங்கு போட்டு கொடுத்திருப்பார்கள். இப்போதும் அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு இந்த சுதந்திரத்தையும் , குடியாட்சி முறையையும் ஒரே இரவிலா வாங்கித்தந்தார்கள். அதற்காக இரத்தம் சிந்தி பாடுபட்டது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள்!

அப்படி அரும்பாடுபட்டு வாங்கிய குடியாட்சியை இந்த அரசியல்வாதிகளிடம் காவு கொடுத்து விட்டு நாம் புலம்பிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.

நம்மிடம் இருக்கும் ஒரே தற்காப்பு ஆயுதம் இந்த குடியாட்சி தந்த ஓட்டுதான். இது இருக்கும் வரைதான் கொஞ்சமாவது மரியாதை தருகிறார்கள். இல்லை என்றால் தரையில் போட்டு மிதித்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதைப்போய் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிடும் நம்மை என்னவென்று சொல்வது?

மதத்தாலும், ஜாதியாலும், மொழியாலும் , அரசியல் கட்சி சார்பாலும் பிளவுபட்டு கிடக்கும் நாம் தமிழர்களாக ஒன்று படுவதுதான் இதற்கு ஒரே வழி. ஏனெனில் நமது மதங்கள் நம்மை அடித்து சாக சொல்லவில்லை அதன் தலைவர்களாக இருப்பவர்கள்தான் நம்மை மோத விடுகிறார்கள்.

இதை நீக்க‌ சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி தேவை. நம் இளைய தலைமுறையை வேலைக்காக தயாராகும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் கூடவே சமூக பொறுப்புணர்வுடன் கூடிய மனிதனாக மாற்றினால் மட்டுமே இது சாத்தியம். இது எல்லா மநிலத்துக்கும் பொருந்தும்.

இதுக்கு பல ஆண்டுகள், நூற்றாண்டுகள் ஆகலாம். ஆயிரம் மைல் கல்லைக் கடக்கவேண்டுமென்றாலும் நாம் எடுத்து வைப்பது ஒவ்வொரு அடியாகத்தானே.

எனவே நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை , இந்த குடியாட்சியை நாம் நிச்சயம் பாதுகாத்தே தீரவேண்டும். இல்லையே நம் வருங்கால சந்ததிகள் இன்னொரு சுதந்திர போருக்காக போராட வேண்டியது வரும்!

கொண்டாடுவதென்பது கொடியேற்றி மிட்டாய் கொடுப்பது மட்டுமல்ல. அனுதினமும் நமக்கு குடியாட்சி ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நன்றி செலுத்தி, அதற்குரிய பொறுப்புடன் அதை பாதுகாப்பதும்தான்.


http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_27.html"







படித்ததில் பிடித்தது....................
.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 2:42 pm

அரசு விளம்பரம் செய்தி தாள்களில் இப்படி இருந்தது தேசத்தை வணங்குவோம் அதன் குடியரசு தினத்தில் மற்ற தினத்தில் ஊழலும் சுரண்டாலும் செய்வோம் என்பதை மறைமுகமாக சொல்வது போல இருந்தது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 2:48 pm

உண்மையே வேதனையான விஷயம் தான்...
காந்தியின் உருவம் நோட்டில் இருப்பதை விட அவர் கொள்கைகளை பின்பற்றி வாழ்வோர் எத்தனைப்பேர்? அது போல தான் இதுவும்..... குடியரசு தினத்தில் நம் நாட்டுக்கொடி பறப்பதை பார்க்கும்போது உள்ளம் உடல் சிலிர்க்கும்.... ஹூம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நமக்கு குடியரசுதினம் தேவையா? 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 4:14 pm

நல்ல விழிப்புணர்வு கட்டுரை ஸ்ரீஜா புன்னகை நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jan 27, 2011 4:27 pm

குடியரசு மற்றும் சுதந்திர தினம் இல்லையென்றால் பலர் இந்தியா தேசிய கொடியயே மறந்து இருப்பார்கள் .

இன்றும்கூட பலர் இந்திய கொடிக்கும் காங்கிரஸ் கொடிக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறார்கள்

ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக