புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
19 Posts - 49%
heezulia
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
7 Posts - 2%
prajai
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 8:42 am

மனிதனை உயர்த்திக் காட்டுவது அருட்செல்வமும், பொருட்செல்வமும் தான். பொருட்செல்வம் என்பது ஐஸ்வர்யம்; அருட்செல்வம் என்பது தெய்வத்தின் அருள் அல்லது சிற்சில தேவதைகளின் அருள். இந்த இரண்டு செல்வங்களும் ஒருவனிடம் அமையும்போது, இவைகளுக்கு இவன் தர்மகர்த்தா போன்றவன்.
எதற்கெல்லாம் செலவிடலாம் என்று யோசித்து, அளவோடுதான் செலவு செய்ய வேண்டும்.

ஐஸ்வர்யம் செலவு செய்யச் செய்ய, திரும்பவும் நிரம்பப் பெறுவதற்காகவே அறிவும், பலமும் பயன்பட வேண்டும். அறிவும், பலமும் பிறரை ஏமாற்றவோ, அடித்துத் துன்புறுத்தவோ அளிக்கப்பட்டதல்ல; இவைகளை தான் மட்டுமே சம்பாதித்து, தனக்கே சொந்தம் என்று, உரிமை கொண்டாடவும் கூடாது.
அருட்செல்வம் என்பதும் அப்படித்தான். தவசிகளிடம் வந்தடையும் சித்திகளைக் கூட, அவர்கள் தர்மகர்த்தா முறையில்தான் கையாள வேண்டும் என்றனர். இப்படிப்பட்ட சித்திகளை அவர்கள் தனி ஒருவராக, யாருடைய கூட்டும் இன்றி, பசி, தாகம், சோர்வு, தூக்கமின்றி தன்னையே வருத்தி அடைந்தனர்.
ஆனாலும், இந்த சித்திகளை தன்னுடையது என்றோ அல்லது அவைகளுக்கு தானே எஜமானன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. இதை பிற ருக்குத் தேவையான போது அளவுடன் செலவிடுவதற்காகத் தான் கிடைத்தது என்று எண்ணுவர்.
யாருக்கு உண்மையாகக் குறை தீர வேண்டுமோ, சத்தியத்தின் அடிப்படையில் தகுதி உண்டோ, அவர்களுக்கு மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் பயன்படுத்துவரே தவிர, ‘நான் பெரிய சித்தர், எல்லாமே என் சொல்படி நடக்கும்…’ என்று விளம்பரம் செய்வதில்லை.
எவ்வளவு பெரிய பண மூட்டையானாலும், அவனுக்கு வந்துள்ள கன்ம நோயை, அவனது குணத்தின் தரத்துக்குத் தக்கபடி, அந்நோயை தீர்த்தோ, குறைத்தோ உதவுவர்.
தனக்கு எல்லா தேவதைகளும் அடக்கம்தான்; எது சொன்னாலும் நடக்கும் என்று அகம்பாவம் கொண்டு, மக்களை மயக்கி அல்லது ஏமாற்றி, பொருள் சேர்க்கும் சிலரும் உண்டு. இதே போன்ற மற்றொரு அரைகுறை சித்த புருஷனைக் காணும் போது, ‘யார் பெரியவன்…’ என்ற சர்ச்சையும், சண்டையும் மூளுவதுண்டு.
இவனுக்கு உதவி செய்து வந்த தேவதைகள், இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காகவே எதிர்பார்த்திருந்து, அந்த சமயமே இவனைக் கைவிட்டுப் போய்விடும். அதன் பிறகு இவன் என்ன தான் கூச்சல் போட்டாலும், பிரயோஜனப்படாது.
அதனால், உண்மையான சித்த புருஷர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; ஆடம்பர, அதிகாரம் இல்லாமல், எளிமையுடன் இருந்து உதவி செய்வர். மற்றவர்கள், கிடைத்துள்ள சித்தியை பணம் பண்ணவும், புகழ் பெறவும் பயன்படுத்தி, கடைசியில் வீழ்ச்சியடைவர்!


-ஞானானந்தம் வைரம் ராஜகோபால் கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:16 am

சிறந்த அறிவுரை தாமு... நன்றி பகிர்வுக்கு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:35 pm

கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 5:16 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி தாமு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக