புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
6 Posts - 60%
heezulia
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_m10நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 01, 2011 6:00 am

நோயாளிகள் தாராளமாய் உடலுறவில் ஈடுபடலாம் என்று சமீப கால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலுறவினால் ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், மன நோய் உள்ளவர்கள்

பயனடைவார்கள். உடலுறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.



நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவஆராய்ச்சிகள் கூறுகின்றன. மற்றும் டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. Old people love1994ல் நடைபெற்ற ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சி அறிக்கை, வயதான பிறகும் உடலுறவில் ஈடுபட்டவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.



“வயதானவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருப்பதுதான் நோய்க்குக் காரணம் என்று நிச்சயமாய்க் கூறலாம். தமது மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட 75 சதவிகித நோயாளிகளுக்குப் பாலியல் வாழ்க்கை உணர்ச்சி இல்லாமையே காரணம் என்று அவர்களை ஆய்ந்தறிந்து கேட்டதில் தெரிந்தது” என்று அமெரிக்கப் பிரபல மருத்துவ மேதை டாக்டர் ஜான் வார்சல் என்பவர் கூறுகிறார்.



பாலுறவு என்பது நல்ல தூக்க மருந்தாகும். நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் 1993 இல் கண்டறிந்துள்ளது.



இந்தக் தூக்கம் வரக் காரணம் என்ன?




உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன. உடலுறவின் உச்சக்கட்டம் என்னும் ஆர்கசத்தின்போது போதை போன்ற ஒருவித மறதித் தன்மையும் ஏற்படுவதால், அந்த நேரத்தில் அனைத்துத் தொல்லைகளையும், கவலைகளையும் மறந்து விடுகின்றோம்.



சரியான முறையில் அன்போடும், ஆதரவோடும் கட்டி அணைத்து, முத்தமிட்டு, வருடி, தட்டி, பிடித்துவிட்டும் மசாஜ் செய்தும் கிளர்ச்சி ஏற்படுத்தின பின் உடலுறவுக்குச் செல்லலாம். உடற்பயிற்சி செய்யும்போது உள்ள சக்திக்குறைவு உடலுறவில் இருக்காது. நல்ல உடற்பயிற்சி செய்தபின் ஏற்படும் தூக்கத்தைவிட நல்ல புணர்ச்சியில் ஈடுபட்டபின் ஏற்படும் தூக்கம் ஆழ்ந்ததாய் இருக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.



நல்ல உடலுறவுக்குத் தகுதியாகும் போது மார்பகம் உப்பும்; யோனி விரிந்து பசை ஊறும்; உடலில் அசுரபலம் தோன்றும். அப்படியின்றி, இயந்திரம் போல உடலுறவில் ஈடுபட்டால் திருப்தியற்ற நிலை தோன்றித் தூக்கமின்மை உண்டாகும்; மனத்தில் பழைய கவலைகள் தோன்றும். மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலுங் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும்.



அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும். இளவயதில் செக்ஸ் ஹார்மோன் சுரப்பது நின்றுபோனவர்கள் ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்வது உண்டு. ஆனால் மிகுந்த செலவாகும் ஹார்மோன் சிகிச்சையால் பக்கவிளைவாக நீரிழிவு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், யோகாசனம் ஆகியவற்றைப் பின்பற்றி ஹார்மோனைச் சுரக்க முயற்சி செய்வது நல்லது.



ஹார்மோன் சுரப்பது சிலருக்கு 50 வயதில்கூட நின்று, விந்து வெளிவராது உறுப்பு எழும்பாது. ஆனால், சிலருக்கு 70, 80 வயது வரை ஹார்மோன் சுரப்பதால் அதுவரை உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளியிடத் தகுதியுள்ளவர்களாயிருப்பார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு, வயது உணர்ச்சியில் வேறுபாடு இல்லை. விந்து விரைந்து வெளிவருவதற்கும், உடலுறவில் இச்சை இல்லாததற்கும் ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை காரணமாகும்.



இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், பாரிசவாயு என்னும் இருகால் வாதம், நீரிழிவு முதலியவற்றிற்கு அலோபதி மருந்தைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கும் உடலுறவில் இச்சை இருக்காது. விந்து விரைவில் வெளிவரும். தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பவருக்கு ஐந்தாண்டுகளில் காம இச்சை குறையும் என்று அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் நடந்த மருத்துவ ஆய்வு கூறுகிறது.



சிகரெட்டு குடிப்பவர்களுக்கு, முகத்தில் சுருக்கம் ஏற்படும். அவ்வாறே தொடர்ந்து மது, போதைப் பொருள் ஆகிறவற்றிற்கு அடிமையானவர்களுக்கும் உணவில் நாட்டமிருக்காது காம இச்சையும் ஆண்மையும் பாலுறவும் குறைந்து விடும். எனவே, மருத்துவ ஆய்வின்படி நோய், மருந்து, மாத்திரை, புகை, புகையிலை, போதைப் பழக்கம் ஆகியவற்றைக் கொண்டவர்களுக்குப் பாலுறவில் உணர்ச்சியின்மை, ஆண்மையின்னை ஏற்படும்.



மூளை, மனநோய் மருத்துவத்திற்குத் தரும் மருத்தான டிரை சைக்கிளின் மருந்துகள், இரத்தக் கொதிப்பிற்கான ரிசர்ப்பின் மாத்திரைகள், அமீபா, சீதபேதிக்கு உரிய மெட்ரோநைட்சால், குடற்புண்ணிற்கான சிமிட்டின் ஆகிய மருந்துகள் சில சமயங்களில் ஆண்மையின்மையை ஏற்படுத்துகின்றன.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக