புதிய பதிவுகள்
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
17 Posts - 41%
ayyasamy ram
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
14 Posts - 34%
mohamed nizamudeen
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
2 Posts - 5%
சுகவனேஷ்
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 2%
mini
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 2%
King rafi
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 2%
Barushree
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
61 Posts - 40%
mohamed nizamudeen
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
7 Posts - 5%
சுகவனேஷ்
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
3 Posts - 2%
Barushree
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
2 Posts - 1%
prajai
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
2 Posts - 1%
mini
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேதக் கோட்பாடு Poll_c10வேதக் கோட்பாடு Poll_m10வேதக் கோட்பாடு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதக் கோட்பாடு


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 12, 2011 2:19 pm

வேதக் கோட்பாடு Chains

ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெழுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முத்தமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 12, 2011 4:30 pm

வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196




வேதக் கோட்பாடு Power-Star-Srinivasan
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 1:09 pm

பிளேடு பக்கிரி wrote:வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196


உங்களின் கரவொலிக்கு மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 1:14 pm

செய்தாலி wrote:
ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


உண்மைதான் நண்பரே
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த்து சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 7:22 pm

முரளிராஜா wrote:
செய்தாலி wrote:
ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


உண்மைதான் நண்பரே

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த்து சூப்பருங்க


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 7:37 am

எதையும் முழுமையாய் உணராத மனிதன் கண்ணில் காணும் செய்திகளையும் காதால் கேட்கும் வதந்திகளையுமே உண்மை என மயங்கி நிற்பதும் வேதங்களின் உண்மைத் தனமையை உணராமல் பேதைமையை வெளிப்படுத்தி மேதையாய் நடிக்க இயலாமல் தோற்றுப்போகிறான்.

உண்மை நிலையை உணர்த்தும் உன்னத வரிகள் செய்தாலி..!

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 11:07 am

கலைவேந்தன் wrote:எதையும் முழுமையாய் உணராத மனிதன் கண்ணில் காணும் செய்திகளையும் காதால் கேட்கும் வதந்திகளையுமே உண்மை என மயங்கி நிற்பதும் வேதங்களின் உண்மைத் தனமையை உணராமல் பேதைமையை வெளிப்படுத்தி மேதையாய் நடிக்க இயலாமல் தோற்றுப்போகிறான்.

உண்மை நிலையை உணர்த்தும் உன்னத வரிகள் செய்தாலி..!


மிக்க நன்றி கலை அண்ணா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 11:10 am

பசியில் வாடும் நாலு பேருக்கு வயிறார உணவளித்தால் அவங்களுக்கு நாம தான் கடவுள் - ரமணர். இது ஒன்று போதும் உலகில் வாழ. மற்றவை எல்லாம் வேன்டாம். கவிதை மிக மிக அழகு மதம் பிடித்தவர்களை சாடிய விதம் அருமை. பாராட்டுக்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 11:15 am

செய்தாலி wrote:
வேதக் கோட்பாடு Chains

ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெழுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முத்தமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .

மிக அருமை. அதனால்தான் வேதம் புதிது செய் என்றான் பாரதி . இன்னும் கொஞ்சம் சிரமம் பாராது செப்பனிட்டால் மிளிரும்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வேதக் கோட்பாடு 38691590

இரா.எட்வின்

வேதக் கோட்பாடு 9892-41
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 30, 2011 11:24 am

ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள் வேதக் கோட்பாடு 224747944

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக